Aran Sei

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க ஸ்டாலின்

ஜே.என்.யுவில் தமிழ் மாணவர்களை தாக்கியதோடு, பெரியார், மார்க்ஸ் படங்களையும் அடித்து நொறுக்கிய ஏபிவிபி அமைப்பினர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

nithish
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களைக் கோழைத்தனமாகத் தாக்கியதோடு, தந்தை பெரியார், காரல் மார்க்ஸ் போன்ற பெருந்தலைவர்களின் படங்களையும் அடித்து நொறுக்கியுள்ள...

“உண்மையான ஆவணப்படம் வெளிவந்ததற்கே சிலர் பயந்து போய் தடை செய்திருக்கிறார்கள்” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

nithish
ஒரு சிலர் தங்களைப் பற்றிய உண்மையான ஆவணப்படம் வெளிவந்ததற்கே பயந்து போய் அதனை தடை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று அமைச்சர் உதயநிதி...

தலித் மக்களின் குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த விவகாரம்: குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க கோரி ஜவகர்லால்நேரு பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

nithish
புதுக்கோட்டை அருகே தலித் மக்களின் குடிநீர்த் தொட்டியில் சாதிவெறியர்கள் மலம் கலந்த விவகாரத்தில் அம்மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு மீதும் காவல்...

தேசிய பத்திரிகையாளர்கள் தினம்: 180 நாடுகள் கொண்ட உலக பத்திரிகை சுதந்தித்திற்கான தரவரிசை பட்டியலில் இந்தியா 150-வது இடம்

nithish
இந்தியாவில் இன்று (நவம்பர் 16) தேசிய பத்திரிகையாளர்கள் தினம் கொண்டாடப்பட்டு வரும் நேரத்தில் 180 நாடுகள் கொண்ட உலக பத்திரிகை சுதந்திரத்திற்கான...

10% இட ஒதுக்கீடு தீர்ப்பு சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு – முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

nithish
பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10% இட ஒதுக்கீடு வழக்கில் இன்று வெளியான தீர்ப்பு, சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு...

இந்தி திணிப்புக்கு “இந்தி தெரியாது போடா” என்பதே எங்களது பதில் – உதயநிதி ஸ்டாலின்

nithish
நீங்கள் எந்த வழியில் இந்தியை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்தாலும், நாங்கள் சொல்லக்கூடிய ஒரே வார்த்தை “இந்தி தெரியாது போடா” அதை எப்பொழுதும்...

நரிக்குறவர், குருவிக்காரர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் – தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை

nithish
நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் சமூகத்தினரைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக் கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடந்த மார்ச் கடிதம் எழுதியிருந்த...

“பிரேதப் பரிசோதனை அறிக்கைகளில் உண்மை மறைக்கப்பட்டுள்ளது” – முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்த கள்ளக்குறிச்சி மாணவியின் தாயார்

nithish
தனது மகளின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளதாக கள்ளக்குறிச்சி மாணவியின் தாயார் செல்வி தெரிவித்துள்ளார்.என் மகளின்...

உக்ரைன் போரால் கல்வி இழந்த மருத்துவ மாணவர்களின் நலன் காக்கப்பட வேண்டும் – பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

Chandru Mayavan
போர் காரணமாக உக்ரைனிலிருந்து திரும்பிய மருத்துவ மாணவர்களின் நலன் காக்க நடவடிக்கை வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

பெரியார் பல்கலைக்கழகம்: மாணவர்கள் அரசியல் விவாதங்களில் பங்கேற்க விதிக்கபட்ட தடை நீக்கம் – பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பு பாராட்டு

nandakumar
மாணவர்கள் அரசியல் விவாதங்களில்  பங்கேற்பதை தடுக்கும் வகையில் வழங்கப்பட்ட  சுற்றறிக்கையை பெரியார் பல்கலைக்கழகம் திரும்ப பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசுக்கும்...

புதுச்சேரி மின்துறை தனியார் மயமாக்குவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்: முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கருத்து

nithish
புதுச்சேரியில் மின் விநியோகத்தை தனியார் மயமாக்குவதை ஒரு காலத்திலும் ஏற்க மாட்டோம் என்றும், பாஜகவின் கைப்பொம்மையாக ரங்கசாமி செயல்படுகிறார் என்றும் புதுச்சேரி...

தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வை ரத்து செய்ததால்தான் அதிகளவிலான மாணவர்கள் உயர்கல்வி படிக்க முடிந்தது: மு.க ஸ்டாலின்

nithish
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி நுழைவுத் தேர்வை ரத்து செய்ததன் வழியாகத்தான் இங்கு உயர்கல்வியில் அதிகளவிலான மாணவர்கள் சேர முடிந்தது என்று...

தபால்காரர் வேலையை ஆளுநர் சரியாக செய்ய வேண்டும்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து

nandakumar
“தமிழ்நாடு சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட ‘நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு கோரும்  மசோதா’வை குடியரசு தலைவருக்கு அனுப்பும் தபால்காரர் வேலையை ஆளுநர் சரியாக...

