Aran Sei

சிஏஏ

‘சிஏஏ-வை திணிக்க முயன்றால் மீண்டும் போராட்டம் எழும்’ – அமித் ஷாவுக்கு வடகிழக்கு மாணவர்கள் அமைப்பு எச்சரிக்கை

Aravind raj
கொரோனா தொற்றுநோய் முடிவுக்கு வந்ததும், குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) அமல்படுத்தப்படும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதற்கு,...

சிஏஏ சட்டத்தை மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் – அசாம் சட்டமன்ற உறுப்பினர் அகில் கோகாய்

nandakumar
குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) மக்கள் ஒருபோது ஏற்க மாட்டார்கள் என்று அசாம் சட்டமன்றத்தின் சுயேட்சை உறுப்பினரும் ரைஜோத் தளம் கட்சியின்...

சிஏஏ: நாட்டின் பிரதமரையே தேர்ந்தெடுத்த மக்களுக்கு நீங்கள் எப்படி குடியுரிமை வழங்க முடியும் – மம்தா பானர்ஜி கேள்வி

nithish
குடியுரிமைத் திருத்தச் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று அமித் ஷா தெரிவித்தற்கு பதிலளித்துள்ள மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி “முந்தைய தேர்தல்களில்...

அனிஸ் கான் மரணத்திற்கு மம்தா பானர்ஜி அமைதி காப்பது ஏன்? – காங்கிரஸ் கேள்வி

Aravind raj
சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அனிஸ் கான் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக மேற்கு வங்க...

சிபிஐ விசாரணை கோரும் அனிஸ் கான் தந்தை – விசாரணை சரியான திசையில் செல்வதாக காவல்துறை தகவல்

Aravind raj
சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மாணவர் தலைவர் அனிஸ் கானின் மர்ம மரணம் தொடர்பான சிறப்பு...

மேற்கு வங்கத்தில் சிஏஏ எதிர்ப்பு போராளி மர்ம மரணம் – சிபிஐ விசாரணை கோரும் தந்தை

Chandru Mayavan
சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அனிஷ் கான் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு...

சிஏஏ எதிர்ப்பு போராளி அனிஷ் கான் மர்ம மரணம் – சிறப்பு விசாரணை குழுவை அமைத்த மேற்கு வங்க அரசு

Aravind raj
சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அனிஷ் கான் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதை கண்டித்து போராட்டம் தீவிரமடைந்து...

சிஏஏ போராட்டத்தில் பொதுச் சொத்துக்கள் சேதம் – உ.பி.அரசு வசூலித்த இழப்பீடுகளை திருப்பி தர உச்ச நீதிமன்றம் உத்தரவு

Aravind raj
குடியுரிமை` திருத்த சட்டத்தை நீக்கக் கோரி போராடியவர்களிடம் இருந்து, பொதுச் சொத்துக்களை அழித்ததாகக் குற்றஞ்சாட்டி, பெறப்பட்ட இழப்பீட்டுத் தொகைகளை திருப்பி அளிக்குமாறு...

குடியுரிமை திருத்தச் சட்டம்: விதிகளை உருவாக்க கால அவகாசம் கோரிய ஒன்றிய அரசு

Aravind raj
குடியுரிமை திருத்தச் சட்டத்தின் விதிகளை உருவாக்க, மாநிலங்களவை மற்றும் மக்களவையில் உள்ள நாடாளுமன்றக் குழுக்களிடமிருந்து ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் கூடுதல்...

நிலுவையில் உள்ள முக்கிய வழக்குகளை விரைந்து விசாரியுங்கள் – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு செயல்பாட்டாளர்கள் கடிதம்

News Editor
உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் முக்கிய வழக்குகளை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று 200க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள், செயல்பாட்டாளர்கள், பேராசிரியர்கள் முன்னாள் அரசு...

அசாம் மக்கள் மீதான துப்பாக்கி சூடு: தேசிய மனிதஉரிமைகள் ஆணையம் ஏன் அசாமிற்கு செல்லவில்லை என மம்தா பானர்ஜி கேள்வி

Aravind raj
அசாமில் பொதுமக்கள் மீதான காவல்துறையின் தாக்குதல் விவகாரத்தில், அம்மாநில பாஜக அரசிற்கு மேற்கு வங்க முதலமைச்சரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான...

