Aran Sei

சீமான்

கோவை சிலிண்டர் வெடிப்பு வழக்கை என்ஐஏவிடம் ஒப்படைத்தது தமிழ்நாடு அரசின் மிகத்தவறான நிர்வாக முடிவு: சீமான் கண்டனம்

nithish
தன்னாட்சி அதிகாரம் கொண்ட மத்தியப் புலனாய்வு விசாரணை அமைப்பையே கையகப்படுத்தி, பழிவாங்கும் நோக்கத்தோடு எதிர்க்கட்சிகள் மீது பாஜக அரசு ஏவி வரும்...

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: முந்தைய அதிமுக அரசின் ஆட்சியாளர்கள் மீது கொலைவழக்குப் பதிவுசெய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – சீமான்

nithish
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பந்தமாக முந்தைய அதிமுக அரசின் ஆட்சியாளர்கள் மீது கொலைவழக்குப் பதிவுசெய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான்...

ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதம் என்பது கிடையாது, அது வெள்ளைக்காரன் நமக்கு வைத்த பெயர் – கமல்ஹாசன்

nithish
ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதம் என்பது கிடையாது,அது வெள்ளைக்காரன் நமக்கு வைத்த பெயர் என்று திரைக்கலைஞர் கமல்ஹாசன் கூறியுள்ளார். சென்னையில்...

திருவள்ளுவருக்கு காவி பூசியது போல ராஜராஜ சோழனை இந்து என்று பேசுவது வேடிக்கையானது, ரொம்ப கேவலமானது – சீமான்

nithish
பேரரசன் ராஜராஜ சோழனை இந்து என்று பேசுவதெல்லாம், ஒரு வேடிக்கை. ரொம்ப கேவலமானது. திருவள்ளுவருக்கு காவி பூசியது மாதிரிதான். அந்த காலத்தில்...

“பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீதான தடையை நீக்குக, ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்க” – சீமான்

nithish
“பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இயக்கத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும். இந்த நாட்டில் தடை செய்யப்படவேண்டிய ஒரே இயக்கம் ஆர்எஸ்எஸ்தான்....

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி: உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யுங்கள் – தமிழக அரசுக்கு சீமான் வலியுறுத்தல்

Chandru Mayavan
ஆர்எஸ்எஸ்  பேரணிக்கு அனுமதி வழங்கியிருக்கும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின்...

சேலம்: இந்துத்துவ அமைப்புகளுக்கு பணிந்து மாட்டிறைச்சி கடையை மூடுவது வெட்கக்கேடானது – சீமான் கண்டனம்

Chandru Mayavan
சேலத்தில் நபர் ஒருவருக்கு சொந்தமான மாட்டிறைச்சி உணவுக்கடையை  மூட உத்தரவிட்டது வெட்கக்கேடானது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்  கண்டனம்...

அரசு நிலங்களை அதிகாரப்பூர்வமாக அபகரிக்க வழிவகுக்கும் புதிய நில பரிமாற்ற உத்தரவை தமிழக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

Chandru Mayavan
அரசு நிலங்களை அதிகாரப்பூர்வமாக அபகரிக்க வழிவகுக்கும் புதிய நில பரிமாற்ற உத்தரவை தமிழக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என்று நாம்தமிழர்...

கல்விக்கூடங்களில் ஹிஜாப் அணிய தடையில்லை எனும் அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

Chandru Mayavan
கல்விக்கூடங்களில் ஹிஜாப் அணிந்துசெல்லத் தடையில்லை எனும் அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ...

ஆர்.ஏ.புரம் ஆக்கிரமிப்பு அகற்ற வழக்கு: உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது – சீமான்

Chandru Mayavan
சென்னை ராஜா அண்ணாமலைபுரம், கோவிந்தசாமி நகரில் மக்களின் குடியிருப்புகள் இடிக்கப்பட்டு அகற்றப்படுவதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், வீடுகளை இடிக்கத் தடையில்லை என்ற...

