Aran Sei

தமிழக மீனவர்கள்

இலங்கை தமிழர்களுக்கு நீதி வழங்க வேண்டும்: கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் – 2023 பொங்கல் நிகழ்வின் கோரிக்கைகள்

nithish
உலகம் வரும் காலத்தில் தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைத்து தமிழர் வாழ்வு மீள முழுமனதுடன் உதவ வேண்டும்.மேலும் பாக் நீரிணையில் தமிழ்நாட்டு...

இன்னும் எத்தனை நாள் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் துயரம் அனுபவிப்பார்கள் – ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

nithish
இன்னும் எவ்வளவு நாட்களுக்கு தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது உள்ளிட்ட துயரங்களை அனுபவிப்பார்கள்? என ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்ற...

நாகபட்டினம்: தமிழக மீனவர்கள் 9 பேரை கைது செய்த இலங்கை கடற்படையினர்

Chandru Mayavan
இலங்கையின் முல்லை தீவு அருகே மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். நாகபட்டினம் பகுதி...

நெருக்கடி நிலையிலும் தமிழக மீனவர்களின் கைது செய்யும் இலங்கை அரசு – வைகோ கண்டனம்

Chandru Mayavan
இலங்கை பொருளாதார நெருக்கடி நிலையிலும் தமிழக மீனவர்கள் கைது நடவடிக்கை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது என்று மாநிலங்களவை உறுப்பினரும் மதிமுக பொதுச் செயலாளருமான...

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை பிணையில் விடுவிக்க ரூ. 2 கோடி கட்ட உத்தரவிட்ட கிளிநொச்சி நீதிமன்றம் – எஸ்.டி.பி.ஐ., கண்டனம்

Chandru Mayavan
இலங்கை கடற்படையால் சிறை வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை பிணையில் விடுக்க ரூ.2 கோடி கட்ட கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி...

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 12 மீனவர்கள் கைது – இலங்கை கடற்படையை கண்டித்து இராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்

Aravind raj
இராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்ததை கண்டித்து மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், 800க்கும் மேற்பட்ட...

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குற்றச்சாட்டு – தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை

Aravind raj
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம்...

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 22 தமிழ்நாட்டு மீனவர்கள்: மார்ச் 10 வரை சிறை

Aravind raj
நாகப்பட்டினம் கடல் பகுதியில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ஒன்பது தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. நேற்று முன்தினம்...

‘Absent.. Absent .. Absent..’- நாடாளுமன்றதிற்கு வராத பிரதமருக்கு பதாகை ஏந்தி நினைவுபடுத்திய எதிர்க்கட்சிகள்

Aravind raj
பிரதமர் மோடி நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு  வருகை தந்த நாட்களைக் குறிக்கும் பதாகைகளை ஏந்தியபடி, எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு வந்துள்ளனர்....

‘பாஜக அரசு தமிழக மீனவர்களைப் பாதுகாக்கவில்லை’ – வைகோ கண்டனம்

News Editor
பாஜக அரசு தமிழக மீனவர்களைப் பாதுகாக்கவில்லை என்று மாநிலங்களவை உறுப்பினரும் மதிமுக பொதுச்செயலாளருமான வைகோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும்...

தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை – காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்த இராமேஸ்வரம் மீனவர்கள்

Aravind raj
தமிழ்நாட்டு மீனவர்கள் 42 பேரை இலங்கை கடற்படை கைது செய்ததைக் கண்டித்து காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக இராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர்....

‘மீன்வள சட்டமும் உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தமும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும்’- காங்கிரஸ் குற்றச்சாட்டு

Aravind raj
மீனவர்களின் பிரச்சினைகளை தேசிய அளவில் எடுத்துரைத்து, மீன்வர்களுக்கு வழங்கப்படும் மானியம் மற்றும் இந்திய கடல்சார் மீன்வள சட்டம் மீதான உலக வர்த்தக...

மீனவர்கள் பிரச்சினையில் குஜராத்துக்கு ஒரு நியாயம் தமிழ்நாட்டிற்கு ஒரு நியாயமா? – சு. வெங்கடேசன் கேள்வி

News Editor
மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகளில் குஜராத் மீனவர்களுக்கு ஒரு நியாயம். தமிழக மீனவர்களுக்கு ஒரு நியாயமா? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமனற...

‘மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்’- ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

Aravind raj
மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்குமாறும் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்...

‘இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட தமிழக மீனவரின் உடலை சொந்த ஊர் கொண்டு வர வேண்டும்’- அன்புமணி வேண்டுகோள்

Aravind raj
இலங்கை படையினரால் கொல்லப்பட்ட மீனவரின் உடலை சொந்த ஊர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவரும்...

தமிழக மீனவர்கள் கைது, தாக்குதல், படகு கவிழ்ப்பு: ‘இலங்கையின் தொடரும் அத்துமீறல்களுக்கு முடிவு கட்டப்பட வேண்டும்’ – ராமதாஸ்

Aravind raj
தமிழக மீனவர்கள் கைது, தாக்குதல், படகுக் கவிழ்ப்பு என இலங்கை கடற்படையினரின் தொடரும் அத்துமீறல்களுக்கு முடிவு கட்டப்பட வேண்டும் என்று பாமக...

இலங்கையில் சிறைபட்டிருக்கும் தமிழ்நாட்டு மீனவர்களை மீட்க வேண்டும் – பிரதமருக்கு ஒ.பன்னீர்செல்வம் கடிதம்

Aravind raj
இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 23 மீனவர்களை உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் மோடிக்கு அதிமுக...

‘பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்றத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம்’- தமிழ்நாடு மீனவத் தொழிலாளர் சங்கம் அறிவிப்பு

Aravind raj
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லி நாடாளுமன்றத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக தமிழ்நாடு மீனவத் தொழிலாளர் சங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, அச்சங்கத்தின் மாநிலச்...

கடலில் மீன்பிடிப்பதில் ஏற்பட்டுள்ள முரண்களை மீனவர்கள் தவிர்க்க வேண்டும் – சீமான்

Aravind raj
நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்ட மீனவர்களின் மீன்பிடிப்பு முறையில் உள்ள மோதலைத் தவிர்க்க நடவடிக்கை வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின்...

‘தமிழ்நாட்டு மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சிங்களக் கடற்படையினரைக் கைது செய்ய வேண்டும்’ – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

Aravind raj
துப்பாக்கிச் சூட்டில் தமிழக மீனவர் படுகாயம் அடைந்துள்ள நிலையில், அத்துமீறிய சிங்களக் கடற்படையினரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று...

‘மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் கடல்மீன்வள சட்ட மசோதா’: சட்டத்தை தடுக்க முதலமைச்சருக்கு மீனவர்கள் கோரிக்கை

Aravind raj
மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் இந்திய கடல் மீன்வள சட்ட மசோதா 2021-ஐ நிறைவேற்றாமல் தடுத்திட தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சட்ட ரீதியாகவும்,...

தனியார் கப்பல் மோதியதால் மாயமான தமிழக மீனவர்கள்: கடற்படை உதவியுடன் கண்டுபிடிக்க முதல்வருக்கு கமல்ஹாசன் கடிதம்

Aravind raj
ஆழ்கடலில் கப்பல் மோதியதால் மாயமான மீனவர்களைக் கடற்படை உதவியுடன் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயிரிழந்த மீனவர்கள் குடும்பங்களுக்கு அரசு...

தேசபக்தி வகுப்பெடுக்கும் பாஜக கச்சத்தீவை மீட்க தயங்குவது ஏன்? – திருமாவளவன் கேள்வி

Aravind raj
கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்வதன் மூலமே தமிழக மீனவர்களைப் பாதுகாக்க முடியும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான...

இலங்கை கடற்படையால் ஒரே நாளில் 54 தமிழக மீனவர்கள் கைது : படகுகளும், மீன்களும் பறிமுதல்

Aravind raj
நேற்று (மார்ச் 25) ஒரே நாளில் 54 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று இலங்கை கடற்படை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்...

கச்சத்தீவருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள்: கைது செய்தது இலங்கை கடற்படை

Aravind raj
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 20 பேர் உட்பட தமிழக மீனவர்கள் 39 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்....

’தமிழக மீனவர்களைக் கொன்ற இலங்கைக் கடற்படையினரை கைது செய்ய உத்தரவிட வேண்ட்டும்’ – உச்ச நீதிமன்றத்தில் மனு

Aravind raj
தமிழக மீனவர்கள் நான்கு பேரை கொலை செய்த இலங்கைக் கடற்படையினரைக் கைது செய்ய உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது....

தமிழக மீனவர்கள் நிபந்தனைகளுடன் விடுதலை – படகினை அரசுடமையாக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு

Aravind raj
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 9 பேரை நிபந்தனைகளுடன் விடுதலை செய்தும், அம்மீனவர்களின் படகினை அரசுடமையாக்கியும் இலங்கை ஊர்காவல்துறை...

’படுகொலை செய்யப்பட்ட நம் தொப்புள் கொடி உறவுகள்’ – மட்டக்களப்பில் தமிழக மீனவர்களுக்கு அஞ்சலி

Aravind raj
இலங்கை நெடுந்தீவு கடல் பகுதியில் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட நான்கு தமிழக மீனவர்களுக்கு மட்டக்களப்பில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று (ஜனவரி 27),...

‘தமிழர்கள் என்பதாலே இலங்கை கடற்படை மீனவர்களை கொல்கிறது’ – யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் அமைப்பு குற்றச்சாட்டு

News Editor
தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காகவே  இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் இன்னலுக்கு ஆளாவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது....

’தமிழக மீனவர்களை நிர்வாணப்படுத்தி அடிக்கிறார்கள்; திராணி இல்லாத மத்திய அரசு’ – கொதிக்கும் மீன சங்கத்தினர்

Aravind raj
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீன்பிடி தளத்திலிருந்து, ஜனவரி 18 ஆம் தேதி காலை, 214 விசைப்படகுகளில் சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள்...