Aran Sei

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்

என்.ஐ.ஏவை கொண்டு உபா சட்டத்தை தவறாக பயன்படுத்தும் பாஜக அரசு: சிவில் உரிமைகளுக்கான மக்கள் ஒன்றியத்தின் அதிர்ச்சிகர அறிக்கை

nithish
இந்தியாவில் 2009 முதல் 2022 வரை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு (உபா) சட்டத்தை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்தியுள்ளது என்று சிவில்...

திகார் சிறையில் உண்ணாவிரதம் இருந்த யாசின் மாலிக் – உடல்நிலை மோசமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதி

nandakumar
டெல்லி திகார் சிறையில் கடந்த வெள்ளிக்கிழமை (ஜுலை 22) காலை முதல் உண்ணாவிரதம் இருந்து வந்த யாசின் மாலிக்கின் உடல் மோசமைடந்ததை...

பேராசிரியர் ஜி.என். சாய்பாபாவுக்கு உடனடியாக பிணை வழங்க வேண்டும் – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உலகளாவிய மனித உரிமை குழுக்கள் கடிதம்

nandakumar
டெல்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் ஜி.என். சாய்பாபாவுக்கு உடனடியாக பிணை வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணாவுக்கு...

சிறை அறையிலிருந்து சிசிடிவி கேமராவை அகற்ற வேண்டும்: பேரா. சாய்பாபா உண்ணாவிரத போராட்டம்

nithish
டெல்லி பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா தனது சிறை அறையில் உள்ள சி.சி.டி.வி கேமராவை அகற்ற கோரி நான்கு நாட்கள் உண்ணாவிரதப்...

பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த வழக்கு – யாசின் மாலிக் குற்றவாளி என டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு

nandakumar
பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த வழக்கில் யாசின் மாலிக்கை குற்றவாளி என்று கூறி டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின்...

சிசிடிவி கேமராவை சிறை அறையிலிருந்து அகற்றாவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் – டெல்லி பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் சாய் பாபா

nandakumar
நாக்பூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக டெல்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் ஜி.என். சாய்பாபா அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரது சிறை...

சிஏஏ சட்டத்தை மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் – அசாம் சட்டமன்ற உறுப்பினர் அகில் கோகாய்

nandakumar
குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) மக்கள் ஒருபோது ஏற்க மாட்டார்கள் என்று அசாம் சட்டமன்றத்தின் சுயேட்சை உறுப்பினரும் ரைஜோத் தளம் கட்சியின்...

உமர் காலித்தின் பிணை மனு நிராகரிப்பு: அவரது பேச்சு அருவருப்பானது என டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து

nandakumar
வடக்கு டெல்லி கலவரம் தொடர்பாக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் உமர் காலித்தின் பிணை மனுவை விசாரித்த டெல்லி...

டெல்லி கலவர வழக்கு: உமர் காலித் பிணை மனுவை தள்ளுபடி செய்த டெல்லி நீதிமன்றம்

nandakumar
டெல்லி கலவர வழக்கில் தொடர்பிருப்பதாகக் கூறி கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் தலைவர் உமர்...

டெல்லி வன்முறை வழக்கு – இஷ்ரத் ஜஹானுக்கு பிணை வழங்கிய டெல்லி நீதிமன்றம்

Aravind raj
2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் டெல்லி வன்முறை தொடர்பான வழக்கில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டெல்லி மாநகராட்சியின் முன்னாள்  கவுன்சிலர் இஷ்ரத்...

கோழிக்கோடு இரட்டை குண்டுவெடிப்பு வழக்கு – ஆதாரம் இல்லையென நசீர், ஷஃபாஸை விடுதலை செய்த கேரள உயர் நீதிமன்றம்

Aravind raj
2006ஆம் ஆண்டு கோழிக்கோடு இரட்டை குண்டுவெடிப்பு வழக்கில், 2011 இல் தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தடியான்டெவிடா...

