Aran Sei

சுற்றுச்சூழல்

பழங்குடியின மக்களுக்கு எதிரான வனப் பாதுகாப்பு விதிகளை திரும்ப பெற வேண்டும் – காங்கிரஸ் கட்சி வலியுறுத்தல்

nandakumar
வன உரிமைச் சட்டம் 2006-ன் மீறலை கவனத்தில் கொள்ளவும் பொது நலன் கருதி புதிய வனப் பாதுகாப்பு விதிகளை திரும்பப் பெறுமாறு...

செய்தியாளரை அச்சுறுத்திய ஜக்கி வாசுதேவ் மன்னிப்பு கேட்க வேண்டும் – மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்தல்

Chandru Mayavan
பிபிசி தமிழ் ஊடகத்திற்கு நேர்காணல் அளித்த ஜக்கி வாசுதேவ், நெறியாளரின் கேள்வியை எதிர்கொள்ள முடியாமல் பேட்டியை பாதியில் நிறுத்தியுள்ளார். மேலும் அவருடன்...

சுற்றுச்சூழல் திட்டங்களை விரிவுபடுத்துவதற்குப் பொதுமக்களிடம் கருத்துக் கேட்க தேவையில்லை – ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவிப்பு

nithish
சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டிய திட்டங்களுக்கான சுற்றுச்சூழல் விதிமுறைகளைச் சுற்றுச்சூழல் அமைச்சகம் தளர்த்தியுள்ளது. இது சம்பந்தமாக ஏப்ரல் 11 ஆம் தேதி...

முன்மாதிரி அரசுப் பள்ளிகள் திராவிட மாடலுக்கு எதிரானது – பிரின்ஸ் கஜேந்திர பாபு

nithish
முன்மாதிரி அரசுப்பள்ளிகள் துவங்கப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பானது, அனைத்து குழந்தைகளுக்கும் சமமான, தரமான கல்வியை வழங்க வேண்டும் என்ற இந்திய...

நியூட்ரினோ விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் பொய் கூறிய ஒன்றிய அரசு – பூவுலகின் நண்பர்கள்

Chandru Mayavan
தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில்  நியூட்ரினோ ஆய்வுக் கூடம் அமைக்க ஒன்றிய அரசு முயன்று வருகிறது. இத்திட்டத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதிக்கு எதிராக...

‘சூழலியலை அழித்து; அமெரிக்க நிறுவனங்கள் லாபமடையும்’ – ஆந்திராவின் அணுமின் நிலைய திட்டத்தை எதிர்க்கும் சி.பி.எம்

News Editor
ஆந்திராவின் ரணஸ்தலம் மண்டல் எனும் ஊரில் வரவுள்ள கொவ்வாடா அணுமின் நிலைய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், இத்திட்டம் ஒட்டுமொத்த...

‘சுற்றுச்சூழல் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய மாசுக் கட்டுப்பாடு வாரிய உத்தரவு’ – பூவுலகின் நண்பர்கள்

News Editor
தொழிற்சாலைகள் இயக்குவதற்கும், இசைவாணையை புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து வழங்கப்ப்பட்ட உத்தரவைத் திரும்பப் பெற பூவுலகின் நண்பர்கள் கோரிக்கை விடுத்துள்ளது தமிழ்நாடு...

‘தமிழ் நாட்டில் மட்டும் இந்தி திணிப்பு தொடர்ச்சியாக அரங்கேறுகிறது’ – ஒன்றிய அரசு மீது சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு

Aravind raj
தமிழ் நாட்டில் மட்டும் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் இந்தி திணிப்பு தொடர்ச்சியாக அரங்கேறி வருகிறது என்றும் விழிப்புடன் இருந்து நமக்கான உரிமைகள்...

கடந்த ஆண்டு 10 லட்சம் டன் மின்னணுக் கழிவுகள் உற்பத்தியாகி உள்ளது – ஒன்றிய அமைச்சர் மாநிலங்களவையில் தகவல்

News Editor
கடந்த ஆண்டு  10,14,961.2 டன் மின்னணுக் கழிவுகள் இந்தியாவில்  உற்பத்தியாகி உள்ளதாகவும், இது முந்தைய ஆண்டுகளை விட 31.6 விழுக்காடு அதிகம்...

தமிழ்நாடு சுற்றுச்சூழல் பிரச்சனைகளில் அரசியல் கட்சிகளின் பங்களிப்பும் தாக்கமும் – பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஆய்வறிக்கை.

News Editor
தமிழ்நாடு சுற்றுச்சூழல் பிரச்சனைகளில் அரசியல் கட்சிகளின் பங்களிப்பு மற்றும் அதன் தாக்கம் குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தமிழக சூழலியல் மதிப்பீட்டு...

புதிய நாடாளுமன்றம் கட்டும் திட்டம் – “மத்திய பொதுப்பணித் துறையின் முன்மொழிவை ஏற்க வேண்டாம் ” : குடிமக்கள் குழு

News Editor
மத்திய விஸ்டா எனப்படும் புதிய நாடாளுமன்ற கட்டிட வளாகம் உள்ளிட்ட டெல்லியின் மத்திய பகுதியை மறுசீரமைப்பதற்கான திட்டத்தின் கீழ் பல்வேறு கட்டிடங்களின்...

சென்னை மக்களுக்கு ஆபத்து – ராமதாஸ் எச்சரிக்கை

Aravind raj
சென்னை மாநகராட்சியின் குப்பை எரிஉலை மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ்...

முத்தையா முரளிதரன் தமிழர்களுக்கு மட்டும்தான் எதிரானவரா?

Aravind raj
முத்தையா முரளிதரன் போன்றவர்கள் ராஜபக்சவின் முகவர்களாகச் செயற்பட்டு பாதிப்பை ஏற்படுத்தியதை விட பன்னாட்டு நிறுவனங்கள் என்ற பெயரில் வரும் கொள்ளையர்களின் முகவர்களாகச்...

வனவிலங்கு நிறுவனத்துக்கு மத்திய அரசின் நிதி நிறுத்தம் – விஞ்ஞானிகள் கவலை

Aravind raj
சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தகவல்படி, இந்நிறுவனத்திற்கு ஆண்டுக்கு ரூ. 34 கோடி செலவாகிறது. அதில், அரசு சாரா பிற வழிகளில் இருந்து ரூ....

`இனி நிதி இல்லை’ – சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அடுத்த திட்டம்

Aravind raj
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், சுற்றுச்சூழல்-வனவிலங்கு-வனம் சம்மந்தப்பட்ட முதன்மையான ஐந்து நிறுவன்ஙளின் செயற்பாடுகளில் இருந்தும் நிதியளிப்பதில் இருந்தும் விலக உள்ளதாக ‘டைஸ் ஆஃப்...

கோவில்பட்டியில் 28 மயில்கள் மரணம் – காரணம் என்ன?

News Editor
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் விளைநிலங்களில் நேற்று 28 மயில்கள் இறந்து கிடந்ததுள்ளன. இறப்புக்கான காரணம் குறித்து வனச்சரகர் சிவராம் தலைமையில் விசாரிக்கப்பட்டு...

அமேசான் பழங்குடிகளின் பாதுகாவலர் அம்பு தைத்து மரணம்

News Editor
அமேசானில் வெளியுலக தொடர்பின்றி வாழும் பழங்குடிகளை ஆராய்ந்து வந்த முன்னணி நிபுணர் ரியலி பிரான்சிஸ்கடோ, நெஞ்சில் அம்பு துளைத்து இறந்துள்ளார். பிரேசிலைச்...