Aran Sei

டெல்லி வன்முறை

பிபிசி அலுவலகங்களில் 2-வது நாளாக தொடரும் வருமானவரித்துறை சோதனை: இந்த சோதனையை நெருக்கமாக கண்காணித்து வருவதாக இங்கிலாந்து அரசு தகவல்

nithish
மும்பை, டெல்லியில் உள்ள பிபிசி அலுவலகங்களில் 2-வது நாளாக வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இங்கிலாந்து நாட்டின் லண்டனை தலைமையிடமாக கொண்டு...

இந்தியாவில் பிபிசி செய்தி நிறுவனத்தை தடை செய்யக்கோரி இந்து சேனா அமைப்பினர் மனுத் தாக்கல் – தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்

nithish
இந்தியாவில் பிபிசி செய்தி நிறுவனத்தை தடை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் இந்து சேனா அமைப்பினர் மனுத் தாக்கல் செய்தனர். ஒரு ஆவணப்படம்...

டெல்லி வன்முறை வழக்கு – இஷ்ரத் ஜஹானுக்கு பிணை வழங்கிய டெல்லி நீதிமன்றம்

Aravind raj
2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் டெல்லி வன்முறை தொடர்பான வழக்கில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டெல்லி மாநகராட்சியின் முன்னாள்  கவுன்சிலர் இஷ்ரத்...

டெல்லி ஜந்தர் மந்தரில் தொடங்கிய விவசாயிகளின் நாடாளுமன்றம்: நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடியும்வரை நடத்த திட்டம்

Aravind raj
ஒன்றிய அரசின் மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்யக் கோரி, டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் மைதானத்தில் விவசாயிகள் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்....

சிஏஏ போராட்டம்: ‘அரசியல்ரீதியாக தொடர்பிருப்பது தவறா?’ – 500 நாட்களாக சிறையிலுள்ள இஷ்ரத் ஜஹான் நீதிமன்றத்தில் வாதம்

Aravind raj
டெல்லி நடந்த குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராகப் நடைபெற்ற போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இஷ்ரத் ஜஹான் சிறையலடைக்கப்பட்டு, 500 நாட்கள் ஆகியுள்ளதை...

‘விவசயிகளிடையே வன்முறையைத் தூண்டும் பாஜக’ – விவசாயிகள் சங்கத்தலைவர்கள் குற்றச்சாட்டு

Aravind raj
எங்களிடையே நிகழும் எந்தவொரு வன்முறையும் பாஜகவுக்கு உதவும்படியாக அமைந்துவிடும். ஏனென்றால், அது ஹரியானாவிற்குள்ளேயே விவசாயிகளை அடைத்து வைக்க அரசிற்கு உதவும். ஏற்கனவே,...

‘குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி அசாம் மக்களிடம் பேச பாஜகவிற்கு தைரியம் இல்லை’ – பிரியங்கா காந்தி விமர்சனம்

Aravind raj
குடியுரிமை திருத்தச் சட்டத்தை விரைவில் அமல்படுத்த உள்ளோம் என்று நாடு முழுவதும் பேசிவரும் பாஜக தலைவர்களுக்கு, அசாம் மாநிலத்தில் இதை பேச...

‘நாடாளுமன்ற முற்றுகை; 40 லட்சம் டிராக்டர்கள்; இந்தியா கேட் பூங்காவில் உழவு’ : தீவிரமாக களமிறங்கும் விவசாயிகள்

Aravind raj
மூன்று விவசாய சட்டங்களையும் ரத்து செய்து, விவசாய விளைப் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யாவிட்டால், விவசாயிகளும் பெரு நிறுவனங்களின்...

டிராக்டர் பேரணி வன்முறை : இரவோடு இரவாக கைது செய்யப்பட்ட காஷ்மீர் விவசாய சங்க தலைவர்

Aravind raj
டெல்லி எல்லையில் நடக்கும் விவசாயிகளின் போராட்டத்தில் மொஹிந்தர் சிங் கலந்து கொண்டதாகவும், ஆனால் அவர் ஒருபோதும் டெல்லி செங்கோட்டைக்கு செல்லவில்லை என்றும்...