சிஏஏ சட்டத்தின் விதிகளை வகுக்க 2022 ஜனவரி வரை கால அவகாசம் : மக்களவையில் உள்துறை அமைச்சகம் தகவல்

News Editor
குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் விதிகளை வகுக்க 2022 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி வரை கூடுதல் கால...

சிஏஏ போராட்டம்: ‘அரசியல்ரீதியாக தொடர்பிருப்பது தவறா?’ – 500 நாட்களாக சிறையிலுள்ள இஷ்ரத் ஜஹான் நீதிமன்றத்தில் வாதம்

Aravind raj
டெல்லி நடந்த குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராகப் நடைபெற்ற போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இஷ்ரத் ஜஹான் சிறையலடைக்கப்பட்டு, 500 நாட்கள் ஆகியுள்ளதை...

அகில் கோகோய் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக என்.ஐ.ஏ மேல்முறையீடு – கேள்விக்குறியாகிறதா நீதி?

News Editor
அசாம் மாநிலத்தைச் சார்ந்த  சட்டமன்ற உறுப்பினரும்,சமுகசெயல்பாட்டாளருமான அகில்  கோகோயை  என்.ஐ.ஏ சிறப்பு  நீதிமன்றம் விடுவித்ததற்கு  எதிராக  தேசிய புலனாய்வு  முகமை(என்.ஐ.ஏ)  கவுஹத்தி...

தமிழகம் முழுவதும் சிஏஏவுக்கு எதிராக இணையவழி போராட்டம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு

Aravind raj
தமிழ்நாடு தவஹீத் ஜமாஅத் அமைப்பின் சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் இணையம்வழி போராட்டம் நடைபெற்றும் என்று மாநில...

‘இந்தியாவில் மத சிறுபான்மையினர் மீதான வன்முறைகள் கவலை அளிக்கிறது’ – சிஏஏ, மதமாற்ற தடை சட்டம் குறித்து அமெரிக்கா அறிக்கை

Aravind raj
அமெரிக்காவின் 2020 ஆம் ஆண்டிற்கான சர்வதேச மத சுதந்திரம் குறித்த அறிக்கை, இந்தியாவில் மதம் மற்றும் இன சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் பாகுபாடுகள்...

உமர் காலித்துக்கு கொரோனா தொற்று உறுதி : சிறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல்

Aravind raj
டெல்லியில் நடந்த வன்முறை தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் உமர்...

டெல்லி கலவர வழக்கில் உமர் காலித்துக்கு பிணை – ஆரோக்கிய சேது செயலியை நிறுவும்படி நீதிமன்றம் உத்தரவு

Aravind raj
வன்முறை தொடர்பான வழக்கில், உமர் காலித்துக்கு பிணை கிடைத்தாலும், இந்த வன்முறைக்கு சதி திட்டம் தீட்டியதாக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்...

சிஏஏ குறித்து மாணவர்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியர்கள் – தேசத் துரோக வழக்கு பதிந்த பாட்னா காவல்துறை

News Editor
குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு(என்.ஆர்.சி) குறித்து தனப்பூர் உறைவிடப் பள்ளியில் படம் நடத்திய இரண்டு ஆசிரியர்...

” ஷாஹீன் பாக் போராட்டத்தை கலைத்தது போல விவசாயிகள் போராட்டத்தை கலைக்க நினைக்க வேண்டாம் ” – ராகேஷ் திகாயத்

Aravind raj
 கடந்த ஆண்டு, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லி ஷாஹீன் பாக்கில் நடந்த போராட்டத்தை கலைத்தது போன்று விவசாயிகளின் இப்போராட்டத்தை கலைத்துவிட...

“கன்னியாஸ்திரிகள் தாக்கப்பட்டது உண்மை” – பியூஷ் கோயல் கருத்துக்கு பிணராயி விஜயன் பதில்

News Editor
உத்திரபிரதேசத்தில் கேரளாவைச் சேர்ந்த கன்னியஸ்திரிகள் மீதான தாக்குதல் குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயலின் பேச்சு, சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லை...

