வீடு இடிப்பு நடவடிக்கைகள் சட்டப்பூர்வமானவை; கலவரத்துடன் எந்த தொடர்பும் இல்லை – உச்சநீதிமன்றத்தில் உத்தரபிரதேச அரசு பதில்
உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற வீடு இடிப்பு நடவடிக்கைகள் சட்டப்பூர்வமானவை என்றும் கலவரக்காரர்களுக்கு எதிராக தனிச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று...