Aran Sei

தமிழ்நாடு மீனவர்கள்

இலங்கை தமிழர்களுக்கு நீதி வழங்க வேண்டும்: கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் – 2023 பொங்கல் நிகழ்வின் கோரிக்கைகள்

nithish
உலகம் வரும் காலத்தில் தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைத்து தமிழர் வாழ்வு மீள முழுமனதுடன் உதவ வேண்டும்.மேலும் பாக் நீரிணையில் தமிழ்நாட்டு...

பாஜக மத அரசியலை புகுத்தி இந்தியாவை சனாதன தேசியம் எனும் இந்து தேசமாக மாற்ற பார்க்கிறது – இந்தி திணிப்பிறகு எதிரான போராட்டத்தில் திருமாவளவன் பேச்சு

nithish
தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையின் துப்பாக்கிச் சூடு, இந்தி திணிப்பு மற்றும் மாநில உரிமைகள் பறிப்பு ஆகியவற்றுக்காக ஒன்றிய பாஜக...

இலங்கை பொருளாதார நெருக்கடி எதிரொலி: தமிழ்நாட்டு மீனவர்களிடம் உணவு, எரிபொருள் கேட்கும் இலங்கை மீனவர்கள்

nithish
“கடந்த ஒரு மாதமாக இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் உணவு, எரிபொருள், மதுபானம் போன்றவற்றை எங்களிடம் கேட்டு வருகின்றனர். நாங்களும் அவர்களுக்கு அரிசி,...

தமிழக மீனவர்களை சிறைப்பிடித்த இலங்கை கடற்படை – எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குற்றச்சாட்டு

Chandru Mayavan
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழ்நாடு மீனவர்கள் 22 பேரை கைது இலங்கை கடற்படை செய்துள்ளது. நாகப்பட்டினம் கீச்சாங்குப்பம் சேவா பாரதி...

குடியரசு தின விழாவில் தமிழகம் புறக்கணிப்பு – மாநில சுயாட்சிக்கு எதிரானது என கி.வீரமணி கண்டனம்

News Editor
தமிழ்நாட்டின் குடியரசு தின அணிவகுப்பு ஊர்திகளை ஒன்றிய அரசு நிராகரித்ததற்கு எதிராகத் திராவிட கழகத் தலைவர் கீ.வீரமணி தலைமையில் சென்னை பெரியார்...

தமிழக மீனவர்கள் மீது இலங்கை படை தாக்குதல்: ‘இரு நாட்டு மீனவர்களும் எல்லை தாண்டி மீன் பிடிக்க அனுமதியுங்கள்’- அன்புமணி

Aravind raj
தமிழ்நாடு மீனவர்கள் மீதான இலங்கை படையினரின் தொடர் தாக்குதல் கவலை அளிக்கிறது என்று பாமக இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி...

‘மீன்வள சட்டமும் உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தமும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும்’- காங்கிரஸ் குற்றச்சாட்டு

Aravind raj
மீனவர்களின் பிரச்சினைகளை தேசிய அளவில் எடுத்துரைத்து, மீன்வர்களுக்கு வழங்கப்படும் மானியம் மற்றும் இந்திய கடல்சார் மீன்வள சட்டம் மீதான உலக வர்த்தக...

‘கடலின் கனிம வளங்களை கார்ப்பரேட்டுகளுக்கு அளிக்கும் ஒன்றிய அரசு’ – 7 ஆம் தேதி டெல்லியில் போராட்டம் நடத்த ஏஐடியூசி அறிவிப்பு

Aravind raj
தமிழ்நாடு ஏஐடியூசி மீனவத் தொழிலாளர் சங்கம் சார்பில் டிசம்பர் 7 அன்று தலைநகர் டெல்லியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, அச்சங்கத்தின்...

‘மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்’- ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

Aravind raj
மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்குமாறும் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்...

இலங்கையில் சிறைபட்டிருக்கும் தமிழ்நாட்டு மீனவர்களை மீட்க வேண்டும் – பிரதமருக்கு ஒ.பன்னீர்செல்வம் கடிதம்

Aravind raj
இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 23 மீனவர்களை உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் மோடிக்கு அதிமுக...

‘மீனவர்களின் வாழ்வுரிமையை பறிக்கும் மீன் வள மசோதாவை அனைத்துக் கட்சிகளும் எதிர்க்க வேண்டும்’ – எம்.எச்.ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

Aravind raj
மீன்வள மசோதாவை தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து நாடாளுமன்றத்திற்குள்ளும் வெளியிலும் கடுமையாக எதிர்க்க வேண்டும் என்று மனிதநேய மக்கள்...