Aran Sei

ஜாமீன்

புல்லிபாய் வழக்கு: பிரபலமான 100 இஸ்லாமிய பெண்களின் புகைப்படங்கள் ஏலத்தில் விடப்பட்டது அம்பலம்

Aravind raj
புல்லி பாய் செயலியை உருவாக்கியதாக குற்றஞ்சாட்டப்படும் நீரஜ் பிஷ்னாய், 100 பாஜக அல்லாத பிரபல இஸ்லாமிய பெண்களின் புகைப்படங்களை ஏலத்தில் விடுமாறு...

இஸ்லாமிய பெண்களை அவதூறு செய்த புல்லிபாய் செயலி வழக்கு: விஷால் ஜாவுக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுப்பு

Aravind raj
புல்லி பாய் செயலி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட விஷால் ஜாவுக்கு பிணை வழங்க மும்பை நீதிமன்றம் மறுத்துள்ளது. புல்லி பாய் செயலி...

இஸ்லாமியப் பெண்களை இழிவு செய்யும் செயலி: உருவாக்கியவரின் ஜாமீன் மனு – தள்ளுபடி செய்த டெல்லி உயர்நீதிமன்றம்

News Editor
சுல்லி டீல்ஸ் செயலியை உருவாக்கிய ஓம் கரேஷ்வர் தாகூரின் ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. விசாரணை ஆரம்பக் கட்டத்தில்தான்...

கொரோனா பரவலை தடுக்க தகுதியான கைதிகளுக்கு ஜாமீன் – மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

News Editor
சிறைகளில் கொரோனா பரவல் அதிகரிப்பதை தவிர்க்கத் தகுதிவாய்ந்த கைதிகளை ஜாமீனில் வெளிவிடுமாறு மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவல், ஆக்சிஜன்...

நீதிமன்றம் பிணை வழங்கினாலும் தொடர் சிறைதான் – தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் மற்றொரு முகம்

News Editor
முறையான வழக்கு விசாரணை இல்லாமல் ஒரு நபரை சிறையில் அடைக்கும் அதிகாரம் பொருந்திய கருப்புச் சட்டமான, தேசிய பாதுகாப்புச் சட்டத்தை உத்திர...

” 20 கோடி லஞ்சம், பாஜகவில் சேர்ந்தால் ஜாமீன் ” – கைது செய்யப்பட்ட அகில் கோகாயிடம் பேரம் பேசிய என்ஐஏ

News Editor
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டு 2019 ஆண்டு முதல் சிறையில் இருக்கும் கோகாய், அவரது சார்பாக...

“தோழர் ” என்கின்ற வார்த்தை மாவோயிஸ்டுகளை குறிக்கவே பயன்படுத்தப்படுகிறது : சிறப்பு நீதிமன்றம்

News Editor
”ஸ்டேன் சுவாமி எழுதிய கடிதங்களில் (ஆதாரங்கள்) தோழர் என்கின்ற வார்த்தை பயன்படுத்துப்பட்டிருக்கிறது.தோழர் என்கின்ற வார்த்தை மாவோயிஸ்டுகளை குறிப்பிடவே பயன்படுத்தப்பட்டிருக்கிறது” என்று அரசு...

சர்வதேச கம்யூனிச அமைப்புகளுடன் மாவோயிஸ்டுகள் பற்றிய ஆவணங்களை டெல்டும்ப்டே பகிர்ந்தார்: தேசிய புலனாய்வு முகமை குற்றச்சாட்டு

News Editor
“இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமான மாவோயிஸ்டுகளின் சித்தாந்தங்கள், பயிற்சிகள் மற்றும் வேலைத்திட்டங்கள் குறித்த ஆவணங்களைச் சர்வதேச கம்யூனிச அமைப்புகளுடன் ஆனந்த் டெல்டும்ப்டே...

உபா சட்டத்தின் கீழ் அதிகரிக்கும் கைதுகள் : இரண்டாம் இடத்தில் தமிழகம்

News Editor
சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ்  அதிக வழக்குகளைப் பதிவு செய்யும் மாநிலத்தில் தமிழகம் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளதாக தி...

