Aran Sei

தடுப்பு மருந்து

உ.பி., டெல்லி, உள்ளிட்ட இடங்களில் பரவும் கொரோனா – நடவடிக்கை எடுக்க மாநிலங்களுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தல்

Aravind raj
டெல்லி, ஹரியானா, மிசோரம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கைகள் அதிகரித்து வருவதால், அவர்களுக்கு சிறப்பு முக்கியத்துவம்...

‘ஒன்றிய அரசு விற்பனையில் மும்முரமாக இருப்பதால் மக்கள் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும்’ – ராகுல் காந்தி அறிவுறுத்தல்

Aravind raj
நாட்டில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கவலை தெரிவித்துள்ளார். மேலும்,...

வீடற்றவர்களுக்கும் தடுப்பு மருந்து செலுத்த வேண்டும் – பதிலளிக்க ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

News Editor
கொரோனாத் தொற்றிலிருந்து வீடற்றவர்களை பாதுகாக்கும் வகையில் தடுப்பு மருந்து செலுத்த  எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பதிலளிக்க வேண்டுமென டெல்லி மாநில அரசு...

மருத்துவர்கள் அச்சுறுத்தலின்றி பணிபுரிய பிரதமர் தலையிட்டு உரிய  நடவடிக்கை எடுக்கவேண்டும் – இந்திய மருத்துவ சங்கம் வேண்டுகோள்

News Editor
மருத்துவர்கள் அச்சுறுத்தலின்றி பணிபுரியப் பிரதமர் தலையிட்டு உரிய  நடவடிக்கை எடுக்கவேண்டுமென பிரதமர் நரேந்திர மோடிக்கு  இந்திய மருத்துவ சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக...

செங்கல்பட்டு கொரோனா தடுப்புமருந்து தயாரிப்பு நிறுவனத்தை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் – மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு

News Editor
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள, ஹில் பையோடெக் பொதுத்துறை நிறுவனத்தை கொரோனா தடுப்புமருந்து தயாரிக்க மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டுமெனக் கோரி, மக்கள்...

ஜம்மு காஷ்மீரில் தடுப்பு மருந்து பற்றாக்குறை: 1.4 கோடி பேரில் 504 பேருக்கு மட்டுமே செலுத்தப்பட்ட அவலம்

News Editor
தடுப்பு மருந்து பற்றாக்குறையால் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பல பகுதிகளில் தடுப்பு மருந்து செலுத்த முடியாத சூழல் நிலவவுவதாக என்டிடிவி செய்தி...

மோசமான தடுப்பு மருந்து கொள்கைக்கான விருது, மோடிக்கு வழங்கப்பட வேண்டும் – அசாதுதீன் ஒவைசி

News Editor
உலகளவில் மிக மோசமான தடுப்பு மருந்து கொள்கை பிரதமர் மோடியால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி குற்றம் சாட்டியுள்ளார்....

கொரோனா தடுப்பு மருந்துமீதான காப்புரிமைக்கு விலக்கு- அமெரிக்காவை தொடர்ந்து ஜரோப்பிய ஓன்றியம் ஆதரவு

News Editor
கொரோனா தடுப்பு மருந்து மீதானக் காப்புரிமை மற்றும் அறிவுசார் சொத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளை எளிமைப்படுத்தவுள்ளதாக அறிவித்த அமெரிக்க அரசின் முடிவோடு பிரான்ஸ்...

கொரோனா தடுப்பு மருந்திற்கு பதிவுசெய்வதகப் பரவும் போலி செயலி – தகவல்களைத் திருட ஹேக்கர்கள் பரப்புவதாக ஆய்வாளர்கள் தகவல்

News Editor
கொரோனா தடுப்பு மருந்து செலுத்தி கொள்வவதற்கு பதிவு செய்வது  குறித்து ஹேக்கர்களால் குறுஞ்செய்தி வழியாக  போலியான செயலி  பரப்பட்டு தகவல் திருடப்படுவதாக...

இந்தியாவில் ஃபைசர் தடுப்பு மருந்து – அனுமதிக்காக அரசுடன் பேச்சுவார்த்தை நடப்பதாக ஆல்பர்ட் போர்லா தகவல்

News Editor
ஃபைசர் (Pfizer) தடுப்பு மருந்தைக் கொரோனா சிகிச்சைக்காக இந்தியாவில் பயன்படுத்துவது தொடர்பாக மத்திய அரசுடன் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாக...

