Aran Sei

கொரோனா தொற்று

கொரோனாவால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு தனியார் பள்ளியில் கல்விக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு – தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

Chandru Mayavan
கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த மாணவர்கள் தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து தமிழக பள்ளிக் கல்வித்துறை...

மக்களுக்காக வாழ்வை அர்பணித்த பழங்குடியின உரிமை போராளி ஸ்டான் சாமி – கைது முதல் மரணம் வரை

Chandru Mayavan
பழங்குயின உரிமைகள் போராளி ஸ்டான் சாமி கைது செய்யப்பட்டது முதல் அவர் உயிரிழந்தது வரையிலான நிகழ்வுகளின் தொகுப்பு 2020 : அக்டோபர்...

கொரோனா இறப்பு எண்ணிக்கை: ‘அறிவியல் பொய் சொல்லாது, மோடிதான் சொல்வார்’ – ராகுல் காந்தி விமர்சனம்

Aravind raj
இந்தியாவில் 47 லட்சம் கொரோனா இறப்புகள் நடந்ததாக கூறும் உலக சுகாதார அமைப்பின் அறிக்கையை சுட்டிக்காட்டியுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்...

கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளில் இருந்து இந்தியா மீள 12 ஆண்டுகள் ஆகலாம் – ரிசர்வ் வங்கி அறிக்கை

nandakumar
கொரோனா தொற்றால் ஏற்பட்ட இழப்புகளில் இருந்து இந்திய பொருளாதாரம் மீள்வதற்கு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி...

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: ‘முகக்கவசம் அணிவது கட்டாயம்’ – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Aravind raj
“முகக்கவசம் அணிவது கட்டாயமே. அதிலிருந்து அரசு விலக்களிக்கவில்லை. முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் வசூலிக்கப்படும் என்ற கெடுபிடியிலிருந்து மட்டுமே விலக்களிக்கப்பட்டுள்ளது” என்று மருத்துவம்...

உ.பி., டெல்லி, உள்ளிட்ட இடங்களில் பரவும் கொரோனா – நடவடிக்கை எடுக்க மாநிலங்களுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தல்

Aravind raj
டெல்லி, ஹரியானா, மிசோரம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கைகள் அதிகரித்து வருவதால், அவர்களுக்கு சிறப்பு முக்கியத்துவம்...

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா – முகக்கவசத்தை கட்டயமாக்கிய ஹரியானா அரசு

Aravind raj
ஹரியானா மாநிலத்தின் குருகிராம், ஃபரிதாபாத், சோனிபட் மற்றும் ஜஜ்ஜார் ஆகிய நான்கு மாவட்டங்களில் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று ஹரியானா...

இரு வெவ்வேறு கொரோனா தடுப்புமருந்துகளின் 4 டோஸ்கள் போட்ட பெண்ணுக்கு கொரோனா: இந்தூர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்

News Editor
மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு புறப்படவிருந்த பெண் ஒருவருக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டதால் அவரை விமானத்தில்...

கொரோனா தொற்றால் உயிரிழந்த ஊடகவியலாளர்கள் – இழப்பீட்டை மறுக்கும் ஜார்கண்ட் அரசு

News Editor
ஜார்கண்ட் மாநிலத்தில் கொரோனா தொற்றால் ஊடகவியலாளர்கள் ஏற்பட்டதாக பதிவாகவில்லை என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றால் 30க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள்...

மக்களுக்காக வாழ்வை அர்பணித்த பழங்குடியின உரிமை போராளி ஸ்டான் சாமி – கைது முதல் மரணம் வரை

News Editor
பழங்குயின உரிமைகள் போராளி ஸ்டான் சாமி கைது செய்யப்பட்டது முதல் அவர் உயிரிழந்தது வரையிலான நிகழ்வுகளின் தொகுப்பு 2020 : அக்டோபர்...

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பழங்குடியின உரிமை செயல்பாட்டாளர் ஸ்டான் சுவாமி – உடல்நிலை மோசமடைந்துள்ளதால் பொருத்தப்பட்ட செயற்கை சுவாசம்

News Editor
சட்டவிரோத (நடவடிக்கை) தடுப்புச் சட்டத்தில் கீழ் கைதுச் செய்யப்பட்டு, தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனாவிற்கு சிகிச்சைப் பெற்று வரும் ஸ்டான் சுவாமியின்...

