Aran Sei

சென்னை உயர் நீதிமன்றம்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றத்தில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் மனு தாக்கல்

nithish
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் மனுத் தாக்கல்...

மனுதர்மம் பற்றி பேசிய திமுக எம்.பி. ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க கோரிய மனு: சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி

nithish
இந்து மதம் மற்றும் மனுதர்மம் குறித்து பேசியதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மீது நடவடிக்கை எடுப்பதற்கு முகாந்திரம் இல்லை என்ற...

புதுச்சேரி: காந்தி ஜெயந்தி அன்று ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த காவல்துறை அனுமதி

nithish
புதுச்சேரியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை (அக்டோபர் 2) ஆர்எஸ்எஸ் அமைப்பினர் நடத்தும் அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி...

தமிழ்நாடு: ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்த காவல்துறை

Chandru Mayavan
அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி பிறந்தநாளன்று ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதியளித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு...

கனல் கண்ணணுக்கு நிபந்தனை ஜாமீன்: இனிமேல் இதுபோன்று பேச மாட்டேன் என்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

nithish
பெரியார் சிலையை உடைக்க வேண்டும்’ என்று பேசியதற்காக கைது செய்யப்பட்ட திரைப்பட சண்டைப் பயிற்சியாளர் கனல் கண்ணனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி...

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு: ஊடக விசாரணை நடத்திய யூடியூப் சேனல்கள் மற்றும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

nithish
கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம் வழக்கில் விசாரணை நல்ல முறையில் நடைபெற்று வருவதாக விசாரணை அமைப்புகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு...

ஆர்டர்லி வைத்திருந்தால் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுங்கள் – உள்துறை முதன்மைச் செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Chandru Mayavan
ஆர்டர்லி வைத்திருப்பதாக தகவல், புகார் வந்தால் நன்னடத்தை விதிகளின் கீழ் சம்பந்தப்பட்ட காவல் துறை உயர் அதிகாரிமீது உள்துறை முதன்மைச் செயலாளர்...

கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு விவகாரம்: நீதிமன்றத்திடம் நம்பிக்கை இல்லையா – பெற்றோரிடம் உயர்நீதிமன்றம் கேள்வி

Chandru Mayavan
மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக விசாரித்து வரும் சென்னை உயர்நீதிமன்றம் “நீதிமன்றத்திடம் நம்பிக்கை இல்லையா” என்று நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும்...

கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும் – உயர்நீதிமன்றம் உத்தரவு

Chandru Mayavan
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உயிரிழந்த தனியார் பள்ளி மாணவியின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....

ஆர்டர்லிகளை உடனடியாக திரும்பப் பெறுங்கள் – தமிழக காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

Chandru Mayavan
உயர் அதிகாரிகளின் வீடுகளில் உள்ள ஆர்டர்லிகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டுமென காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 2014-ம் ஆண்டு, காவலர்...

பட்டியலின மக்களை அவமதித்த மீரா மிதுன் வழக்கு: ‘எந்த ஒரு சமூகத்தையும் தவறாக பேசுவதை அனுமதிக்கக் கூடாது’ – சென்னை உயர்நீதிமன்றம் கருத்து

nithish
பட்டியலின மக்களை அவமதித்த மீரா மிதுன் வழக்கு தொடர்பான விசாரணையில், “அனைத்து தரப்பு மக்களும் சமமானவர்கள். எந்த ஒரு சமூகத்தை பற்றியும்...

ஆன்லைன் ரம்மியை தடை செய்ய விரைவில் சட்டம் – ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்த தமிழ்நாடு அரசு

Chandru Mayavan
ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில், ஆன்லைன் ரம்மிக்கு எதிராக அவசரச் சட்டம் இயற்றுவது தொடர்பாக குழு அமைத்து தமிழ்நாடு முதலமைச்சர்...

இஸ்லாமிய விசாரணை கைதி ஜிஷானின் காவல் மரணம்: இயற்கையான முறையில் காவல் மரணங்கள் நிகழ்வதாக பொய்ச் சொல்லும் காவல்துறை

nithish
காவல் மரணங்களின் உண்மைத் தன்மையைக் கண்டறிவது என்பது இவ்விவகாரங்களில் நீதி மற்றும் கண்ணியத்தை மீட்டெடுப்பதற்கான முதல் படியாகும். அதுவும் இது பெரும்பான்மை...

தமிழ்நாடு: கல்வி நிலையங்களில் ஹிஜாப் உள்ளிட்ட மத உடைகளை அணியத் தடை விதியுங்கள் – சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு

nithish
தமிழ்நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் ஹிஜாப் உள்ளிட்ட மத ரீதியிலான உடைகளை அணிந்து வரத் தடை விதிக்க வேண்டும்...

