Aran Sei

சத்தீஸ்கர்

சத்தீஸ்கர் வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு: நீதி, சகோதரத்துவம், அடிப்படை பொது அறிவு ஆகியவற்றை  குழிதோண்டிப்  புதைத்துவிட்டது.

Chandru Mayavan
ஹிமான்ஷு குமாரும் மற்றவர்களும், சத்தீஸ்கர் மாநிலம் மற்றும் பிறருக்கு எதிராக தொடுத்திருந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, சிவில் உரிமைகள் தொடர்பான...

குற்றங்களை தடுக்க மதுவுக்கு பதிலாக கஞ்சா பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும் – சத்தீஸ்கர் பாஜக சட்டமன்ற உறுப்பினர் பேச்சு

nandakumar
போதைக்கு மதுவுக்கு மாற்றாக கஞ்சா மற்றும் பாங்கு பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும் என்று சத்தீஸ்கர் பாஜக சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி பந்தி...

அக்னிபத் திட்டம்: இளைஞர்களின் எதிர்காலத்துடன் ஒன்றிய அரசு விளையாடுகிறது – சத்தீஸ்கர் முதலமைச்சர் விமர்சனம்

nithish
அக்னிபத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் தீவிரமாக போராட்டங்கள் நடைபெற்று வரும் வேளையில், இத்திட்டம் இளைஞர்களின் எதிர்காலத்துடன் விளையாடுவதோடு மட்டுமின்றி, நமது...

இடம்பெயர்ந்த பஸ்தர் பழங்குயினர் மறுவாழ்விற்கு உறுதியளித்த சத்தீஸ்கர் முதலமைச்சர் – ஏற்க மறுக்கும் பழங்குடியினர்.

nandakumar
சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தர் பகுதியில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்த பழங்குடியினருக்கு பாதுகாப்பான மறுவாழ்வு சூழல் ஏற்படுத்தித் தரப்படும் என சத்தீஸ்கர் முதலமைச்சர்...

மகாத்மா காந்தியை அவதூறு பேசியதாக சாமியார் காளிசரண் மகாராஜ் மீது வழக்கு – குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது சத்தீஸ்கர் காவல்துறை

Aravind raj
சர்ச்சைக்குரிய சாமியார் காளிசரண் மகாராஜுக்கு எதிராக சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூர் தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 50 பக்க குற்றப்பத்திரிக்கையை ராய்ப்பூர்...

சவ ஊர்தி இல்லாத மத்தியபிரதேச மருத்துவமனை – இறந்தவரின் உடலை கட்டிலில் வைத்து சுமந்து சென்ற பெண்கள்

nithish
மத்தியபிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் மரணமடைந்த ஒரு பெண்ணின் உடலைக் கட்டிலில் வைத்து 4 பெண்கள் சுமந்து செல்லும் காணொளி சமூக...

பொதுத்துறை நிறுவனங்களை விற்பதன் வழியே இடஒதுக்கீட்டை காலி செய்கிறது பாஜக – சத்தீஸ்கர் முதலமைச்சர் விமர்சனம்

Aravind raj
அரசு வேலைகளுக்கு இடஒதுக்கீடு பலன்களை அளிக்கிறது என்றும் ஆனால்  நாட்டுக்குச் சொந்தமான நிறுவனங்களை ஒன்றிய அரசு விற்பனைச் செய்துக்கொண்டிருக்கிறது என்றும் காங்கிரஸ்...

இறந்த மகளின் உடலை 10 கிமீ தோளில் தூக்கி சுமந்த தந்தை – விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள சத்தீஸ்கர் மாநில அரசு

nandakumar
சத்தீஸ்கர் மாநிலம் சுர்குஜா மாவட்டத்தில், உயிரிழந்த 7 வயது மகளின் உடலை அவரது தந்தை 10 கிலோமீட்டர் தூரம் தூக்கிச் சென்ற...

சிபிஐ விசாரணைக்கு ஒப்புதல் அளிக்காத மாநில அரசுகள் – விசாரணையின்றி கிடப்பில் இருக்கும் ரூ.  21 ஆயிரம் கோடி வங்கி மோசடி வழக்குகள்

nandakumar
கடந்த மூன்று ஆண்டுகளாக சிபிஐ விசாரணை மேற்கொள்ள  ஐந்து மாநில அரசுகள் ஒப்புதல் அளிக்காததால், ரூ 21 ஆயிரம் கோடிக்கு மேல்...

தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம் வன்முறையைப் புனிதப்படுத்துகிறது – சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் கருத்து

nandakumar
தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் வன்முறையை வன்முறையைப் புனிதப்படுத்துகிறது  என சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் சட்டமன்ற உறுப்பினர்களுடன்...

சத்தீஸ்கர்: நிலம் கையகப்படுத்தப்பட்டதற்கு இழப்பீடு கேட்டு விவசாயிகள் போராட்டம் – ஒருவர் உயிரிழப்ப்பு

Chandru Mayavan
சத்தீஸ்கரின் புதிய தலைநகரம் அமைக்க நிலம் கையகப்படுத்தப்பட்ட்தற்கு நியாயமான விலையைப் பெற நடைபெற்ற போராட்டத்தில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார் சத்தீஸ்கரின் புதிய...

சிபிஐ விசாரணைக்கான பொது அனுமதியை திரும்பப்பெற்ற மேகாலாயா அரசு – சிபிஐ தகவல்

Aravind raj
சிபிஐ விசாரணைக்கு மாநிலங்கள் வழங்கியுள்ள பொது அனுமதி ஒப்புதலை திரும்பப் பெறும் ஒன்பதாவது மாநிலமாக பாஜக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயகக்...

காங்கிரஸை பலப்படுத்த திட்டம் – புதிய தலைவர் செப்டம்பர் மாதம் தேர்ந்தெடுக்கப்படுவதாக கட்சியினர் தகவல்

Aravind raj
காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் வரும் செப்டம்பர் மாதம் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். நேற்று (பிப்ரவரி 27), நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பாக காங்கிரஸ்...

சத்தீஸ்கர்: தேசிய விளையாட்டு அகாடமியில் சாதியப் பாகுபாடு – பட்டியலின மாணவர்களுக்கு பயிற்சி அளிக்காத பயிற்சியாளர்கள்

nandakumar
சத்தீஸ்கர் மாவட்டத்தில் பிஜப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தேசிய விளையாட்டு அகாடமியில் இருக்கும் ஆதிக்க வகுப்பைச் சேர்ந்த இரண்டு பயிற்சியாளர்கள் சாதிய...

பெகசிஸ் குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் – ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்

Aravind raj
பெகசிஸ் விவகாரத்தில் குழப்பத்தை போக்க பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் உரையாற்ற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜஸ்தான்...

பெகசிஸ்: ‘விசாரணையில் வெளிப்படைத்தன்மை வேண்டும்’ – விசாரணைக் குழுவுக்கு பத்திரிகையாசிரியர்கள் சங்கம் கடிதம்

Aravind raj
இஸ்ரேல் நாட்டுடனான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக பெகசிஸ் ஸ்பைவேரை இந்திய அரசு 2017 இல் வாங்கியதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டதைத்...

பெகசிஸ் விவகாரம்: ஜனநாயக அமைப்புகளை உளவு பார்க்கும் மோடி அரசு; இது தேசத்துரோகம் – சத்தீஸ்கர் முதலமைச்சர் விமர்சனம்

Aravind raj
இஸ்ரேல் நாட்டுடனான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக பெகசிஸ் ஸ்பைவேரை இந்திய அரசு 2017 இல் வாங்கியதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டதைத்...

பெகசிஸ் விவகாரம்: ‘ஜனநாயகத்தை வெட்கக்கேடான முறையில் அபகரிக்கும் செயல்’ – காங்கிரஸ் விமர்சனம்

Aravind raj
இஸ்ரேல் நாட்டுடனான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக பெகசிஸ் ஸ்பைவேரை இந்திய அரசு 2017 இல் வாங்கியதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டதைத்...

சுதா பரத்வாஜ் – இந்தியாவின் சிறந்த சமூக ஆர்வலரின் சிறை வாழ்க்கை

News Editor
பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட 16 பேரில் ஒருவரான சுதா பரத்வாஜ் அவர்களுக்கு இந்த விசாரணை முடியும் வரை மும்பை...

‘இஸ்லாமியர்களின் கடைகளில் பொருள் வாங்க மாட்டோம்’ – கிராமவாசிகளின் உறுதிமொழி குறித்து சத்தீஸ்கர் காவல்துறை விசாரணை

News Editor
சத்தீஸ்கரில் உள்ள சர்குஜா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராம மக்கள் இஸ்லாமியர்களை புறக்கணிக்க போவதாக எடுக்கும் உறுதிமொழியை பற்றிய காணொளி சமூக...