அர்னாபுக்கு உடனடி ஜாமீன்; ஸ்டான் சாமிக்கு ஒரு உறிஞ்சு குழல் கூட தரமுடியாது – நீதியின் மறுபக்கம்

News Editor
சிறை கையெடுகளின்படி சிறைவாசிகளின் உணவு, உடை மற்றும் உடல்நல வசதிகளுக்கு சிறை அதிகாரிகளே பொறுப்பு...

உமர் காலித் மீது வழக்கு தொடர அனுமதி – அரவிந்த் கெஜ்ரிவால் அரசு

News Editor
அரவிந்த் கெஜ்ரிவால் அரசு, ஜேஎன்யூ முன்னாள் மாணவ தலைவர் உமர் காலித் மீது வழக்கு தொடுக்கக் காவல்துறைக்கு அனுமதி வழங்கியுள்ளது. “டெல்லிக்...

‘டெல்லி கலவரத்தைப் பற்றித் தகவலைத் தெரிவிக்க மக்கள் முன்வர வேண்டும்’ – குடிமக்கள் குழு

News Editor
டெல்லி கலவரத்தை விசாரிக்கும் குடிமக்கள் குழு, வன்முறையைப் பற்றிய தகவல் மற்றும் ஆதாரங்களுள்ள அனைவரையும், தனிப்பட்ட முறையில் உறுப்பினர்களை அணுகுமாறு கேட்டுக்...

சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டம் : ஜாமியா மாணவருக்குப் பிணை மறுப்பு

News Editor
வடகிழக்கு டெல்லி கலவரம் தொடர்பாக, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் கைது செய்யப்பட்ட ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக...

`உமர் காலித்துக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு’ – டெல்லி நீதிமன்றம் உத்தரவு

News Editor
ஜேஎன்யூ முன்னாள் மாணவரும் செயற்பாட்டாளருமான உமர் காலித் மற்றும் ஜேஎன்யூ பிஎச்டி மாணவர் ஷர்ஜீல் இமாம் ஆகியோரின் காவலை டெல்லி நீதிமன்றம்...

எனக்கு ஏன் இந்தத் தண்டனை வழங்கப்படுகிறது? – உமர் காலித்

News Editor
திகார் சிறை அதிகாரிகளால் பல நாட்களாகத் தான் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய முன்னாள் ஜேஎன்யூ மாணவர் உமர் காலித், தன்னை...

உமர் காலித்திற்குள் ‘தீவிரவாதியை’ தேடுகிறார்கள் – தாரப் ஃபரூக்கி

News Editor
இல்லாத பூனையை இருட்டில் தேடும் குருடர்கள் போல, உமர் காலித்திற்குள் “தீவிரவாதியை“ தேடுகிறார்கள். நாங்கள் சிரித்தபோது  அந்த சிரிப்பு உமர்காலித்தை வருத்தப்பட...

டெல்லிக் கலவரம் – கைது செய்யப்பட்ட ரஹ்மானுக்கு உயர்நீதி மன்றம் ஜாமீன்

News Editor
"தற்போதைய வழக்கில் அரசுத் தரப்பின் குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக சிசிடிவி காட்சிகள், வீடியோ காட்சிகள் அல்லது புகைப்படம் எதுவும் இல்லை என்பது மறுக்கப்படவில்லை,"...

டெல்லி வன்முறை : இசுலாமியர்களுக்கு எதிராக போலீஸ் பாரபட்சம்

News Editor
புகார்கள் விசாரிக்கப்படாமலே போவதால், டெல்லி கலவரத்தால் பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்கள் காவல்துறை ஒரு சார்பாக நடந்து கொள்வதாக குற்றம் சாட்டுகின்றனர். டெல்லி கலவரத்தில்...