Aran Sei

ஜெயலலிதா

ஜெயலலிதா ஆம்பளயா?, நீங்கள் தவழ்ந்து சென்று கால் பிடித்த சசிகலா ஆம்பளயா? – எடப்பாடி பழனிசாமிக்கு இயக்குநர் நவீன் கேள்வி

nithish
ஆம்பளையா இருக்குறதுக்கும் வீரத்துக்கும் என்ன தொடர்பு. உங்கள் தலைவர் இரும்பு பெண் ஜெயலலிதா அம்மையார் ஆம்பளையா?. நீங்கள் தவழ்ந்து சென்று கால்...

ஜெயலலிதா மரணத்தில் குற்றம் செய்துள்ள சசிகலாவை விசாரிக்க வேண்டும் – ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை பரிந்துரை

nithish
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கை இன்று இன்று (அக்டோபர் 18) சட்டப்பேரவையில் தாக்கல்...

அத்துமீறும் மதுரை ஆதினம் அறிவதற்கு: ‘மதவெறிப் பேச்சுகளை மதுரை ஆதினம் உடனடியாக நிறுத்த வேண்டும்’- முரசொலி எச்சரிக்கை

nithish
திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் சிலந்தி என்ற பெயரில் மதுரை ஆதீனத்திற்கு பதில் தரும் வகையில் ‘அத்துமீறும் மதுரை ஆதினம் அறிவதற்கு’...

ஜெயலலிதாவுடைய சிகிச்சைகள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது – ஆறுமுகசாமி ஆணையத்திடம் ஒபிஎஸ் ஒப்புதல்

Aravind raj
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன் ஆஜரான அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம்...

‘தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது; தவறு செய்யும் காவலர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்’ – எடப்பாடி பழனிசாமி

Aravind raj
கல்லூரி மாணவர் மணிகண்டன், வியாபாரி உலகநாதன் ஆகியோரின் மரணத்திற்குக் காரணமான காவலர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித்...

‘மிகக் குறைந்த விலையில் நல்ல குடிதண்ணீரைப் பேருந்துப் பயணிகள் தந்த அம்மா குடிநீர் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்’ – ரவிக்குமார் வேண்டுகோள்

Aravind raj
அம்மா குடிநீர் திட்டம் வழியாக மிகக் குறைந்த விலையில் சுத்திகரிக்கப்பட்ட நல்ல குடிதண்ணீரைப் பேருந்துப் பயணிகள் பெற்றுப் பயனடைந்தனர் என்றும் மீண்டும்...

அரசு ஊழியர்களிடம் பகைமை வளர்கிறார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்’- ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு குற்றச்சாட்டு

Aravind raj
ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் மீது நிதி அமைச்சருக்கு வன்மம் உள்ளதாகவும், இது திமுக ஆட்சியில் பெரும் விரிசலை உருவாக்கும் என்று ஜாக்டோ...

‘குடியரசுத் தலைவரின் ஒப்புதலின்றி மாநில அரசே எழுவரையும் விடுதலை செய்ய அதிகாரம் உண்டு’ – கி.வீரமணி

Aravind raj
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 161 ஆம் பிரிவின்படி அமைச்சரவை முடிவெடுத்து, எழுவரை விடுதலை செய்ய தாராளமாக இடம் உண்டு என்றும், அது...

வாக்காளர் பட்டியலில் இருந்து சசிகலாவின் பெயர் நீக்கம் – புதிய முகவரியில் விண்ணபிக்காததால் வாக்களிக்க முடியாது

News Editor
தமிழக வாக்காளர் பட்டியலில் இருந்து வி.கே. சசிகலாவின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் அரசுடமையாக்கப்பட்டுள்ளதை...

‘பிணமுண்டு வாழும் புழுவைவிட கீழானவர் நீங்கள்’- அதிமுக அமைச்சரின் காணொளிக்கு கண்டனம் தெரிவித்த ’நீட்’ அனிதாவின் அண்ணன்

Aravind raj
மேல்நிலை வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றும் மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வால் மருத்துவக்கல்வியில்  சேரமுடியாததால்  தற்கொலை செய்துக்கொண்ட அனிதாவின்...

சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற பிரார்த்தனை – திண்டுக்கல் கோவிலில் வீரப்பனின் மனைவி பூஜை

News Editor
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற சந்தன கடத்தல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி பிரார்த்தனை செய்துள்ளதாக தி இந்து...

எழுவர் விடுதலை விவகாரம்: கூட்டாட்சி உரிமையை மறுத்துள்ள மத்திய அரசு – ஜெயராணி

News Editor
’’மூன்று நாட்களில் மத்திய அரசு முடிவை சொல்லாவிட்டால், அனைவரையும் நானே விடுவிப்பேன்’’ – எழுவர் விடுதலைக்கான ஜெயலலிதாவின் குரல் சட்டமன்றத்தில் ஒலித்து...

‘ஜெயலலிதாவின் வாக்குறுதிகளை கைவிட்ட, மத்திய அரசின் பினாமி அதிமுக அரசு ’ – முத்தரசன் குற்றச்சாட்டு

Aravind raj
பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது, பூரணமதுவிலக்கு உள்ளிட்டவை தொடர்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அளித்த பல்வேறு வாக்குறுதிகளை தற்போதைய அதிமுக...

