குஜராத்: பொதுவெளியில் இஸ்லாமியர்களை கட்டி வைத்து அடித்த காவல்துறை – மனித உரிமை ஆணையத்தில் திரிணாமூல் காங்கிரஸ் புகார்
குஜராத் மாநிலத்தில் இஸ்லாமியர்களை பொதுவெளியில் கட்டி வைத்து, பிரம்படி கொடுத்த காவல்துறையினருக்கு எதிராக தேசிய மனித உரிமை ஆணையத்தில் அகில இந்திய...