Aran Sei

சம்யுக்த் கிசான் மோர்ச்சா

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான குழுவில் பஞ்சாப் புறக்கணிப்பு – பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மன் கண்டனம்

nandakumar
குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்.எஸ்.பி) தொடர்பாக ஒன்றிய அரசு அமைத்துள்ள குழுவில் பஞ்சாப் மாநிலத்திற்கு பிரதிநிதித்துவம் வழங்காததற்கு அம்மாநில முதலமைச்சர் பகவந்த்...

உயர்த்தப்படும் சுங்கச்சாவடி கட்டணம் – போராட்டத்திற்கு தயாராகும் பஞ்சாப் விவசாயிகள்

Aravind raj
ஏப்ரல் 1ஆம் தேதி முதல், பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய இரு மாநிலங்களிலும் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. இந்த விலை...

‘சுவாமிநாதன் ஆணையம் பரிந்துரைத்தபடி குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் தருக’ -விவசாயிகள் சங்கம்

Aravind raj
விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்க தலைவர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெறுவது, விளைப் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்தல்...

வாக்குறுதிகள் நிறைவேற்றாவிட்டால் விவசாயிகள் போராட்டம் தொடங்கும் – ஒன்றிய அரசை எச்சரித்த சம்யுக்த் கிசான் மோர்ச்சா

nithish
குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிப்பது குறித்து ஒரு குழுவை அமைப்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை விவசாயிகளுக்கு அளித்த ஒன்றிய அரசின் நடவடிக்கைகள் எந்த...

உ.பி., தேர்தலில் சமாஜ்வாடி கட்சிக்கு ஆதரவு – விவசாயிகள் அமைப்பு அறிவிப்பு

Aravind raj
உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜ்வாடி கட்சிக்கு ஆதரவளிப்பதாக விவசாயிகள் அமைப்பான ராஷ்ட்ரிய கிசான் மஞ்ச் அறிவித்துள்ளது. உத்தரப் பிரதேச மாநில...

லக்கிம்பூர் வன்முறை: அமைச்சர் மகனின் பிணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு – ராகேஷ் திகாயத்

Aravind raj
நான்கு விவசாயிகள் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்ட லக்கிம்பூர் கெரி வன்முறை வழக்கு தொடர்பாக, போராடும் விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவான...

பஞ்சாப்புக்கு வரும் பிரதமர் மோடிக்கு எதிராக போராட்டம் – விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

Chandru Mayavan
பிரதமர் மோடியின் பஞ்சாப் வருகைக்கு எதிராக போராட்டம் நடத்தப்போவதாக விவசாயிகள் போராட்டத்தை ஒருங்கிணைத்த அமைப்பான சம்யுக்த் கிசான் மோர்ச்சா (எஸ்கேஎம்) தெரிவித்துள்ளது....

ஜன – 31 ஒன்றிய அரசை எதிர்த்து நாடு முழுவதும் துரோக தினம் கடைப்பிடிக்கப்படும் – ராகேஷ் திகாயத்

Aravind raj
ஒன்றிய அரசு விவசாயிகளுக்கு துரோகம் செய்ததாக குற்றம் சாட்டியுள்ள பாரதிய கிசான் யூனியன் செய்தித்தொடர்பாளர் ராகேஷ் திகாயத், இதைக் குறிக்கும் வகையில்...

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் பங்கெடுக்கும் விவசாயிகள் சங்கம்: வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

Aravind raj
விவசாய சட்டங்களை நீக்கக் கோரி போராடிய விவசாய சங்கங்களின் அரசியல் குழுவான சன்யுக்த் சமாஜ் மோர்ச்சா, அடுத்த மாதம் நடைபெறவுள்ள பஞ்சாப்...

வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஒன்றிய அரசு – ஜன.31 ‘துரோக தினம்’ கடைப்பிடிக்க விவசாயிகள் முடிவு

Aravind raj
விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை ஒன்றிய அரசு நிறைவேற்றாமல் காலம் தாழ்த்துவதைக் கண்டித்து ஜனவரி 31ஆம் தேதி நாடு தழுவியளவில் ‘துரோக தினம்’...

