Aran Sei

குடியுரிமை திருத்தச் சட்டம்

உலகளாவிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள இந்துத்துவா – வெளிநாடுகளிலும் இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரத்தை பரப்பி வன்முறையில் ஈடுபடும் இந்துத்துவாவினர்

nithish
இந்தியாவின் இந்து வலதுசாரிகள் நீண்ட காலமாக உலகம் முழுவதும் அவர்களின் கனவுக்காக வாதிட்டு வருகிறார்கள். விஷ்வ ஹிந்து பரிஷத் அல்லது உலக...

கொரோனா தடுப்பூசி நடவடிக்கைகள் முடிந்தது குடியுரிமை திருத்தச் சட்ட விதிகள் உருவாக்கப்படும் – மேற்கு வங்க பாஜக தலைவரிடம் அமித் ஷா உறுதி

nandakumar
கொரோனா தடுப்பூசி நடவடிக்கைகள் முடிந்தது குடியுரிமை திருத்தச் சட்ட விதிகள் உருவாக்கப்படும்  என்று மேற்கு வங்க பாஜக தலைவரிடம் அமித் ஷா...

பாஜகவுக்கு நல்லது என்றால் நாட்டுக்கு ஆபத்தானது – ராகுல் காந்தி விமர்சனம்

Chandru Mayavan
பாஜகவுக்கு நல்லது என்றால் நாட்டுக்கு ஆபத்தானது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். நான்கு வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய...

ஜஹாங்கிர்புரியை தொடர்ந்து ஷாஹின்பாக்கில் கட்டடங்களை இடிக்கும் டெல்லி மாநகராட்சி – எதிர்ப்பு தெரிவித்தவர்களை கைது செய்த காவல்துறை

nandakumar
டெல்லியில் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டத்திற்கான களமாக அமைந்த ஷாஹின்பாக் பகுதியில் உள்ள...

குடியுரிமை திருத்தச் சட்டம்: விதிகளை உருவாக்க 5 ஆவது முறையாகக் கால அவகாசம் கோரிய ஒன்றிய அரசு

nithish
குடியுரிமை திருத்தச் சட்டத்தின் விதிகளை உருவாக்க, மாநிலங்களவை மற்றும் மக்களவையில் உள்ள நாடாளுமன்றக் குழுக்களிடமிருந்து ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் 5...

மக்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டு அடக்குமுறை மிகுந்த நாடாக இந்தியா மாறுகிறது -சிவிகஸ் மானிட்டர் இணையதளம்

nithish
குடிமக்கள் சுதந்திரமாக இருக்கும் நாடுகளில் பட்டியலில் இந்தியா கடுமையான சரிவைக் கண்டுள்ளதால், கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட வேண்டிய நாடுகளின் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது என்றும்...

சிஏஏ போராட்டம்: வன்முறையால் ஏற்பட்ட சேதம் தொடர்பான வழக்கு – உ.பி., அரசை எச்சரித்த உச்ச நீதிமன்றம்

Chandru Mayavan
குடியுரிமை திருத்தச் சட்ட (சிஏஏ) போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறை தொடர்பான வழக்கில், பாஜக ஆளும் உத்தர பிரதேச மாநில அரசை உச்சநீதிமன்றம்...

குடியுரிமை திருத்தச் சட்டம்: விதிகளை உருவாக்க கால அவகாசம் கோரிய ஒன்றிய அரசு

Aravind raj
குடியுரிமை திருத்தச் சட்டத்தின் விதிகளை உருவாக்க, மாநிலங்களவை மற்றும் மக்களவையில் உள்ள நாடாளுமன்றக் குழுக்களிடமிருந்து ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் கூடுதல்...

ஆப்கானில் கொல்லப்பட்ட புகைப்பட கலைஞர் டேனிஷ் சித்திக் – சிறந்த பத்திரிகையாளரென்று விருது அறிவித்த மும்பை பத்திரிகையாளர் மன்றம்

Aravind raj
இந்த ஜூலை மாதம் ஆப்கானிஸ்தானில் ஊடகப்பணியின்போது கொல்லப்பட்ட புகைப்பட கலைஞர் டேனிஷ் சித்திக்கை, இந்த ஆண்டின் சிறந்த பத்திரிகையாளராக மும்பை பத்திரிகையாளர்...

புதுப்பிக்கப்பட்ட தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு படிவம் – தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக கேள்விகள் இடம்பெற்றுள்ளன.

News Editor
மாவட்ட மக்கள் தொகை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் (என்பிஆர்) புதிய படிவத்தில், தாய்மொழி, தாய், தந்தையர் பிறந்த...

