Aran Sei

சேலம்

சேலம்: பட்டியலின இளைஞரை ஆபாசமாக திட்டிய திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

nithish
சேலத்தை அடுத்த சிவதாபுரம் அருகே பட்டியலின இளைஞரை ஆபாசமாக திட்டிய வழக்கில், திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் மாணிக்கம், வன்கொடுமை தடுப்புச்...

“உண்மையான ஆவணப்படம் வெளிவந்ததற்கே சிலர் பயந்து போய் தடை செய்திருக்கிறார்கள்” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

nithish
ஒரு சிலர் தங்களைப் பற்றிய உண்மையான ஆவணப்படம் வெளிவந்ததற்கே பயந்து போய் அதனை தடை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று அமைச்சர் உதயநிதி...

சேலம்: ‘நாங்க கோயிலுக்குள்ள போகக்கூடாதா?’ – 40 ஆண்டுகளாக போராடி உரிமையை மீட்டெடுத்த பட்டியலின மக்கள்

nithish
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே 40 ஆண்டுகளுக்கு பின்பு தங்களுக்கான வழிபாட்டு உரிமையை பெற்று பட்டியலின மக்கள் கோவிலுக்குள் சென்று சாமி...

சேலம்: இந்துத்துவ அமைப்புகளுக்கு பணிந்து மாட்டிறைச்சி கடையை மூடுவது வெட்கக்கேடானது – சீமான் கண்டனம்

Chandru Mayavan
சேலத்தில் நபர் ஒருவருக்கு சொந்தமான மாட்டிறைச்சி உணவுக்கடையை  மூட உத்தரவிட்டது வெட்கக்கேடானது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்  கண்டனம்...

கள்ளக்குறிச்சி விவகாரம்: சதி கும்பலுக்கு துணைபோகும் உளவுத்துறை – திருமாவளவன் குற்றச்சாட்டு

Chandru Mayavan
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான விவகாரத்தில் சதி கும்பலுக்கு துணைபோகும் விதமாக உளவுத்துறையின் நடவடிக்கை இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும்...

சேலம்: பிஎச்டி மாணவியிடம் பாலியல் அத்துமீறல் – பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் கைது

Chandru Mayavan
சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் மீது பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவி ஒருவர் பாலியல் புகார் கொடுத்துள்ளார். மாணவி கொடுத்த புகாரின் மீதான...

பெரியார் பல்கலைக்கழக வினா தாள் சர்ச்சை – விசாரணை குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு

Chandru Mayavan
பெரியார் பல்கலைக்கழக வினா தாள் சர்ச்சை தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில்,...

பெரியார் பல்கலைக்கழகத்தில் சாதி குறித்து கேள்வி கேட்டது கண்டிக்கத்தக்கது – கி. வீரமணி

Chandru Mayavan
சேலம் பெரியார் பல்கலைக்கழகத் தேர்வு வினாத்தாளில் சாதி குறித்து கேள்விக் கேட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. சாதி தர்மம் அங்கு படமெடுத்து ஆடிக்...

கொல்லப்பட்ட கோகுல்ராஜும் மாதொருபாகனும் – ஜெ.பாலசுப்பிரமணியம்

Chandru Mayavan
சேலம், ஓமலூர் கோகுல்ராஜ் ஆணவப்படுகொலை மீதான விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் முடிவுக்கு வந்துள்ளது. யுவராஜ் உட்பட 10 பேரை குற்றவாளிகளாக நீதிமன்றம்...

நின்று கிடைத்த நீதி – கோகுல்ராஜ் கொலை வழக்கில் 11 பேரை குற்றவாளி என தீர்ப்பளித்த சிறப்பு நீதிமன்றம்

Chandru Mayavan
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் உயிரிழந்த நிலையில் ரயில் தண்டவாளத்தில் கிடந்தார். அந்தக் கொலை வழக்கிற்கான தீர்ப்பு...

ஒரே ரேஷன், ஒரே தேர்தல் கொண்டு வந்தால் மாநில உரிமை பறிக்கப்படும் – எம்.எச்.ஜவாஹிருல்லா

Chandru Mayavan
ஒரே நாடு, ஒரே கொள்கை, ஒரே ரேஷன் போன்று ஒரே தேர்தல் கொண்டுவந்தால் மாநில உரிமைகள் பறிக்கப்படும் என சட்டமன்ற உறுப்பினரும் ...

சேலத்தில் மாற்றுத்திறனாளி காவல் மரணம் – மக்கள் போராட்டத்தின் காரணமாக மூன்று காவலர்கள் பணியிடை நீக்கம்

News Editor
சேலத்தில் விசாரணைக் கைதி உயிரிழந்த விவகாரத்தில் 2 உதவி ஆய்வாளர் உட்பட மூன்று பேரை இடைநீக்கம் செய்து சேலம் காவல்துறை துணைத்...

ஆணவக் கொலைகளுக்கு எதிராக அமைதி காக்கும் தமிழகம் ? விடியல் எப்போது?