மேய்ச்சல் நிலங்கள் மீட்டெடுப்பின் அவசியத்தை உணர்த்திய உயர் நீதிமன்ற தீர்ப்பு – சதீஷ் லெட்சுமணன்

Chandru Mayavan
காடுகளில் கால்நடை மேய்ச்சலை அனுமதிப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் அளித்த தீர்ப்பு கடும் விவாதங்களைக் கிளப்பியுள்ளது. தேனி மாவட்டம், மேகமலை...

தமிழ்நாடு: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 % மருத்துவ உள் ஒதுக்கீடு செல்லும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

nithish
தமிழ்நாட்டில் இளங்கலை மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 7.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீடு செல்லும் என்று...

மருத்துவர் சுப்பையாவின் இடைநீக்கத்தை ரத்து செய்தது உயர்நீதிமன்றம் – நிவாரணம், வேலை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவு

Aravind raj
மருத்துவர் சுப்பையாவை இடைநீக்கம் செய்து தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. தஞ்சாவூர் பள்ளி மாணவி...

‘மத்திய குற்றப்பிரிவு காவல்துறை முன்பு ஆஜராக வேண்டும்’ -எஸ்.வி.சேகருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

Aravind raj
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக வலைதளங்களில் இழிவாக பதிவிட்டது தொடர்பான வழக்கில், சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை முன்பு விசாரணைக்கு ஆஜராக...

10.5% வன்னியர் இடஒதுக்கீடு – கூடுதல் அமர்வுக்கு மாற்ற உச்சநீதிமன்றம் மறுப்பு

nithish
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பிற்கான 20% இட ஒதுக்கீட்டில் இருந்து வன்னியர்களுக்கு 10.5% சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கும்...

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி நியமனம் – நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரியை நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை

Aravind raj
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரியை சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம்...

ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு நிரந்தர பணியாளர்களுக்கு இணையாக சம்பளம் வழங்குங்கள் -சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

News Editor
சென்னை மாநகராட்சியில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் வேலை பார்க்கும் தூய்மை பணியாளர்களுக்கு நிரந்தர தூய்மை பணியாளர்களுக்கு இணையான சம்பளம்...

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இடமாற்றம் – குடியரசுத் தலைவரின் உத்தரவை எதிர்த்து வழக்கறிஞர்கள் போராட்டம்

Aravind raj
உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரையை ஏற்று, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம்...

பேரறிவாளனின் மரண தண்டனையை ஆயுளாக குறைக்க வாதாடிய மூத்த வழக்கறிஞர் நடராஜன் மறைவு – தலைவர்கள் அஞ்சலி

News Editor
மூத்த வழக்கறிஞர் என்.நடராஜன், உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர். சென்னை...

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மேகலாயாவுக்கு மாற்றம் – மக்களுக்கு ஆதரவாக பிறப்பித்த உத்தரவுகள்தான் காரணமா?

Aravind raj
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜியை மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற உச்ச நீதிமன்ற பரிந்துரை செய்துள்ளது. நேற்று(நவம்பர்...

சென்னை உயிர்ச்சூழலின் கடைசி நம்பிக்கை – பள்ளிக்கரணை சதுப்புநிலமும் குடிநீர் பிரச்சினையும்

News Editor
பள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் தூர்வாரும் பணி செய்யக் கூடாதென பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த...

‘அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் பதவி செல்லும்’ – சென்னை உயர்நீதிமன்றம்

Aravind raj
அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்களின் நியமத்தை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையத்தின் உத்தரவில் எந்தவித தவறுமில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம்...

‘படிக்காமல் ஃபார்வேட் செய்துவிட்டு, மன்னிப்பு கேட்டால் சரியாகிவிடுமா?’ – எஸ்.வி.சேகருக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

Aravind raj
படிக்காமல் ஏன் ஃபார்வேட் செய்தீர்கள் என்று எஸ்.வி.சேகரிடம் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. பெண் பத்திரிகையாளர்கள் பணிபுரிவது குறித்து தரக்குறைவான...

வன்னியர்களுக்கான 10.5% உள் இடஒதுக்கீடு வழக்கு: இடைக்கால தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

News Editor
வன்னியர்களுக்கான 10.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியது, இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மிகவும்...

‘தகுதிப் போட்டியில் தேர்வாகியும் பெண் என்பதால் புறக்கணிப்பா?’ – வீராங்கனை சமீஹா பர்வீன் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

News Editor
மாற்றுத்திறனாளி வீராங்கனை சமீஹா பர்வீன் வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொண்டு, விசாரித்து வருகிறது சென்னை உயர் நீதிமன்றம். போலாந்து...

‘பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையை 6 மாதத்தில் முடிக்க வேண்டும்’ – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

Aravind raj
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை ஆறு மாதத்தில் விசாரணையை முடிக்க வேண்டும் என்று கோவை மகளிர் நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம்...