Aran Sei

சமூகநீதி

புதுக்கோட்டை தீண்டாமை வன்கொடுமை சம்பவம்: தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும், புதிய மேல்நிலைத் தண்ணீர் தொட்டி அமைக்கப்படும் – மு.க.ஸ்டாலின் உறுதி

nithish
வேங்கைவயல் கிராமத்தில் தீண்டாமை வன்கொடுமை சம்பவத்தில் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் புதிய மேல்நிலைத் தண்ணீர் தொட்டி...

அரசியல் அதிகாரம் இல்லாத சமூகநீதி, மக்களுக்கு பலனை கொடுக்காது என்ற கருத்தை பேசிய பராசக்தியின் தாக்கம் இன்னும் 40 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் இருக்கும் : வெற்றிமாறன்

nithish
பராசக்தி திரைப்படம் வெளியாகி 70 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், சிறப்பு திரையிடல் மற்றும் விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட இயக்குநர்...

மாதம் வருமானம் ரூ.60 ஆயிரம் பெறுபவர்கள் ஏழைகளா: அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

nithish
மாதம் வருமானம் ரூ.60 ஆயிரம் பெறுபவர்கள் ஏழைகளா என அனைத்து கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய...

10% இட ஒதுக்கீடு தீர்ப்பு சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு – முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

nithish
பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10% இட ஒதுக்கீடு வழக்கில் இன்று வெளியான தீர்ப்பு, சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு...

மதவெறி நச்சு சக்திகளுக்கு இடம் கொடுக்காத வகையில் கவனமுடன் செயல்பட வேண்டும் – மு.க.ஸ்டாலின்

Chandru Mayavan
நச்சு சக்திகளுக்கு இடம் கொடுக்காத வகையில் கவனமுடன் செயல்படுவோம் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள...

சமூகநீதி, மதச்சார்பின்மை, ஜனநாயக மாண்புகளுக்கு ஊறு ஏற்படாமல் கட்டிக் காக்க வேண்டும் – புதிய குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு கீ. வீரமணி வாழ்த்து

nandakumar
ஒடுக்கப்பட்ட (பழங்குடி) சமூகத்தில் பிறந்த முதல் பெண் குடியரசுத் தலைவராக முதன் முதலாக வந்திருப்பதற்கு திரௌபதி முர்முவுக்கு திராவிடர் கழகத் தலைவர்...

தருமபுர ஆதீன பட்டணப் பிரவேசத்திற்கு அனுமதி: திமுக அரசின் முற்போக்கு திட்டங்களை மிரட்டிப் பணிய வைக்கும் காவித் திட்டம் என கி.வீரமணி விமர்சனம்

nithish
தருமபுர ஆதீன பட்டணப் பிரவேசத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி, “மனிதனை மனிதன் சுமக்கும்...

டிஎன்பிசி தேர்வு விண்ணப்பத்தில் சர்ச்சை கேள்வி – தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்த எஸ்.டி.பி.ஐ. கட்சி

Chandru Mayavan
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) பதிவு விண்ணப்பத்தில் இஸ்லாமியர்களுக்கு மட்டும் கோரும் துணைக் கேள்வி ஏன்? சமூகநீதிக்கெதிரான அநீதியை களைய...

உள்ளாட்சி தேர்தல்: முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் தலைமைப் பண்பைப் பாராட்டுகிறோம்- திருமாவளவன்

nithish
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் போற்றுதலுக்குரிய தலைமைப் பண்பை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நெஞ்சாரப் பாராட்டுகிறோம் என்று அக்கட்சியின் தலைவரும்...

‘சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின்’ – கி.வீரமணி

Chandru Mayavan
ஆறே நாட்களில் புயல் வேகத்தில் நீட் விலக்கு மசோதா மீண்டும் நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பி தமிழக அரசு பிற மாநிலங்களுக்கு புதிய...

இட ஒதுக்கீடு வழங்கிய வி.பி.சிங் ஆட்சியை கவிழ்த்த பா.ஜ.க.வா சமூகநீதியைப்பற்றி பேசுவது? – கி.வீரமணி கேள்வி

News Editor
மண்டல் குழு அறிக்கையின் பரிந்துரையின்படி பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கிய வி.பி.சிங் ஆட்சியை கவிழ்த்த பா.ஜ.க.வா – சமூகநீதியைப்பற்றி...

குடிமைப் பணித் தேர்வுகளில் பிற்படுத்தப்பட்டோரை விட மிகக் குறந்த மதிப்பெண்ணில் தேர்வாகும் முன்னேறிய வகுப்பினர் – கேள்விக் குறியாகிறதா சமூகநீதி?

News Editor
தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக, யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான கட் ஆஃப் மதிப்பெண்ணை விட பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களுக்கான (இ.டபிள்யூ.எஸ்)...

‘சமூகநீதி அரசாணையின் நூற்றாண்டு நாள்’: அரசுப் பணியிட நியமனங்களைக் கண்காணிக்க சிறப்புக் குழு – முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

News Editor
சமூகநீதி அரசாணையின் நூற்றாண்டு நாளை முன்னிட்டு அரசுப் பணியிட நியமனங்களைக் கண்காணிக்க சிறப்புக் குழு அமைக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்...

முற்பட்டோருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவது ஒரு சமூக அநீதி – பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா

News Editor
முற்பட்டோருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவது ஒரு சமூக அநீதி என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம். எச்....

பாஜகவிற்கு எதிராக சமூகநீதி காக்க ஒன்றிணைந்து குரல் எழுப்புவோம் – கி.வீரமணி வேண்டுகோள்

News Editor
மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை அமைச்சகம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தனியார் துறையைச் சேர்ந்த நிபுணர்களை, அரசின் பல்வேறு துறைகளில், சிக்கலான...

இடஒதுக்கீடு விதிமீறிய உயர்கல்வித்துறை செயலர் : பதவி நீக்க வலியுறுத்தும் வேல்முருகன்

News Editor
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தமிழக அரசின் இடஒதுக்கீடு முறையைக் கடைபிடிக்கப்படாமல் மத்திய அரசின் முறையைக் கடைபிடித்து, பேராசிரியகள் பணியை நிரப்பிய உயர்கல்வித்துறை...