போர்க்கால அடிப்படையில் மின்வெட்டை சரி செய்யுங்கள் – தமிழக அரசுக்கு சீமான் வலியுறுத்தல்

Chandru Mayavan
அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு பிரச்சினையைச் சரிசெய்யப் போர்க்கால அடிப்படையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின்...

மத்தியப்பிரதேசத்தை தொடர்ந்து டெல்லியிலும் இஸ்லாமியர்களின் குடியிருப்புகளை இடிப்பதா? – சீமான் கண்டனம்

Chandru Mayavan
மத்தியப்பிரதேசத்தைப் போலவே, டெல்லியிலும் இஸ்லாமியர்களின் குடியிருப்புகளை இடித்துத் தகர்த்து, வீடற்றவர்களாக மாற்றத்துடிப்பதா  என்று கேள்வி எழுப்பி இச்சம்பவத்திற்கு நாம் தமிழர் கட்சியின்...

இலங்கை சந்திக்கும் பொருளாதார நெருக்கடி ஓரிரு ஆண்டுகளில் இந்தியாவிலும் ஏற்படலாம் – சீமான் எச்சரிக்கை

Aravind raj
ஓரிரு ஆண்டுகளில் இந்தியாவிலும் இலங்கைக்கு ஏற்பட்டது போல பொருளாதார நெருக்கடி ஏற்படலாம் என்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு அங்குதான் கொண்டுபோய்...

பொருளாதார நெருக்கடியால் தமிழகம் வரும் ஈழத்தமிழர்களை கைது செய்வது கண்டனத்திற்குரியது – சீமான்

Chandru Mayavan
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தாளாது, தமிழகத்திற்கு வரும் ஈழச்சொந்தங்களை கைது செய்வது கடும் கண்டனத்திற்குரியது  என்று நாம்தமிழர் கட்சியின் தலைமை...

கல்விக்கூடங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்த நீதிமன்றத்தின் செயல் இஸ்லாமியர்களுக்கு செய்யும் அநீதி – சீமான்

Chandru Mayavan
கல்விக்கூடங்களில் ஹிஜாப் அணிந்துசெல்ல விதிக்கப்பட்ட தடையை அங்கீகரித்து, கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு இசுலாமியர்களுக்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதி என்று நாம்...

காவல் நிலையத்தில் சித்தரவதை செய்யப்பட்ட அப்துல் ரஹீம் – சீமான் கண்டனம்

News Editor
முகக்கவசம் அணியவில்லையெனக் கூறி வியாசர்பாடியைச் சேர்ந்த  அப்துல் ரஹீமை காவல்நிலையத்தில் வைத்து சித்திரவதை செய்ததற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்...

இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு விடுதலை கிடைக்கும் வரை விட மாட்டேன் – தமிழக அரசுக்கு சீமான் சவால்

News Editor
இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு விடுதலை கிடைக்கும் வரை தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்....

மணிகண்டன் மரணத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

News Editor
சாத்தான்குளம் சம்பவத்திற்கு வன்மையான கண்டனத்தை பதிவு செய்த திமுக, மணிகண்டன் மரணத்தில் அலட்சியமாக செயல்படுவது எதனால்? என்று நாம் தமிழர் கட்சியின்...

சீமான் கடிதத்திற்கு குடியுரிமையா? – ஸ்விட்சர்லாந்து அரசு விளக்கம்

News Editor
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீப காலங்களில் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து சிக்கிக்கொள்வது தொடர்கதையாகி வருகிறது. சீமான்...

நூறுநாள் வேலைத்திட்டம்: ‘சீமான் ஒன்றிய அரசுக்கு வக்காலத்து வாங்குகிறார்’ – கே.பாலகிருஷ்ணன்

Aravind raj
தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை முடக்க நினைக்கும் ஒன்றிய அரசுக்கு நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சீமான் வக்காலத்து வாங்குகிறார்...