சந்திக்க இருக்கும் விவசாய சங்கங்களின் தலைவர்கள் – அடுத்தக்கட்ட திட்டம் குறித்து ஆலோசனை

Aravind raj
விவசாய சட்டங்களை நீக்கக் கோரி நடைபெற்ற விவசாயிகளின் ஓர் ஆண்டு கால போராட்டம் நிறைவடைந்ததற்கு பிறகு, போராடிய விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு...

பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் விவசாய சங்கங்கள் – 117 தொகுதியில் போடியிட முடிவு

Aravind raj
பஞ்சாபைச் சேர்ந்த 22 விவசாயிகள் சங்கங்கள் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட ஒரு கூட்டு முன்னணியை உருவாக்க முடிவு செய்துள்ளன. சம்யுக்த்...

தேர்தல் கூட்டணிக்காக இணையும் பஞ்சாப் விவசாய சங்கங்கள் – ஆம்ஆத்மியோடு கூட்டணியா?

Aravind raj
பஞ்சாப் மாநில விவசாயிகள் சங்கங்கள் ஒரு கூட்டணியை உருவாக்கி, வரவிருக்கும் அம்மாநில சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்...

ஓராண்டுக்கும் மேல் தொடர்ந்த விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வந்தது – வெற்றிப் பேரணி நடத்த முடிவு

News Editor
வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்க்கோரி ஒரு வருடத்திற்கு மேலாக தொடர்ந்த விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வந்தது. வேளாண் விலை பொருட்களுக்குக் குறைந்தபட்ச...

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டம் – சட்ட வரைவை திருத்த விவசாயிகள் கோரிக்கை

News Editor
வேளாண் உற்பத்தி பொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டத்தை உறுதி செய்வதற்காக விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்த் கிசான் மோர்ச்சா தொடர்ந்து...

‘நிலுவையில் உள்ள கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழு’- போராடும் விவசாயிகள் அறிவிப்பு

Aravind raj
போராடும் விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவான சம்யுக்த் கிசான் மோர்ச்சா, நிலுவையில் உள்ள விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து ஒன்றிய அரசிடம் பேச்சுவார்த்தை...

‘உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்திற்கு இழப்பீடு பெறாமல் போராட்டம் ஓயாது’ – ராகேஷ் திகாயத்

Aravind raj
விவசாய சட்டங்களை நீக்கக் கோரும் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு மாநில வாரியாக இழப்பீடும் வேலைவாய்ப்பும் வழங்க வேண்டும் என்று பாரதிய...

போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பங்களுக்கு நிவாரணம் வேண்டும் – சம்யுக் கிசான் வலியுறுத்தல்

Aravind raj
நிலுவையில் உள்ள விவசாயிகளின் கோரிக்கைகள் மீதான நிலைபாடு குறித்து முறையான தகவல் எதுவும் தெரிவிக்காமல், போராட்டக்களங்களில் அவர்களை தங்க வைக்க நிர்ப்பந்திப்பதே...

’பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்க பேச்சு வார்த்தை நடத்துங்கள்’ – ஒன்றிய அரசுக்கு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

Aravind raj
மூன்று விவசாயச் சட்டங்களை ரத்து செய்யும் ஒன்றிய அரசின் நடவடிக்கையை வரவேற்கிறேன் என்றும் ஆனால் குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் பிற...

விவசாய சட்டங்கள்: மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் விவாதங்களின்றி திரும்பப்பெறப்பட்டது

Aravind raj
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எந்தவிதமான விவாதமும் இன்றி மூன்று விவசாய சட்டங்களை திரும்பப்பெறும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, அம்மசோதா மாநிலங்களவையில்...