‘திரிபுரா வன்முறையை பதிவு செய்த 102 பேர் மீது வழக்கு’ – இந்தியப் பத்திரிகையாளர்கள் சங்கம் கண்டனம்

Aravind raj
சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் பத்திரிகையாளர்கள் உட்பட 102 பேர் மீது திரிபுரா காவல்துறை வழக்கு பதிந்துள்ளதற்கு இந்தியப் பத்திரிகையாளர்கள்...

தீவிரவாதிகளுடன் தொடர்பிருப்பதாக குற்றச்சாட்டு – ஊடகவியலாளர் உள்ளிட்ட 8 பேரை உபா சட்டத்தில் கைது செய்த காவல்துறை

News Editor
தீவிரவாதிகளுடன் தொடர்பிருப்பதாக கூறி புகைப்பட ஊடகவியலாளர் மனன் குல்சார் தாஸ் உள்ளிட்ட எட்டு பேரைச் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ்...

வகுப்பு வாதத்தை தூண்டியதாக பத்திரிகையாளர் சித்திக் கப்பான் மீது குற்றச்சாட்டு – குற்றப்பத்திரிகை தக்கல் செய்த காவல்துறை

News Editor
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின், மூளையாக சித்திக் கப்பான் செயல்பட்டிருப்பதாகவும், திட்டமிட்டு இந்துக்களுக்கு எதிரான செய்திகளை வெளியிட்டிருப்பதாகவும், சித்திக் கப்பான் வழக்கை...

தவறாக கைது செய்யப்படுபவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் – உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் லோகூர் வலியுறுத்தல்

News Editor
”ஒருவர் போலியாக கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டால் அவருக்கு குறைந்தது 5 முதல் 10 லட்சம் வரை நஷ்ட ஈடாக வழங்க வேண்டும்...

கடந்த மூன்றாண்டில் ஜம்மு காஷ்மீரில் 2,300 க்கும் மேற்பட்டோர் உபா சட்டத்தில் கைது – காவல்துறை தகவல்

News Editor
கடந்த 2௦19 லிருந்து தற்போது வரை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சுமார்  2,300 க்கும்  மேற்பட்டோர்   சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்...

உபா சட்டத்தில் கைதாகும் பழங்குடியினரின் எண்ணிக்கை அதிகரிப்பு – பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகம் தகவல்

Aravind raj
சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (உபா) கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்படும் பழங்குடியினர்களின் எண்ணிக்கை, 2017 ஆம் ஆண்டு மற்றும் 2019 ஆம்...

‘ஸ்டான் சுவாமியின் மரணத்திற்கு இந்திய அரசே காரணம்’ – அமெரிக்க அரசின் மத சுதந்திரத் துறை குற்றச்சாட்டு

News Editor
ஆரோக்கியமான ஜனநாயகத்தை  உறுதிபடுத்த மனிதஉரிமை  செயல்பாட்டாளர்களின்  செயல்பாடுகளுக்கு அனைத்து  அரசுகளும் உரிய  மதிப்பளிக்க  வேண்டுமென  ஸ்டான் சுவாமியின் மரணம்  குறித்து  அமெரிக்க...

‘வாழ்தலுக்கான உரிமையை மறுக்கும் உபா சட்டம்’ – சட்டப் பிரிவை எதிர்த்து ஸ்டான் சுவாமி நீதிமன்றத்தில் மனு

News Editor
பீமா கோரகான் வன்முறை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் பழங்குடியின உரிமைகள் செயல்பாட்டாளர் ஸ்டான் சுவாமி, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்...

சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டக்காரர் அகில் கோகோய்க்கு பிணை வழங்கிய நீதிமன்றம் – 550 நாட்கள் சிறைவாசத்திற்கு பின் விடுவிப்பு

News Editor
அசாம் மாநிலம் சிப்சாகர் பகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், சமூக செயல்பாட்டாளருமான அகில் கோகோய் இரண்டு நாட்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக  தி இந்து...

பத்திரிக்கையாளர் சித்திக் காப்பானின் தாயார் மரணம் – உடல்நலக் குறைவால் மரணம்

News Editor
உத்தரபிரதேச அரசால், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள, கேரளா பத்திரிக்கையாளர் சித்திக் காப்பானின் தாயார்...