‘சுங்கக்கட்டணத்தை உயர்த்துவது மக்களின் இரத்தத்தைக் குடிக்கும் கொடுஞ்செயல்’ – ஒன்றிய அரசிற்கு சீமான் கண்டனம்

Aravind raj
பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டரின் விலையை உயர்த்தி, ஏழைகளின் வயிற்றிலடித்துவிட்டு, சுங்கக்கட்டணத்தின் விலையையும் உயர்த்த எண்ணுவது மக்களின் இரத்தத்தைக் குடிக்கும் கொடுஞ்செயல்...

கடலில் மீன்பிடிப்பதில் ஏற்பட்டுள்ள முரண்களை மீனவர்கள் தவிர்க்க வேண்டும் – சீமான்

Aravind raj
நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்ட மீனவர்களின் மீன்பிடிப்பு முறையில் உள்ள மோதலைத் தவிர்க்க நடவடிக்கை வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின்...

சென்னை பூர்வகுடிகளைச் சொந்த நிலத்தைவிட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றும் கொடுங்கோன்மையை அரசு கைவிட வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

News Editor
சென்னை பூர்வகுடிகளைச் சொந்த நிலத்தைவிட்டு, வலுக்கட்டாயமாக வெளியேற்றும் கொடுங்கோன்மையை ஆளும்  திமுக அரசு உடனடியாகக் கைவிட வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் ...

‘மீனவர்களைப் பன்னாட்டு நிறுவனங்களின் கொத்தடிமைகளாக்கும் மீன்பிடி மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப்பெற வேண்டும்’ – சீமான் வலியுறுத்தல்

Aravind raj
மீனவர்களைப் பன்னாட்டு நிறுவனங்களின் கொத்தடிமைகளாக மாற்ற முனையும் புதிய மீன்பிடி சட்டவரைவு-2021-ஐ ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என்று நாம்...

‘பாஜகவை சாடியதால் விஜய் மீது வன்மம் கொண்டு பொய் பரப்புகிறார்கள்’ – சீமான் கண்டனம்

Aravind raj
பாஜக ஆட்சியைத் திரைப்படங்களில் சாடியதற்காகவே காழ்ப்புணர்ச்சியோடு தொடர்ச்சியாக விஜயை நோக்கிப் பாய்வது, அவருக்கெதிராகப் பொய்யுரைகளைக் கட்டவிழ்த்துவிடுவது முழுக்க முழுக்க அரசியல் வன்மத்தின்...

‘அனைத்து ஊடகவியலாளர்களையும் முன்களப்பணியாளர்களாக அறிவித்து, அரசு உதவ வேண்டும்’ – முதலமைச்சருக்கு சீமான் வலியுறுத்தல்

Aravind raj
களப்பணியில் ஈடுபட்டுள்ள அனைத்துநிலை ஊடகவியலாளர்களையும் எவ்விதப் பாகுபாடுமின்றி முன் களப்பணியாளர்களாக அறிவித்து, அரசின் உதவிகள் கிடைக்கப்பெற ஏற்பாடு செய்ய வேண்டும் என்று...

ஸ்டெர்லைட் செயல்பட அனுமதி; தமிழகம் போர்க்களமாக மாறும் – சீமான் எச்சரிக்கை

News Editor
கொரோனா பேரிடர் சூழலைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க முற்பட்டால் தமிழகம் போர்க்களமாக மாறும் என, நாம்...

சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் – புதிய தலைமுறை கருத்துக் கணிப்பில் முடிவு

News Editor
விவசாயிகள் போராட்டம் தொடர்பான கேள்விக்குப் போராட்டத்தை ஆதரிப்பதாக 81.20 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர், வேளாண் சட்டங்களை ஆதரிப்பதாக 8.24 விழுக்காட்டினரும், வேறு கருத்து...

வள்ளுவருக்கு காவிச்சாயம் பூசும் தமிழக அரசு : தமிழ்நாடு தழுவிய கிளர்ச்சி வெடிக்கும் – கி. வீரமணி எச்சரிக்கை

News Editor
தமிழகக் கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பில் திருவள்ளுவருக்குக் காவிச் சாயம் பூசப்பட்டதற்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார் முன்னர், பிரசார் பாரதியின்...