காற்று மாசுபாடு அதிகமுள்ள இடங்களில் கொரோனா தொற்றும் அதிகரித்துள்ளது – நாடுமுழுவதும் நடத்தப்பட்ட ஆய்வில் தகவல்

News Editor
காற்று மாசுபாடு அதிகமுள்ள இடங்களில் கொரோனா தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, இந்தியா முழுதும் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக தி...

மருத்துவர்கள் வேலை நிறுத்தம் சட்டவிரோதம் எனக் கூறிய மத்தியபிரதேச உயர்நீதிமன்றம் – பணியை ராஜினாமா செய்த 3000 மருத்துவர்கள்

News Editor
மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது சட்டவிரோதம் என மத்திய பிரதேச உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து ஒரே நாளில் 3000 இளநிலை மருத்துவர்கள் தங்கள்...

கொரோனா அத்தியாவசியப் பொருட்களை கள்ளச்சந்தையில் விற்றால் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கவேண்டும் – உச்சநீதிமன்றத்தில் மனு

News Editor
கொரோனா தொற்று நோய்க்க்கான மருந்துகள் மற்றும் உபகரணங்களை பதுக்கல், லாபம் ஈட்டுதல், கலப்படம் செய்தல் மற்றும் கள்ளச்சந்தையில் விற்றல் போன்ற வேலைகளில்...

கொரோனா பேரிடரில் புதிய நாடாளுமன்றம் கட்டுவது அவசியமா? – தொடுக்கப்ப்பட்ட வழக்கில் நாளை தீர்ப்பு

News Editor
கொரோனா காலத்திலும் கட்டப்பட்டு வரும் சென்ட்ரல் விஸ்டா (புதிய நாடாளுமன்ற வளாகம்) கட்டும் திட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில்...

உத்தரப்பிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பாஜக எம்.எல்.ஏ வின் மகன் உட்பட 7 பேர் மரணம் – காவல்துறை புகாரை ஏற்க மறுப்பதாக எம்.எல்.ஏ குற்றச்சாட்டு

News Editor
உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜகவைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் அகர்வால் , கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தன் மகன் இறந்தது தொடர்பாக...

கொரோனாவைக் கட்டுப்படுத்தாமல் உ.பி. தேர்தலுக்கு திட்டம் வகுக்கும் பாஜக – சிவசேனா விமர்சனம்

News Editor
உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு பதிலாக அடுத்த ஆண்டு வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பாஜக  உழைத்து வருவதாக...

லட்சத்தீவு மக்களுக்கு எதிராக செயல்படும் நிர்வாகியை திரும்ப பெற வேண்டும் – ஒன்றிய அரசுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கடிதம்

News Editor
லட்சத்தீவு மக்களுக்கு எதிராக ‘எதேச்சதிகாரமாக’ செயல்படும் நிர்வாகி பிரபுல் பட்டேலை திரும்ப பெற வேண்டும் என, ஒன்றிய அரசுக்கு லட்சத்தீவுகள் நாடாளுமன்ற...

மக்களுக்காக உழைத்த மருத்துவர் கொரோனா தொற்றால் மரணம் – ஏழைகளுக்கும், மாணவர்களுக்கும் இலவச மருத்துவம் வழங்கியதாக மக்கள் புகழாரம்

News Editor
வடசென்னை மக்களுக்கு இலவசமாக சேவை புரிந்து வந்த மருத்துவர் பார்த்தசாரதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளார். கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து...

தேர்தல் பணியின் போது கொரோனால் உயிரிழந்த 1600 ஆசிரியர்கள் – 3 பேருக்கு மட்டுமே இழப்பீடு வழங்க உ.பி. அரசு முடிவு

News Editor
உத்திரபிரதேச பஞ்சாயத்து தேர்தலில் பணியாற்றியபோது கொரோனா தொற்று ஏற்பட்டு 1600க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் துணை ஊழியர்கள் உயிரிழந்திருக்கும் நிலையில், 3...

