Aran Sei

கோவில்

கோவிலில் மணி அடித்துக் கொண்டிருந்தவர்கள் மாநிலங்களை ஆளுகின்றனர் – யோகி ஆதித்யநாத்தை விமர்சித்த பீகார் அமைச்சர்

nithish
கோவில்களில் மணி அடித்துக்கொண்டிருந்தவர்கள் இப்போது அதிகாரம் மிக்க பதவிகளை ஆக்கிரமித்துள்ளனர். உதாரணத்திற்கு உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை பாருங்கள் என்று பீகார்...

கர்நாடகா: இந்துக் கடவுள் சிலையை தொட்ட பட்டியல் சமூக சிறுவனுக்கு ரூ.60,000 அபராதம் – தலித் அமைப்புகள் போராட்டம்

Chandru Mayavan
கர்நாடகா மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த  சிறுவன் ஒருவன் கோவிலுக்குள் நுழைந்து இந்துக் கடவுள் சிலையை தொட்டதால் ரூ.60,000...

புதுக்கோட்டையில் தலித் மக்களை கோவிலுக்குள் நுழைய விடாமல் தடுத்த ஆதிக்கச் சாதியினர் – ‘அரண்செய்’ யின் கள ஆய்வு

nithish
ஊர் பொதுக் கோவிலுக்குள்ள சாமி கும்பிட போன தலித் பெண்கள சாதிய சொல்லி திட்டி, அவமானப்படுத்தி வெளியே அனுப்பி, கோவிலையே பூட்டுன...

பாரபட்சமாக செய்தி வெளியிடும் ஏஎன்ஐ நிறுவனம் : ஆல்ட்நியூஸ் இணை நிறுவனர் முகமது ஜுபைர் ட்விட்டர் பதிவு

nandakumar
செய்திகளில் உள்ள தகவல்களை மறைத்து, பாரப்பட்சமான முறையில் ஏஎன்ஐ நிறுவனம் செய்தி வெளியிடுவதாக ஆல்ட்நியூஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் முகமது ஜுபைர்...

குதுப் மினார் வளாகத்தில் இடிக்கப்பட்ட இந்து கோவில்களை மீண்டும் கட்ட வேண்டும் – விஷ்வ இந்து பரிஷத் கோரிக்கை

nandakumar
குதுப் மினார் வளாகத்தில் உள்ள பழமையான கோவில்களை மீண்டும் கட்ட வேண்டும் மற்றும் அங்கு இந்து மத சடங்குகள் மற்றும் பிரார்த்தனைகளை...

மகாராஷ்டிரா கோவில்களில் அனுமான் சாலிசா பாடுவதற்கு ஒலிப்பெருக்கிகள் – இலவசமாக வழங்க முன்வந்துள்ள பாஜக தலைவர்

nandakumar
மகாராஷ்டிராவில் உள்ள கோவில்களில் அனுமான் சாலிசா பாடுவதற்கு ஒலிப்பெருக்கிகளை இலவசமாக வழங்க தயார் என கோடீஸ்வர வியாபாரியும் பாஜகவின் அரசியல் பிரமுகர்களில்...

கஜினி முகம்மதும் சோமநாதபுர படையெடுப்பும் – சூர்யா சேவியர்

Chandru Mayavan
கஜினி முகம்மது ! இந்தப்பெயர் இந்திய அரசியலில் இன்றுவரை ஒரு வகையான அருவருப்பு அரசியலை அரங்கேற்றப் பயன்படுத்தப்படுகிறது. யார் இவர்? என்ன...

இஸ்லாமியர்களின் தொழுகைக்கு ஒதுக்கப்பட்ட ரயில் நிலைய ஓய்வறை: தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலென வலதுசாரிகள் எதிர்ப்பு

News Editor
பெங்களூரு கிராந்திவீர சங்கோலி ராயண்ணா ரயில் நிலையத்தில் வேலை பார்க்கும் சுமை தூக்குபவர்களின் ஓய்வறை இஸ்லாமியர்களின் தொழுகைக்காகப் பயன்படுத்தப்படுவதை எதிர்த்து வலதுசாரி...

கோவாவில் கட்சித் தாவல் எதிரொலி: விசுவாசமாக இருப்போமென வழிபாட்டுத்தலங்களில் உறுதிமொழி எடுத்த காங்கிரஸ் வேட்பாளர்கள்

News Editor
2017 ஆம் ஆண்டு நடந்த கோவா சட்டமன்றத் தேர்தலில் 40 இடங்களில் 17 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாகக் காங்கிரஸ்...

கோவிலுக்குள் நுழைய விடாததை காணொளியாக வெளியிட்ட பெண் – உ.பி. உள்துறை அமைச்சரின் தலையீட்டால் பெண் மீது வழக்குப் பதிவு

News Editor
இந்துக்கள் உணர்வுகளைப் புண்படுத்தியதாக ஒரு பெண் மற்றும் 5 பேர்மீது மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜய்ன் மற்றும் இந்தூர் காவல்துறையினர்...

‘ஈஷா மையத்தை அரசுடைமை ஆக்க வேண்டும்’ – தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை அறிவித்த தெய்வத் தமிழர் பேரவை

News Editor
கோவில்களில் தமிழ்வழியில் பூசை செய்ய சட்டம் இயற்ற வேண்டுமெனவும், ஈஷா மையத்தை அரசுடைமை ஆக்க வேண்டுமெனவும் கோரி தமிழ்நாடு தழுவிய கோரிக்கை...

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட நிலம் வாங்கியதில் ஊழல் – ஆம் ஆத்மி, சமாஜ்வாதி கட்சியினர் குற்றச்சாட்டு

News Editor
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவானது, கோவில் கட்டுவதற்கு நிலம் வாங்குவதில் ஊழலில் ஈடுபட்டுள்ளதாக சமாஜ்வாதி மற்றும் ஆம் ஆத்மி...

கோவில்களை பார்ப்பனர்களிடம் ஒப்படைக்க கோரும் சதி – சூர்யா சேவியர்

News Editor
பக்தர்களிடம் கோவிலை ஒப்படைக்க வேண்டும்-கேரள தேர்தல் பிரச்சாரத்தில் அமித்ஷா. சிதம்பர ரகசியம் என்றால் என்ன? சிதம்பரம் என்ற சொல்லுக்கு உச்சநீதிமன்றம் கொடுத்த...

கோவில் நில ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் – உயர் நீதிமன்றம்

News Editor
இந்துசமய அறநிலையத்துறை, கோவில்களின் நிலங்களை, கோவில் அல்லாத பிற பயன்பாடுகளுக்கு மாற்றக் கூடாது எனத் தமிழக அரசிற்கு சென்னை உயர் நீதிமன்றம்...