தடுப்பூசி மையங்களுக்கு வெளிய கும்பலாக கூடாதீர்கள்: தடுப்பூசிகளை இன்னும் பெறாத நிலையில் கெஜ்ரிவால் கோரிக்கை

News Editor
தடுப்பூசி மையங்களுக்கு வெளியே நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டாம் எனவும் இன்னும் மூன்று மாத காலத்திற்குள், டெல்லியின் குடிமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி...

ஒற்றை டோஸ் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி – இந்தியாவில் சோதனை மேற்கொள்ள அனுமதி கோரி விண்ணப்பம்

Aravind raj
ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியின் 3-ம் கட்ட சோதனையை இந்தியாவில் மேற்கொள்ள மத்திய அரசிடம் அந்நிறுவனம் அனுமதி...

கோவாக்சின் தடுப்பு மருந்தின் செயல்திறன் தரவுகள் – இரண்டு வாரங்களில் வெளியிடப்படும் என அறிவிப்பு

News Editor
ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பாரத் பயோடெக் நிறுவனம். இன்னும் இரண்டு வாரங்களில் கோவாக்சின் தடுப்பு மருந்தின், இடைக்கால செயல்திறனின் தரவுகளை...

பதஞ்சலி கொரோனில் தடுப்பு மருந்து : நாங்கள் அங்கீகாரம் கொடுக்கவில்லை – உலக சுகாதார அமைப்பு

News Editor
”பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் தயாரித்துள்ள கொரோனில் மருந்தை நாங்கள் ஆய்வு செய்யவோ அல்லது அங்கீகாரம் கொடுக்கவோ இல்லை” என உலக சுகாதார...

மீண்டும் மீண்டும் பரிணாமம் அடையும் கொரோனா நோய்க்கிருமி – தொடர் தடுப்பூசிகள் தேவை

News Editor
பிரிட்டனின் முதன்மை அறிவியல் ஆலோசகர், பேட்ரிக் வேலன்ஸ், "பரிணாம மாற்றம் நடந்தது ஆச்சரியமளிக்கவில்லை" என்றும், "அது பிற இடங்களிலும் நடக்கும்" என்றும்...

கொரோனா தடுப்பு மருந்தை பதுக்கும் பணக்கார நாடுகள் – தென் ஆப்பிரிக்க அதிபர் குற்றச்சாட்டு

News Editor
உலகின் பணக்கார நாடுகள் தேவைக்கு அதிகமாகக் கொரோனா தடுப்பு மருந்துகளை பதுக்கி வைத்துக் கொள்வதால் மற்ற நாடுகளுக்குக் கொரோனா தடுப்பு மருந்து...

கொரோனாவுக்கு எதிரான போர் – பாலஸ்தீனியர்களுக்கு தடுப்பூசியை மறுக்கும் இஸ்ரேல்

News Editor
இஸ்ரேலின் தீவிர கொரோனா வைரஸ் தடுப்பூசித் திட்டம் அதனை உலகிலேயே, தனிநபர் தடுப்பூசி போடும் விகிதத்தில் முன்னணிக்கு உந்தி தள்ளியுள்ளது....

கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்ட நபர் 24 மணி நேரத்திற்குள் மரணம் : காரணம் என்ன?

News Editor
உத்தர பிரதேசத்தில் கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிராக தடுப்பூசியைப் போட்டுக் கொண்ட நபர் 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளதாக என்டிடிவி செய்தி...

“கொரோனாவை விட பாரதிய ஜனதா கட்சி கொடியது” – சர்ச்சையை ஏற்படுத்திய திரிணாமுல் எம்பி

News Editor
“கொரோனாவை விட பாரதிய ஜனதா கட்சி கொடியது” என்று, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், நடிகையுமான நுஸ்ரத் ஜஹான் பேசியது,...

தரவுகளை வெளியிடும் வரை கோவாக்சினை எடுத்துக்கொள்ள மாட்டேன் – தடுப்பு மருந்து நிபுணர் ககன்தீப் கங்

News Editor
பாரத் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்பான, கோவாக்சின் தடுப்பு மருந்தின் ‘செயல்படு திறன்’ குறித்த தரவுகளை வெளியிடும்வரை, அந்த மருந்தை எடுத்துக்கொள்ள தயாராக...

கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு ஒப்புதல் – அறிவியல் முறை பின்பற்றப்பட்டதா?

News Editor
இந்தியா சோதனையில் உள்ள இரண்டு தடுப்பு மருந்துகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது, ஆனால், எல்லாம் சரியாக உள்ளது என்று நாம் பாசாங்கு செய்யத்...

கொரோனா தடுப்பு மருந்தின் விலை ரூ.2000 – ’சீரம் இந்தியா’ நிறுவனம் அறிவிப்பு

News Editor
‘சீரம் இந்தியா’ நிறுவனம் தயாரித்துள்ள கோவிஷீல்ட் என்ற கொரோனா தடுப்பு மருந்து 1000 ரூபாய்க்கு விற்கப்படும் என்று அந்த நிறுவனத்தின் தலைவர்...

கொரோனா தடுப்பு மருந்து : பாஜகவின் சிறுபிள்ளைத்தனமான முன்னெடுப்பு – சு.வெங்கடேசன்

News Editor
எந்த ஆய்வுச்சட்டத்தின் வழிகாட்டுதலில் மத்திய அரசு கொரோனா தடுப்பு மருந்தை அனுமதித்துள்ளது என்று மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்....

இந்தியாவில் உருவாக்கப்பட்ட தடுப்பூசி – உண்மையில் இது முழுமையான இந்திய தயாரிப்பா?

News Editor
ஆக்ஸ்போர்ட் மற்றும் பாரத் பயோடெக் கொரோனா தடுப்பூசிகளின் அவசரகால பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதற்கு பிரமதர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது...

கொரோனா தடுப்பு மருந்து – அவசர அங்கீகாரத்துக்கான விண்ணப்பம்

News Editor
அமெரிக்காவில் ஒழுங்குமுறை ஒப்புதலுக்கு விண்ணப்பிப்பதோடு கூடவே, ஐரோப்பிய ஒன்றியத்திலும் விண்ணப்பிக்கப் போவதாக மடெர்னா கூறியுள்ளது....

எனக்கு கொரோனா தடுப்பு மருந்து தேவையில்லை – பிரேசில் அதிபர்

News Editor
பிரேசிலின் அதிபர் ஜெய்ர் போல்சானாரோ தலைமையிலான பிரேசில் அரசு கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்துக்கு ஒப்புதல் அளித்தாலும் கூட தடுப்பு...

ஏழை நாடுகளுக்கான கொரோனா தடுப்பு மருந்து – சோதனையில் தற்செயலாகக் கிடைத்த வெற்றி

News Editor
ஆக்ஸ்ஃபோர்ட்-அஸ்ட்ராஜெனிகா கொரோனா தடுப்பு மருந்துக்கான அவசர அடிப்படையில் ஒழுங்குமுறை ஒப்புதலை பெறுவதற்கு சீரம் இன்ஸ்டிட்யூட் விண்ணப்பத்திருக்கிறது...

கொரோனா தடுப்பு மருந்துகள் சோதனை முடிவுகள் – விலை கட்டுப்படியாகுமா?

News Editor
“பணக்கார நாடுகள் நிலையான செலவுகளில் பெரும்பகுதியையும், நடுத்தர வருமான நாடுகள் சிறிதளவு நிலையான செலவுகளையும், ஏழை நாடுகள் ஒரு முறைக்கான மருந்தை...

கொரோனா தடுப்பு மருந்தும் லாபவெறி அரசியலும்

Chandru Mayavan
அமெரிக்காவில் ஆரம்பித்து ஐரோப்பிய நாடுகள் வரை 1.4 மில்லியன் மக்களை இதுவரைக்கும் கொரோனா பலி கொண்டுள்ளது. அவசர அவசரமாகப் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாகக்...

குறைந்த, நடுத்தர வருமான நாடுகளுக்கும் கொரோனா தடுப்பூசி – மருந்து நிறுவனங்கள் நம்பிக்கை

News Editor
இந்தியா, பங்களாதேஷ், சீனா, மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள 18 மருந்து உற்பத்தி நிறுவனங்கள், குறைந்த மற்றும் நடுத்தர...