இந்தியா முழுவதும் தடுப்பூசி செலுத்த 3 ஆண்டுகள் ஆகும் –  சீரம் நிறுவனத்தின் தலைமை செயல்அதிகாரி அதார் பூனாவாலா தகவல்

News Editor
இந்திய மக்கள் அனைவருக்கும் முழுமையாக தடுப்பூசி செலுத்தி முடிக்க இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் ஆகலாம் என சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப்...

மனித குலத்திற்கு எதிரான குற்றத்திற்கு நாம் சாட்சியாக நிற்கிறோம்: அருந்ததி ராய்

News Editor
2017 ம் ஆண்டில் உ.பி.யில் மக்களை பிளவுப்படுத்தும் தேர்தல் பரப்புரை நடந்தபோது, நிலைமையை தீவிரப்படுத்த இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி களத்தில்...

கர்நாடகா மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகள் தடுப்பாடு – பேருந்துகளை படுக்கைகளாக மாற்றிய அரசு

News Editor
கர்நாடகா மாநிலத்தில் நாளொன்றுக்கு 40 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா தொற்று பதிவாகி வரும் நிலையில், மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகளுக்குப் பற்றாக்குறை  ஏற்பட்டுள்ளது....

விழுப்புரத்தில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்க வேண்டும் – என்.எல்.சி நிறுவனத்துக்கு ரவிக்குமார் வேண்டுகோள்

News Editor
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், சி.எஸ்.ஆர் (பெரு நிறுவனங்கள் சமூக நல பொறுப்பு) நிதியின்கீழ் ஆக்ஸிஜன்...

இந்தியாவில் சிறையில் உள்ள பத்திரிகையாளர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- ஐரோப்பிய ஒன்றியத்திற்கு சிபிஜே கடிதம்

News Editor
இந்திய – ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்சிமாநாட்டின் போது, இந்தியாவில் பத்திரிகை சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் வகையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து பத்திரிகையாளர்களையும் விடுவிப்பது...

உச்சநீதிமன்றத்தில் புத்துயிர்ப்பு – நீதிபதி என்.வி ரமணா தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற பின்னர்

News Editor
ஊடகவியலாளர் சித்திக் காப்பான், கொரோனா இரண்டாவது அலை, தேசத் துரோக சட்டம் போன்றவை பற்றிய முடிவுகள், நீதிமன்றத்தில் ஒரு புத்துயிர்ப்பு ஏற்பட்டுள்ளதைக்...

கொரோனா தடுப்புக்கான புதிய கட்டுப்பாடுகளை மக்கள் இயக்கமாக மாற்றிச் செயல்பட வேண்டும் – மு.க.ஸ்டாலின்

News Editor
அரசு அறிவித்துள்ள கொரோனா தடுப்புக்கான புதிய கட்டுப்பாடுகளை மக்கள் இயக்கமாக மாற்றிச் செயல்பட்டால் நம் பாதுகாப்பை உறுதி செய்துவிட முடியும் என்று...

‘உத்திரபிரதேச பஞ்சாயத்து தேர்தலில் கட்டாயப்படுத்தி பணிபுரிய வைக்கப்பட்ட ஆசிரியர்’ – கொரோனாவால் உயிரிழந்ததாக குடுப்பத்தினர் புகார்

News Editor
உத்திரபிரதேச பஞ்சாயத்து தேர்தலில் கட்டாயப்படுத்தி பணியமற்த்தப்பட்ட 27 வயதான ஆசிரியர் கல்யாணி அக்ராஹாரி கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம்...

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்று – மருத்துவப் பொருட்களின் கள்ளச் சந்தை விலை பல மடங்கு உயர்வு : பிபிசி ஆய்வு

News Editor
கொரோனா இரண்டாவது அலை இந்தியாவில் வேகமாக பரவி வரும் சூழ்நிலையில், மருந்துகளும் மருத்துவப் பொருட்களும் பல மடங்கு கூடுதல் விலைக்கு கள்ளச்...

கர்நாடகாவில் கொரோனா பாதித்த 3 ஆயிரம் பேர் தலைமறைவு –பரவல் அதிகரிக்கும் என அறிவித்த மாநில அரசு

News Editor
கர்நாடகாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 3 ஆயிரம் பேர் தலைமறைவாகி இருப்பதால் கொரோனா பரவல் அதிகரிக்கும் என அம்மாநில அரசு...