‘இந்தியாவில் பல்லாண்டுகள் இருப்பவர்களுக்கு வாழ உரிமையில்லையா?; சந்தேகம் வேண்டாம் சிஏஏ கேரளாவில் வராது’ – பினராயி விஜயன்

Aravind raj
இந்த கேரளா சட்டபேரவை தேர்தல் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது. காரணம், இந்த நாடு இப்போது சிக்கியிருக்கும் சூழ்நிலைதான். நாட்டில் ஜனநாயகத்தை பலவீனப்படுத்தவும்,...

‘அசாமின் வளங்களை விற்று, நம்மை டெல்லியின் காலடியில் தள்ளிய பாஜகவை தோற்கடியுங்கள்’ – சிறையிலிருந்து அழைப்புவிடுத்த அகில் கோகோய்

Aravind raj
இரண்டு ஆண்டுகள் என்னை சிறை வைத்துள்ளனர். இங்கு (சிறையில்) நான் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஒரு துற்பிரளத்திற்குள் தள்ளப்பட்டு, அதனுடனேயே என்...

” சிஏஏ-ன் கீழ் தடுப்பு முகாம்கள் அமைக்க முடியாது, தேவைக்கேற்ப மாநிலங்கள் அமைத்துள்ளன ” – மத்திய உள்துறை அமைச்சகம்

News Editor
அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்பட்டிருப்பதும், உரிய ஆவணங்கள் இல்லாதவர்களை அடைத்து வைப்பதற்கான தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது....

உத்திர பிரதேசத்தில் கைதான பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர் – சிஏஏ போராட்டக்காரர்கள் பழிவாங்கப்படுவதாக குற்றச்சாட்டு

Aravind raj
பாப்புலர் ஃப்ரண்ட்  அமைப்பின் உறுப்பினரான ரஷீத் அகமதுவை உத்தரபிரதேச காவல்துறையின் பயங்கரவாத தடுப்புப் படை (ஏடிஎஸ்) கைது  செய்திருப்பதை  வன்மையாக கண்டிக்கிறோம்...

டெல்லி கலவரம் எவ்வாறு திட்டமிடப்பட்டது? – விரிவான புலனாய்வின் இரண்டாம் பகுதி

News Editor
2020, பிப்ரவரி இறுதி வாரத்தில் தில்லியில் நடந்த கலவரத்தில் 53 பேர் கொல்லப்பட்டனர்.  கொல்லப்பட்டவர்களில் நான்கில் மூன்று பங்கினர் முஸ்லீம்களாக இருந்தபோதும்,...

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடிய அகில் கோகோய் – பிணை வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

Aravind raj
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்ட, அஸ்ஸாமை சேர்ந்த செயல்பாட்டாளர் அகில் கோகோய்யின் பிணை மனுவை, உச்ச...

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு விதிகள் வகுக்கப்படுகிது – நாடாளுமன்ற குழுவிற்கு ஏப்ரல் மாதம் வரை அவகாசம்

News Editor
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கான விதிகளை வகுப்பதற்கு, துணை சட்டங்களுக்கான நாடாளுமன்ற குழுவின் பதவிக்காலம், ஏப்ரல் 9 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக...

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவிக்கு பிணை மறுப்பு – குற்றச்சாட்டிற்கு முகாந்திரம் இருப்பதாக நீதிபதி கருத்து

News Editor
சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (UAPA), கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் பிஞ்சரா டோட் உறுப்பினரும் ஜேஎன்யூ மாணவியுமான தேவங்கனா...

‘இம்மண்ணில் இருந்து யாரும், யாரையும் துரத்திவிட முடியாது’ – சிஏஏ குறித்து இஸ்லாமியர்களிடம் முதல்வர் பழனிசாமி உறுதி

Aravind raj
இந்த மண்ணில் இருந்து யாரும் யாரையும் துரத்திவிட முடியாது என்றும், இந்த மண்ணில் பிறந்த அனைவருக்கும் இங்கு வாழ்வதற்கான உரிமை உண்டு...