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசை ஆளுநர் மதித்து நடக்க வேண்டும் – கேரள முன்னாள் ஆளுநர் சதாசிவம் கருத்து

nithish
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை ஆளுநர் மதித்து நடக்க வேண்டும் என்றும் மாநில அரசுகள் கொண்டு வரும் நலத்திட்டங்களுக்கு ஆளுநர் ஆதரவளிக்க...

சென்னை ஐஐடி: பட்டியலின மாணவியின் பாலியல் வழக்கில் மு.க ஸ்டாலின் நேரடியாக தலையிடுமாறு ஜனநாயக மாதர் சங்கம் வேண்டுகோள்

nithish
சென்னை ஐஐடியில் படித்து வரும் பட்டியலின மாணவி பாலியல் சீண்டலுக்கு உள்ளான வழக்கு தொடர்பான அறிக்கை ஒன்றை ஜனநாயக மாதர் சங்கம்...

உள்ளாட்சி தேர்தல்: முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் தலைமைப் பண்பைப் பாராட்டுகிறோம்- திருமாவளவன்

nithish
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் போற்றுதலுக்குரிய தலைமைப் பண்பை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நெஞ்சாரப் பாராட்டுகிறோம் என்று அக்கட்சியின் தலைவரும்...

கூட்டணிக் கட்சிக்கான இடங்களில் வென்ற திமுகவினர் பதவி விலகவும் – மு.க.ஸ்டாலின் உத்தரவு

Chandru Mayavan
கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுகவினர் உடனடியாக தங்கள் பொறுப்பை விட்டு விலக வேண்டும் என்று திமுக...

முதலமைச்சர் ஸ்டாலின் முன்பு அமரக்கூடாது – பத்திரிகையாளர்களுக்கு நாற்காலி போடாத அதிகாரிகள்

nithish
“நேற்று (பிப்பிரவரி 24) காலையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்களை முதலமைச்சர்...

‘நீட் என்பது தேர்வு அல்ல, ஒரு பலிபீடம்’: ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நீட் விலக்கு மசோதா – மு.க.ஸ்டாலின் உரை

Chandru Mayavan
சட்டமன்றத்தில் மீண்டும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா ஆளுநர் மாளிகையில் மாலை 5.30 மணிக்கு ஒப்படைக்கப்பட்டது. இந்தச் சிறப்புக்...

ஐஏஎஸ் நியமன விதிகளில் மாற்றம் செய்ய ஒன்றிய அரசு திட்டம் – கூட்டாட்சிக்கு எதிரானது என தமிழக, கேரள முதல்வர்கள் பிரதமருக்கு கடிதம்

News Editor
இந்திய நிர்வாகப் பணி (கேடர்) விதிகள், 1954 சட்டத்தில் செய்யப்படவுள்ள திருத்தம் குறித்த முன்மொழியப்பட்ட வரைவு மசோதாவை எதிர்த்துப் பிரதமர் நரேந்திர...

காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி – பாஜகவுக்கு சாதகமாகும் என திருமாவளவன் எச்சரிக்கை

News Editor
தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இந்தியாவில் உள்ள பிற அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து பாஜகவுக்கு எதிராக அரசியல் முன்னணி ஒன்றை...

முன்னறிவிப்பின்றி வீடுகள் இடிக்கப்பட்டதாக மக்கள் புகார் – முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதியில் நடப்பது என்ன?

News Editor
தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் உள்ள அவ்வை நகரில் முன்னறிவிப்பின்றி வீடுகள் இடிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று நகர்ப்புற...

அரசு வேலைக்கான போட்டித்தேர்வில் தமிழ் கட்டாயம் – தமிழ்நாடு அரசின் அரசாணைக்கு வேல்முருகன் வரவேற்பு

News Editor
போட்டித் தேர்வில் தமிழ் மொழித் தேர்வைக் கட்டாயமாக்கிய தமிழ்நாடு அரசின் ஆணையை தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன்...

முல்லை பெரியாறு விவகாரம் – அனைத்துக் கட்சி கூடத்தைக் கூட்ட ஒ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்

News Editor
முல்லைப் பெரியாறு விவகாரம் குறித்து தமிழ்நாடு அரசு அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தை நடத்த வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர் செல்வம்...

‘ஜமீன் தேவர்குளம் வெற்றிமாறன் மரணத்திற்கு சிறப்பு புலனாய்வு விசாரணை வேண்டும்’ – தமிழ்நாடு அரசிடம் திருமாவளவன் வலியுறுத்தல்

News Editor
உள்ளாட்சி அமைப்புகளில் ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும் என்பதற்காக தீயில் உயிரை மாய்த்துக் கொண்ட ஜமீன் தேவர்குளம் ஊராட்சியைச் சார்ந்த வெற்றிமாறனின் மரணம்...