‘நிழல்களைக் கொல்லும் நடுப்பகல்’ – ஆதாரம் இல்லாததால் உபா சட்டத்தில் கைதானவர் 9 ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலை

News Editor
தீவிரவாதிகளோடு தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்டு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இருவர், அந்த வழக்கிலிருந்து போதிய ஆதாரங்கள் இல்லாததால்...

டெல்லி கலவர வழக்கில் கைதான மாணவர்களுக்கு பிணை வழங்கிய உயர்நீதிமன்றம் – உத்தரவு கிட்டவில்லை என்று கூறி விடுவிக்க மறுக்கும் சிறை நிர்வாகம்

News Editor
டெல்லி கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மாணவ சங்கப் பிரதிநிதிகள் செயல்பாட்டாளர்கள் மூவருக்கு...

டெல்லி கலவர வழக்கில் கைதான மாணவர் அமைப்பின் பிரதிநிதிகள் – பிணையில் விடுவித்த டெல்லி உயர்நீதிமன்றம்

News Editor
டெல்லி கலவரத்திற்கு தொடர்பிருப்பதாக கைது செய்யப்பட்டிருந்த மாணவர் அமைப்பைச் சேர்ந்த  தேவங்கனா கலிதா, நடாஷா நர்வால், ஆசிப் இக்பால், தன்ஹா ஆகியோருக்கும்...

‘உபா சட்டத்தில் கைது செய்யப்பட்ட 15 வயது சிறுவன்: காஷ்மீரை சிறையாக்கியதோடு குழந்தைகளையும் அரசு குறிவைக்கிறதென மெஹபூபா முப்தி கண்டனம்

Aravind raj
மாற்றுக்கருத்துகளை முற்றாக நசுக்கி, காஷ்மீரை ஒரு திறந்தவெளி சிறையாக மாற்றியதில் திருப்தி அடையாத இந்த ஆட்சி, இப்போது காஷ்மீரின் குழந்தைகளையும் குறிவைக்கிறது...

தந்தையின் இறுதிச் சடங்கில் முழக்கமிட்ட மகன்கள் உபா சட்டத்தில் கைது: ஒன்றிய அரசு அருவருப்பாக நடந்து கொள்வதாக தலைவர்கள் கண்டனம்

News Editor
காஷ்மீரில், காவல்துறையின் தடுப்புக் காவலில் உயிரிழந்த அஷரஃப் சேராயின் இறுதிச்சடங்கின் போது முழக்கங்களை எழுப்பியதாக, அவருடைய இரண்டு மகன்களும் சட்டவிரோத நடவடிக்கைகள்...

சிறையிலிருந்து போட்டியிட்ட மனித உரிமை செயல்பாட்டாளர் அகில் கோகோய் – பாஜகவை எதிர்த்து பெரும்வெற்றி

Aravind raj
இரண்டு ஆண்டுகள் என்னை சிறை வைத்துள்ளனர். இங்கு (சிறையில்) நான் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஒரு துற்பிரளத்திற்குள் தள்ளப்பட்டு, அதனுடனேயே என்...

‘சித்திக் காப்பானை டெல்லி மருத்துவமனைக்கு மாற்றுங்கள்’ – உத்தரபிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

Aravind raj
இன்று (ஏப்ரல் 28), அவ்வழக்கு மீண்டும் அந்த அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது, “சித்திக் காப்பானில் உடல்நிலையை கவனத்தில் கொண்டு,...

உமர் காலித்துக்கு கொரோனா தொற்று உறுதி : சிறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல்

Aravind raj
டெல்லியில் நடந்த வன்முறை தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் உமர்...

சிறுநீர் கழிக்கக்கூட உரிமை மறுக்கப்படும் பத்திரிகையாளர் சித்திக் காப்பான் – கைவிலங்கிடப்பட்டு கொரோனா சிகிச்சையளிக்கப்படும் அவலம்

News Editor
உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் சித்திக் காப்பான் தற்போது கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டு...