சிறுபான்மையினரை புண்படுத்தியதாக காளிசரண் மகாராஜ்மீது புது வழக்கு: காவலில் எடுத்த புனே காவல்துறை

Aravind raj
மகாத்மா காந்தியை அவதூறு செய்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட இந்து மத சாமியார் காளிசரண் மகாராஜை, மற்றொரு வழக்கிற்காக சத்தீஸ்கர் காவல்துறையிடமிருந்து...

காந்தியை கொன்ற கோட்சேவுக்கு தலைவணங்குகிறேன் – இந்துத்துவ சாமியார் காளிச்சரண் சர்ச்சை பேச்சு

News Editor
“மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி நாட்டை அழித்துவிட்டார், நான் காந்தியை படுகொலை செய்த நாதுராம் கோட்சேவை தலைவணங்குகிறேன்” என்று இந்துத்துவ தலைவர் பேசிய...

மருத்துவமனையும் பள்ளியும் வேண்டும்; காவல்துறை முகாம் வேண்டாம் – சத்தீஸ்கர் பழங்குடிகள் வலியுறுத்தல்

Aravind raj
சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத் தலைமையகத்தில் இருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ள நஹாடி கிராமத்தில் காவல்துறையினரின் முகாம் அமைக்கக்ப்படக் கூடாது...

‘பாஜகவின் சர்வாதிகார ஆட்சியில் உத்தரபிரதேச மாநிலம் அச்சத்தில் வாழ்கிறது’ – சத்தீஸ்கர் முதலமைச்சர் கருத்து

News Editor
சர்வாதிகாரிகளின் கட்சியான பாஜக ஆட்சியின் கீழ் உத்தரபிரதேச மாநிலம் அச்சத்தில் வாழ்கிறது என்றும் அங்கு மாற்றுக் குரல்கள் ஒடுக்கப்படுகின்றன என்றும் சத்தீஸ்கர்...

‘இந்துக்களை மதமாற்றம் செய்பவர்களின் தலையை வெட்டுங்கள்’ – பாஜக தலைவர்கள் முன்னிலையில் பேசிய இந்துத்துவ தலைவர்

News Editor
சத்தீஸ்கர் மாநிலம் சுர்குஜா மாவட்டத்ததில், இந்துக்களை கிறித்துவத்திற்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட பேரணியில் மதமாற்றத்தில் ஈடுபடுபவர்களின் தலையை வெட்ட வேண்டும்...

வரலாறு காணாத அளவில் பெட்ரோல், டீசல் விலை – ரூ.100ஐ தாண்டிய டீசல் விலை

News Editor
டெல்லியில் பெட்ரோலின் விலை இதுவரை இல்லாத அளவுக்கு லிட்டருக்கு ரூ.105.14 ஆகவும், மும்பையில் லிட்டருக்கு ரூ.111.09 ஆகவும் உயர்ந்துள்ளது. பெட்ரோல் மற்றும்...

சதம் அடித்த டீசல் விலை – விலையேற்றம் தொடருமா?

News Editor
கேரளா மற்றும் கர்நாடாகாவில் டீசல் விலை 100 ரூபாயைத் தொட்டது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின்  விலை  உயர்வால் விலை ஏற்றப்பட்டுள்ளது....

ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் 43 விழுக்காடு கிராமப் புற வீடுகளில் மட்டுமே குடிநீர் இணைப்புகள் – 7 மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 25 விழுக்காட்டிற்கு கீழ் உள்ளதாக தகவல்

News Editor
ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் இதுவரை 43 விழுக்காடு கிராமப்புற வீடுகளுக்குக் குடிநீர் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் ஜல்சக்தித் துறை...

‘விநாயகர் சிலைகளை வைத்து எங்கள் பண்பாட்டை சிதைக்க வேண்டாம்’ – சத்தீஸ்கர் பழங்குடியின அமைப்பு வலியுறுத்தல்

Aravind raj
இந்து மதப் பண்டிகைக் காலங்களில் இந்து கடவுள்களின் சிலைகளை பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் வைக்கக் கூடாது என்று சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள...

பிராமணர்களை விமர்சித்த முதலமைச்சரின் தந்தை – வழக்குப்பதிந்த சத்தீஸ்கர் காவல்துறை

News Editor
பிராமணர்கள் குறித்து விமர்சிக்கும் வகையில் கருத்து தெரிவித்த   சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் புபேஷ் பாகலின் தந்தை  நந் குமார் பாகல் மீது ...