‘கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்ற பொய்யை குழித்தோண்டிப் புதைப்போம்’ – ஸ்டாலின்

Aravind raj
கொங்கு மண்டலம் என்பது அதிமுகவின் கோட்டை என்று சொல்லி நாட்டை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள் என்றும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே அதில்...

பேரறிவாளனை விடுதலை செய்யும் அதிகாரம் குடியரசு தலைவருக்கே உண்டு – 2 ஆண்டுகள் இழுத்தடிப்புக்கு பிறகு ஆளுநர் கருத்து

News Editor
பேரறிவாளன் விடுதலை தொடர்பாக முடிவெடுப்பதற்கு, குடியரசு தலைவருக்கு தான் அதிகாரம் உள்ளது என்று, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளதாக, உச்சநீதிமன்றத்தில்...

ஜெயலலிதா நினைவிடம் – ‘முதல்வர் பழனிசாமி ஜமுக்காளத்தில் வடிகட்டி அண்ட புளுகைப் புளுகுகிறார்’ – திமுக கண்டனம்

Aravind raj
ஜெயலலிதா நினைவிடத் திறப்பு விழாவிற்கு அழைத்து வரப்பட்ட கூட்டத்தினர், கருணாநிதி நினைவிடத்திற்குக் கூட்டம் கூட்டமாய் சென்றதைக் கண்டு வயிற்றெரிச்சலில், ஜெயலலிதா நினைவிடம்...

நான்காண்டு சிறைவாசத்துக்கு பின்னர் சசிகலா இன்று விடுதலை – அரசியல் விளைவு என்ன?

News Editor
கடந்த 2017-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம், சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு நான்காண்டுகளாக சிறைத்தண்டனையை அனுபவித்து வரும் வி.கே.சசிகலா பெங்களூரு பரப்பன...

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா – சிறை விடுதலைக்கு முன்பு கொரோனா தொற்று

News Editor
2014-ம் ஆண்டில் வழங்கப்பட்ட அந்தத் தீர்ப்பின்படி, ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, வி என் சுதாகரன் ஆகிய நான்கு பேருக்கும் 4 ஆண்டுகள்...

அமைச்சர் ஜெயக்குமார் விமர்சிக்கும் அளவுக்கு தரம் தாழ்ந்து போயிருக்கும் குருமூர்த்தி : டிடிவி தினகரன் கிண்டல்

News Editor
சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் கடந்த ஜனவரிஅன்று, துக்ளக் இதழின் 51வது ஆண்டு விழா நடைபெற்றது. ஹெச்.ராஜா, மாஃபா பாண்டியராஜன், மைத்ரேயன்...

‘மதுரை வீதியில் படகு ஓட்டலாம்; மாநகரின் நடுவில் ஒரு குளம்’ – ஸ்மார்ட் சிட்டி குறித்து பழனிவேல் ராஜன்

Aravind raj
மழை பெய்தால் மக்கள் படகு ஓட்ட வேண்டிய நிலையில் தான் மதுரை வீதிகள் இருக்கிறன என்றும்  மாநகரின் நடுவில் குளத்தை அமைப்பது...

‘ஜெயலலிதா ஊழலை நிரூபிக்க வாய்ப்பளித்த முதல்வருக்கு நன்றி’ – ஆ.ராசா

Aravind raj
வழக்குகள் மூலம் அச்சுறுத்தலாம்  சட்டரீதியான வாதங்களை தடுக்கலாம் என்று முதலமைச்சர் நினைப்பது அரசியல் அறியாமை என்றும் ஜெயலலிதா ஊழல் குறித்த உச்ச...

எழுவர் விடுதலையில் ஆளுநரின் கள்ள மௌனம் கண்டனத்திற்குரியது – சீமான் குற்றச்சாட்டு

News Editor
உச்ச நீதிமன்றத்தின் அதிருப்தியை வாய்ப்பாகப் பயன்படுத்தி பேரறிவாளனை தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய முன்வர வேண்டும் என்று நாம் தமிழர்...

‘அமைச்சர் துரைக்கண்ணுவின் மரண அறிவிப்பில் மர்மம்’ – ஸ்டாலின்

Aravind raj
மறைந்த வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் மரண அறிவிப்பில் மர்மம் உள்ளதாகத் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அமைச்சருக்கு நெருக்கமானவர்களைக் கைது செய்வதன்...

கச்சத்தீவை ஏன் மீட்க வேண்டும்? – மீனவ சங்க தலைவருடன் நேர்காணல்

Aravind raj
எதிரி நாடு என்று சொல்லப்படுகிற பாகிஸ்தானில் கூட இப்படியான சம்பவங்கள் நடப்பதில்லை. கைது செய்கிறார்கள். பின் சட்டப்படியான நடவடிக்கைகளை செய்கிறார்கள். ஆனால்...

ஜெயலலிதா மரண விசாரணை – பதவி காலத்தை நீட்டிக்கக் கோரி ஆறுமுகசாமி கடிதம்

News Editor
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும், ஆறுமுகசாமி கமிஷன், பதவி காலத்தை நீட்டிக்கக் கோரி, அரசுக்குக் கடிதம் எழுதி உள்ளது....