டெல்லி குடியரசு தின வன்முறை – 10ஆம் வகுப்பு மாணவன் உட்பட 5 பேருக்கு ஜாமீன்

News Editor
டெல்லியில் குடியரசு தினத்தன்று நடந்த பேரணியில் கலவரம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுவன் உட்பட ஐந்து பேருக்கு...

நோதீப் கவுர் மற்றும் தீஷா ரவிக்கு ஜாமீன் – “அடக்குமுறையை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுங்கள்”: மீனா ஹாரிஸ்

News Editor
மக்களின் எதிர்ப்புணர்வை நசுக்கும் அரசாங்கத்தை கண்டித்து பலர் குரல்கொடுத்ததன் விளைவாகவே, தீஷா ரவி மற்றும் நோதீப் கவுருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாக மீனா...

தொழிற்சங்க செயல்பாட்டாளர் நோதீப் கவுருக்கு ஜாமீன் – பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் உத்தரவு.

News Editor
கடந்த ஜனவரி 12 ஆம் தேதி, கைது செய்யப்பட்ட தொழிற்சங்கவாதி நோதீப் கவுருக்கு பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் ஜாமீன்...

டெல்லி கலவரத்தில் நடந்த கொலை: இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக சாட்சியளித்துள்ள இந்து குடும்பங்கள்

News Editor
டெல்லி கலவரத்தின்போது கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளதாக தி வயர் இணையதளம்...

அரசை விமர்சிப்பவர்களை அமைதியாக்க, தேசதுரோக சட்டத்தை பயன்படுத்த கூடாது – டெல்லி நீதிமன்றம்

News Editor
தேசதுரோக சட்டம் என்பது அரசு கையில் இருக்கும் அதிகாரமிக்க ஆயுதம், அந்த சட்டத்தின் மூலம் குற்றவாளிகளை கைது செய்கிறேன் எனும் பேரில்,...

சித்திக் காப்பானுக்கு மனிதாபிமான அடிப்படையில் ஐந்து நாட்கள் ஜாமீன்: உச்ச நீதிமன்றம்

News Editor
மரணப்படுக்கையில் இருக்கும் தன் தாயை சந்திக்க கோரி பத்திரிகையாளர் சித்திக் காப்பான் தாக்கல் செய்த ஜாமீன் மனுவுக்கு  உச்ச நீதிமன்றம் ஒப்புதல்...

முனாவர் ஃபாரூக்கிக்கு ஆதரவாக சர்வதேச கலைஞர்கள் – வழக்கை ரத்து செய்யக் கோரிக்கை

News Editor
நகைச்சுவைக் கலைஞர் முனாவர் ஃபாருக்கி மற்றும் அவருடைய நண்பர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று, சர்வதேச கலைஞர்கள் உட்பட...

டெல்லி கலவரத்தில் துப்பாக்கியை காட்டியவரின் ஜாமீன் நிராகரிப்பு : புகைப்படமே கதை சொல்கிறது : டெல்லி நீதிமன்றம்

News Editor
வட கிழக்கு டெல்லி கலவரத்தில் காவல்துறையை நோக்கித் துப்பாக்கியைக் காட்டியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நபரின் ஜாமீன் மனுவை டெல்லி நீதிமன்றம் நிராகரித்துள்ளதாக லைவ்...

உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவருக்கு ஜாமீன் – கொண்டாடப்படவேண்டிய தீர்ப்பா?

News Editor
பொது குற்றவியல் வழக்குகளுக்கு மாறாக, சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் பிணைவிடுதலை வழங்குவது விதிவிலக்கானது. வழக்கு நாட்குறிப்பு அல்லது குற்றப்பத்திரிகை...

போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு ஜாமீன் – 10 ஆண்டு தண்டனையையும் நிறுத்தி வைத்த மும்பை உயர்நீதிமன்றம்

News Editor
உறவினரான சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட இளைஞருக்கு ஜாமீன் வழங்கியதோடு, தண்டனையும் நிறுத்தி...