News Editor
தமிழகத்தில், ஒரு வாரத்தில் (7/11/21 – 15/11/21) இரண்டு சாதி ஆணவப் படுகொலைகள் அரங்கேறியுள்ளன. சம்பவம் 1: கன்னியாகுமரி மாவட்டம், தோவாலைபுதூர்...

‘அதிமுக ஆட்சியில் பன்மடங்கு கடனில் மூழ்கிய போக்குவரத்து துறை’ – ஆர்டிஐயில் தகவல்

News Editor
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், கடந்த 10 ஆண்டாக அஇஅதிமுக ஆட்சி செய்த காலகட்டத்தில் பல கோடி ரூபாய் கடனில் முழ்கியுள்ளது...

நீட் தேர்வு பயத்தால் சேலம் மாணவர் தற்கொலை – எப்போது ஓயும் இந்த மரண ஓலம்

Aravind raj
சேலம் மாவட்டம் கூழையூரில் நீட் தேர்வு எழுதவிருந்த தனுஷ் என்ற 19 வயது மாணவர், தேர்வு பயத்தால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்....

அதிமுக ஆட்சியில் பயிர்கடன் வழங்கியதில் ரூ. 516 கோடி முறைகேடு – அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

News Editor
அதிமுக ஆட்சியில் பயிர்கடன் வழங்கியதில் ரூ. 516 கோடி அளவில் முறைகேடு நடைபெற்று இருப்பதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். இது...

காவல்துறை தாக்கியதில் வியாபாரி உயிரிழந்ததாக புகார் – கைதுசெய்யப்பட்ட காவல் உதவி ஆய்வாளர்

News Editor
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே காவலர் அடித்ததில் முருகேசன் என்பவர் உயிரிழந்ததாக உறவினர்கள் புகாரளித்துள்ளனர். சோதனைச்  சாவடியில் காவலர்களுக்கும் முருகேசனுக்கும் இடையே...

10 லட்ச ரூபாய்க்கு மகளை விற்ற தாய் – பாட்டியின் புகாரால் மீட்கப்பட்ட சிறுமி

News Editor
சேலம் மாவட்டத்தில் தனது மகளைத் தொழிலதிபரிடம் 10 லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளதாக அந்தச் சிறுமியின் தாய் பேசும் தொலைபேசி உரையாடல் வெளியாகியுள்ளது....

இறுதிச் சடங்கில் கலந்துகொண்டவர்கள் மீது உபா சட்டம் – வழக்கை திரும்பப் பெற அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்

Aravind raj
உபா (சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டம்) சட்டத்தை நிரந்தரமாக நீக்க வேண்டும் என்றும், மாநில உரிமையைப் பறிக்கும் தேசிய புலனாய்வு முகமையை...

தமிழ்தேச முக்கள் முன்னணியின் பாலன் கைது – மாவோயிஸ்டின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டதால் நடவடிக்கை

News Editor
தமிழகத்தில், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ், தமிழ்தேச மக்கள் முன்னணி கட்சியின் பொதுச் செயலாளர் பாலன், அக் கட்சியின்...

சாதி மறுப்பு திருமணம்: மூன்று மாத கர்ப்பிணிக்கு வலுகட்டாயமாக கருக்கலைப்பு

News Editor
தமிழகத்தில், சாதி மறுப்பு திருமணம் செய்த மகளுக்கு கருக்கலைப்பு செய்த பெற்றோரை மகளிர் காவல்துறை கைது செய்துள்ளது. சேலம் மாவட்டம், சிறுவாச்சூர்...

தேசியக்கொடியுடன் டிராக்டர் பேரணி – சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Aravind raj
வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு டிராக்டர் பேரணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு கொண்டுவந்த...

விவசாயிகள் போராட்டம் : கைக்கோர்த்த லாரி உரிமையாளர்கள் சங்கம்

Aravind raj
விவசாய சட்டங்களுக்கு எதிராகப் போராடி வரும் விவசாயிகள் அறிவித்த பாரத் பந்த்திற்கு ஆதரவு தெரிவித்து, சேலம் மாவட்டத்தில் 70 சதவீத லாரிகள்...

‘பேட்ட பராக்க்க்’ – முதல் போட்டியிலேயே அடிச்சுத் தூக்கிய ’யாக்கர்’ நடராஜன்

Aravind raj
தமிழகத்தை சேர்ந்த நடராஜன், இன்று (டிசம்பர் 2) நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது கிரிக்கெட் போட்டியில் களமிறங்கவுள்ளார். இதில், ஆஸ்திரேலியாவை 14...

“ஆறு பாலும் யாக்கரா?” – ஏற்காடு எக்ஸ்பிரஸ் தங்கராசன் நடராஜன்

News Editor
இந்த ஐபிஎல் சீசனில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம்பெற்றுள்ள தங்கராசன் நடராஜன் 20 யார்க்கர் பந்துகளை வீசி சர்வதேச விளையாட்டு...