விவசாயிகளின் போராட்டம் ஓராண்டு நிறைவு: டெல்லி எல்லைக்கு டிராக்டர்களில் படையெடுக்கும் விவசாயிகள்

Aravind raj
விவசாய சட்டங்களை நீக்கக் கோரி நடந்து வரும் விவசாயிகள் போராட்டம் ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, டெல்லி-உத்தர பிரதேச எல்லையில் உள்ள காசிப்பூருக்கு டிராக்டர்களில்...

மூன்று விவசாய சட்டங்களை திரும்பப் பெறும் மசோதா: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

Aravind raj
ஒன்றிய அரசு இயற்றிய மூன்று விவசாய சட்டங்களை திரும்பப் பெறும் மசோதாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்...

‘விவசாயிகளின் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கண்டால்தான் நாங்கள் எங்கள் கிராமங்களுக்கு திரும்புவோம்’- ராகேஷ் திகாயத்

Aravind raj
போராடும் விவசாயிகளிடத்தில் உள்ள பல கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அதற்குத் தீர்வு கண்டால்தான், நாங்கள் எங்கள் கிராமங்களுக்குத்...

விவசாயிகள் போராட்டத்தின் ஓராண்டு நிறைவு – நாடாளுமன்றம் நோக்கி தினமும் ட்ராக்டர் பேரணி செல்ல விவசாயிகள் முடிவு

Aravind raj
பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் நவம்பர் 26-ம் தேதி டெல்லியின் அனைத்து எல்லைகளிலும்...

‘விவசாய சட்டங்களை நீக்கக் கோரி நாடாளுமன்றம் நோக்கி பேரணி ’- ஹரியானா விவசாயிகள் கூட்டத்தில் முடிவு

Aravind raj
சம்யுக்த் கிசான் மோர்ச்சா ஒப்புதல் அளித்தால், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் நவம்பர் 26 ஆம் தேதி நாடாளுமன்றத்திற்கு பேரணியாக செல்வார்கள்...

டெல்லியில் சாலை தடுப்புகளை அகற்றிய காவல்துறை – ‘நாங்கள்தான் சாலையைத் தடுத்தோம்’ என்கிற அவதூறு நீங்கியதாக விவசாயிகள் கருத்து

Aravind raj
விவசாயிகளின் போராட்டம் நடைபெற்று வரும் டெல்லி காசிப்பூர் மற்றும் திக்ரி எல்லையில் டெல்லி காவல்துறையால் அமைக்கப்பட்டிருந்த சாலை தடுப்புகளையும் தடுப்பு கம்பிகளையும்...

‘டெல்லி எல்லையில் நடந்த படுகொலை சம்பவத்தை உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்’- போராடும் விவசாயிகள் கோரிக்கை

Aravind raj
டெல்லி சிங்கு எல்லையில் பட்டியல் சாதியைச் சேர்ந்த ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று விவசாய...

லக்கிம்பூர் வன்முறை: அஜய் மிஸ்ராவை கைது செய்யக் கோரி விவசாயிகள் ரயில் மறியல்- முடங்கிய பஞ்சாப், ஹரியானா

Aravind raj
லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக, ஒன்றிய அமைச்சர் அஜய் மிஷ்ராவை கைது செய்யக் கோரி, சம்யுக்த் கிசான் மோர்ச்சா நடத்தியுள்ள ஆறு மணி...

லக்கிம்பூர் வன்முறை: ‘அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்க’ – ரயில் மறியல் போராட்டம் அறிவித்த விவசாயிகள்

Aravind raj
எட்டு பேர் உயிரிழந்த லக்கிம்பூர் கேரி சம்பவம் தொடர்பாக ஒன்றிய அமைச்சரவையில் இருந்து உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவை நீக்கக்...

லக்கிம்பூர் வன்முறை – ஆஷிஷ் மிஸ்ராவை 3 நாள் காவல்துறை விசாரிக்க நீதிபதி உத்தரவு

News Editor
ஒன்றிய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் லக்கிம்பூர் கேரி சம்பவம் தொடர்பாக காவல்துறை காவலில் வைக்கப்பட்டுள்ளதால், பாஜகவின்  மூத்த தலைவர்கள்...