அமித் ஷாவை அவமதித்ததாக புகார் – நகைச்சுவை கலைஞர் முனாவர் ஃபாருக்கிக்கு ஜாமீன்

News Editor
இந்து மத கடவுள்களை அவமதித்தாகக் கைது செய்யப்பட்டு நகைச்சுவை கலைஞர் முனாவர் ஃபாருக்கிற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில்...

மாணவர் செயல்பாட்டாளர் காஞ்சன் நானாவரே மரணம் – ஜாமீன் மறுக்கப்பட்டு 6 ஆண்டுகள் விசாரணைக் கைதியாக இருந்தவர்

News Editor
மாவோஸ்ட் இயக்கத்துடன் தொடர்பிருப்பதாக 6 ஆண்டுகளுக்கு முன் கைது செய்யப்பட்டு விசாரணை கைதியாக இருந்த மாணவர் செயல்பாட்டாளர் காஞ்சன் நானாவாரே காலமானார்....

கோவிலில் தொழுகை செய்ததாக குற்றச்சாட்டு – கண்முடித்தனமாக கைது செய்யக் கூடாது என நீதிமன்றம் கருத்து

News Editor
கடந்த ஆண்டு, அக்டோபர் மாதம் 28 ஆம் தேதி, உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள நந்த் பாபா கோவிலில், இரண்டு...

கவனக்குறைவாக தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கை : அரசு தரப்பைக் கண்டித்த நீதிபதி

News Editor
கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23-ம் தேதி வடகிழக்கு டெல்லியின் ஜாஃப்ராபாத் பகுதியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் குடியுரிமை திருத்தச்...

ஜாமீன் மறுக்கப்பட்டால் முன் ஜாமீனுக்கு விண்ணப்பிக்க முடியாது – உச்ச நீதிமன்றம்

News Editor
"ஜாமீனில் விடுவிக்கப்பட்ட ஒருவர் அதிகாரபூர்வமான சட்டக் காவலில் தான் உள்ளார். சட்டப்படி, குறிப்பிட்ட காரணங்களுக்காக அவரை மீண்டும் காவலில் வைக்க வேண்டும்...

விசாரணையைக் குறிப்பிட்ட நேரத்தில் முடிக்கவில்லையெனில் ”கட்டாய ஜாமீன்” – உச்ச நீதிமன்றம்

Deva
குற்றம்சாட்டப்பட்டவர் எந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தாலும் குறிப்பிட்ட நேரத்தில் விசாரணையை முடிக்கவில்லையென்றால் அவருக்கு இயல்புநிலை ஜாமீன் அல்லது கட்டாய ஜாமீன் வழங்க...

அர்னாப்புக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் – எதிர்ப்புகளுக்கிடையில் அவசர வழக்காக விசாரித்து உத்தரவு

Deva
ரிபப்ளிக் தொலைக்காட்சியின் மூத்த ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளனர். கடந்த 2018, மே 5-ம் தேதி,...

கை நடுக்கத்தால் தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை – ஸ்ட்ரா வழங்கக் கோரி ஸ்டேன் சாமி மனு

Deva
தேசியப் புலனாய்வு முகமையால் (என்ஐஏ) சமீபத்தில் கைது செய்யப்பட்ட 83 வயதான ஸ்டான் சுவாமி, ஸ்ட்ரா மற்றும் சிப்பர் வேண்டுமென்று சிறப்பு...

டெல்லிக் கலவரம் – கைது செய்யப்பட்ட ரஹ்மானுக்கு உயர்நீதி மன்றம் ஜாமீன்

News Editor
"தற்போதைய வழக்கில் அரசுத் தரப்பின் குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக சிசிடிவி காட்சிகள், வீடியோ காட்சிகள் அல்லது புகைப்படம் எதுவும் இல்லை என்பது மறுக்கப்படவில்லை,"...