Aran Sei

தமிழ்நாடு முதலமைச்சர்

ஜே.என்.யுவில் தமிழ் மாணவர்களை தாக்கியதோடு, பெரியார், மார்க்ஸ் படங்களையும் அடித்து நொறுக்கிய ஏபிவிபி அமைப்பினர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

nithish
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களைக் கோழைத்தனமாகத் தாக்கியதோடு, தந்தை பெரியார், காரல் மார்க்ஸ் போன்ற பெருந்தலைவர்களின் படங்களையும் அடித்து நொறுக்கியுள்ள...

“பிரேதப் பரிசோதனை அறிக்கைகளில் உண்மை மறைக்கப்பட்டுள்ளது” – முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்த கள்ளக்குறிச்சி மாணவியின் தாயார்

nithish
தனது மகளின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளதாக கள்ளக்குறிச்சி மாணவியின் தாயார் செல்வி தெரிவித்துள்ளார்.என் மகளின்...

ஒன்றிய அரசின் மின்சார சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து ஆகஸ்ட் 10 போராட்டம் – தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டுநடவடிக்கை குழு அறிவிப்பு

Chandru Mayavan
மின்சார சட்ட திருத்த மசோதா 2022ஐ நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதை கண்டித்து, வெள்ளையனே வெளியேறு என்ற இயக்கத்தின் 80-ம் ஆண்டு நினைவு...

நீட் மசோதா குடியரசு தலைவருக்கு அனுப்பியதை ஆளுநர் உறுதி செய்யாதது ஏன்? – எஸ்.டி.பி.ஐ கட்சி அறிக்கை

nandakumar
நீட் மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பிவிட்டதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தெரிவித்த தகவலை ஆளுநர் அலுவலகம் உறுதி செய்யப்படாமல் இருப்பது...

நீட் விலக்கு கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா – குடியரசு தலைவருக்கு அனுப்ப ஆளுநர் ஆர்.என். ரவி முடிவு

nandakumar
மருத்துவபடிப்புகளின் சேர்க்கைக்கு நீட் தேர்வு கட்டாயம் என்பதில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டமசோதாவை குடியரசு...

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசை ஆளுநர் மதித்து நடக்க வேண்டும் – கேரள முன்னாள் ஆளுநர் சதாசிவம் கருத்து

nithish
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை ஆளுநர் மதித்து நடக்க வேண்டும் என்றும் மாநில அரசுகள் கொண்டு வரும் நலத்திட்டங்களுக்கு ஆளுநர் ஆதரவளிக்க...

தாட்கோ கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் – தமிழ்நாடு முதலமைச்சருக்கு ரவிக்குமார் வேண்டுகோள்

News Editor
தாட்கோ வழியாக ஆதிதிராவிடர்கள்  பெற்றக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சருக்கு ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள...