Aran Sei

தந்தை பெரியார்

ஜே.என்.யுவில் தமிழ் மாணவர்களை தாக்கியதோடு, பெரியார், மார்க்ஸ் படங்களையும் அடித்து நொறுக்கிய ஏபிவிபி அமைப்பினர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

nithish
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களைக் கோழைத்தனமாகத் தாக்கியதோடு, தந்தை பெரியார், காரல் மார்க்ஸ் போன்ற பெருந்தலைவர்களின் படங்களையும் அடித்து நொறுக்கியுள்ள...

தமிழக ஆளுநரின் செயல் நாகரீகமற்றது – திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேச்சு

nithish
தமிழக ஆளுநரின் செயல் நாகரீகமற்றது என்று வாழப்பாடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசினார். சேலம் கிழக்கு மாவட்ட...

தலித் மக்களின் குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த விவகாரம்: குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க கோரி ஜவகர்லால்நேரு பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

nithish
புதுக்கோட்டை அருகே தலித் மக்களின் குடிநீர்த் தொட்டியில் சாதிவெறியர்கள் மலம் கலந்த விவகாரத்தில் அம்மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு மீதும் காவல்...

“சாதியின் பெயரால் தொடக் கூடாது, கோயிலில் நுழையக் கூடாது என்பதெல்லாம் நொறுக்கப்பட்டுவிட்டது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

nithish
சாதியின் பெயரால் தொடக் கூடாது, கண்ணில் படக் கூடாது, தெருவில், கோயிலில் நுழையக் கூடாது என்பதெல்லாம் உடைத்து நொறுக்கப்பட்டு விட்டன. கல்வியும்...

கனல் கண்ணணுக்கு நிபந்தனை ஜாமீன்: இனிமேல் இதுபோன்று பேச மாட்டேன் என்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

nithish
பெரியார் சிலையை உடைக்க வேண்டும்’ என்று பேசியதற்காக கைது செய்யப்பட்ட திரைப்பட சண்டைப் பயிற்சியாளர் கனல் கண்ணனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி...

பெரியார் குறித்து அவதூறு பேச்சு – கனல் கண்ணன் கைது

Chandru Mayavan
தந்தை பெரியாரை அவதூறாக பேசிய வழக்கில் திரைப்பட சண்டை பயிர்ச்சியாளர் கனல் கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, மதுரவாயல் பகுதியில் இந்து...

கர்நாடகா: பள்ளி பாடப்புத்தகத்தில் பெரியார், நாராயண குரு பற்றிய பகுதி நீக்கம் – ஆர்எஸ்எஸ் நிறுவனர் ஹெட்கோவரின் உரை சேர்ப்பு

nithish
கர்நாடகா பாடப்புத்தகத்தில் ஆர்எஸ்எஸ் நிறுவனர் ஹெட்கோவரின் உரை சேர்க்கப்பட்டது சர்ச்சையை உருவாக்கிய நிலையில், புதிய 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல்...

தருமபுர ஆதீன பட்டணப் பிரவேசத்திற்கு அனுமதி: திமுக அரசின் முற்போக்கு திட்டங்களை மிரட்டிப் பணிய வைக்கும் காவித் திட்டம் என கி.வீரமணி விமர்சனம்

nithish
தருமபுர ஆதீன பட்டணப் பிரவேசத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி, “மனிதனை மனிதன் சுமக்கும்...

கோவையில் பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசி, செருப்பு மாலை அணிவித்து அவமதிப்பு- காவல்துறை விசாரணை

News Editor
கோவை வெள்ளலூர் பேருந்து நிலையம், அருகே தந்தை பெரியார் பகுத்தறிவு படிப்பகம் சார்பில் பெரியார் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பெரியார் சிலைக்கு...

‘எதிர்ப்பில் வளர்ந்தவர் பெரியார்’ – பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு கி.வீரமணி கண்டனம்

News Editor
தந்தை பெரியார் சிலை தொடர்ந்து தாக்கப்படுவதை அனுமதிக்க முடியாது என்றும் குற்றவாளி மனநலம் பாதிக்கப்பட்டவர் எனும் தயார் பதில் சரியானதல்ல என்றும்...

தந்தை பெரியாரை இழிவு படுத்தியதாக புகார் – மாரிதாஸ் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

News Editor
தந்தை பெரியாரை இழிவுபடுத்தியதாக யூடியூபர் மார்தாஸ் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் சுமேஷ் அளித்துள்ள...

தந்தை பெரியார் பிறந்தநாள் இனி சமூகநீதி நாள் – முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

News Editor
தந்தை பெரியார் பிறந்த செப்டம்பர் 17 ஆம் தேதியை சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்....

சமூகம், சட்டம், கல்வி, பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம் என அனைத்துக்குமான ஒரே அடையாளம் அம்பேத்கர் – மு.க.ஸ்டாலின் புகழாரம்

News Editor
சமூகம், சட்டம், கல்வி, பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம் என அனைத்துக்குமான ஒரே அடையாளம் அம்பேத்கர் மட்டுமே என திமுக தலைவர்...

சீர்காழியில் பெரியார் சிலைக்கு விபூதி பூசிய அடையாளம் தெரியாத நபர்கள்: வழக்குப் பதிவு செய்த காவல்துறை

News Editor
சீர்காழியில், திராவிடர் கழத்தின் நிறுவனர் தந்தை பெரியாரின் சிலைக்கு, அடையாளம் தெரியாத நபர்களால் விபூதி பூசப்பட்டு, திலகமிடப்பட்டிருப்பதாக, தி இந்து செய்தி...

சாஸ்திரிபவன் முற்றுகை – திருமுருகன் காந்தி கைது

News Editor
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அத்தியாவசிய பொருட்கள் சட்ட திருத்த மசோதா, வேளாண் விளைபொருட்கள் வணிகம் மற்றும் வர்த்தக சட்டம், பண்ணை ஒப்பந்த சட்டம்...