ஆப்கானிஸ்தான் பிரச்சினையும் இந்தியக் குடியுரிமை சட்டமும் – ஒன்றிய அமைச்சரின் கருத்துக்கு ஓவைசி பதிலடி

Aravind raj
போரால் பாதிக்கப்பட்டு ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் மக்களைத் தொடர்புப்படுத்தி, குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பேசிய ஒன்றிய அமைச்சருக்கு அகில இந்திய...

வன்முறை தூண்டும் வகையில் பேசிய வழக்கு – ஜாமியா மிலியா துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடையவருக்கு பிணை வழங்கிய ஹரியானா நீதிமன்றம்

News Editor
ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற மகாபஞ்சாயத்து கூட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறையான, வகுப்புவாத கருத்துக்களை பேசிய வழக்கில், ஜாமியா மிலியா துப்பாக்கி சூட்டில்...

டெல்லி கலவரம் தொடர்பான வழக்கு – கீழமை நீதிமன்றத்தின் உத்தரவில் தலையிட டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு

News Editor
வடகிழக்கு கலவரம் தொடர்பாக டெல்லி காவல்துறைக்கு கீழமை நீதிமன்றம் விதித்திருந்த ரூ. 25 ஆயிரம் தடைக்கும் டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை...

சிஏஏ சட்டத்தின் விதிகளை வகுக்க 2022 ஜனவரி வரை கால அவகாசம் : மக்களவையில் உள்துறை அமைச்சகம் தகவல்

News Editor
குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் விதிகளை வகுக்க 2022 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி வரை கூடுதல் கால...

பேச்சு சுதந்திரம் என்று வன்முறையைத் தூண்ட அனுமதிக்க முடியாது – ஹரியானா நீதிமன்றம்

News Editor
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின்போது, ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்மீது துப்பாக்கி சூடு நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட ராம்...

சிஏஏ எதிர்ப்பு போராட்டம் தொடர்பாக அகில் கோகாய் மீதான இரண்டாவது வழக்கு – தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிமன்றம்

News Editor
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் தொடர்பிருப்பதாக சமூக செயல்பாட்டாளரும், சிப்சாகர் சட்டமன்ற உறுப்பினருமான அகில் கோகாய் மீதான...

’என்னைக் கைது செய்ய அழுத்தம் தருகிறது அரசு’ – அசாம் முதல்வர் மீது அகில் கோகோய் குற்றச்சாட்டு

News Editor
அசாம் மாநிலத்தில் தேசிய புலனாய்வு முகமையினால் கைதுசெய்யப்பட்டு, தற்போது இரண்டு நாள் பிணையில் வெளிவந்துள்ள சமூக செயல்பாட்டாளர் அகில் கோகோய், அம்மாநில...

சமூக செயல்பாட்டாளர் அகில் கோகோய் மீது சிஏஏவுக்கு எதிராக போராடியதாக வழக்கு – வழக்கைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம்

News Editor
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின்போது குற்றம்சாட்டப்பட்ட சமூக செயல்பாட்டாளர் அகில் கோகோய் மீதான 2 வழக்குகளில் ஒன்றிலிருந்து அவரை நீக்கி ...

டெல்லி கலவரம்: மூன்று இளம் போராளிகளின் விடுதலையும் அரசு மற்றும் நீதிமன்றங்களின் எதிர்வினைகளும் – அ.மார்க்ஸ்

News Editor
”போராடுவது மக்களின் உரிமை! அது பயங்கரவாதம் அல்ல” – எனக்கூறி UAPA (சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்) சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்த...

சிஏஏ போராட்டத்தில் கைதான மாணவர்களின் பிணைக்கு எதிரான மனு : தலையிட மறுத்த உச்ச நீதிமன்றம்

Aravind raj
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கைதான மாணவர்களுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் வழங்கிய பிணையில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு...

’அநீதிக்கெதிரான போராட்டம் தொடரும்’ – சிஏஏ போராட்டத்தில் கைதாகி பிணையில் வந்த மாணவர் பிரதிநிதிகள் பிரகடனம்

News Editor
டெல்லி நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து டெல்லி கலவரக்கில் தொடர்பிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு சட்டவிரோத (நடவடிக்கைகள்) தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில்...

குடி உரிமை திருத்தச் சட்ட (CAA) அமலாக்கத்தை மீண்டும் தீவிரமாக்குகிறது மோடி அரசு – அ.மார்க்ஸ்

News Editor
சென்ற மார்ச் 23 அன்று, மேற்கு வங்கத் தேர்தல் பிரச்சாரத்தின்போது “குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை (CAA)” நிறைவேற்றியே தீருவோம் எனும் முழக்கத்தை...

‘இந்தியாவில் மத சிறுபான்மையினர் மீதான வன்முறைகள் கவலை அளிக்கிறது’ – சிஏஏ, மதமாற்ற தடை சட்டம் குறித்து அமெரிக்கா அறிக்கை

Aravind raj
அமெரிக்காவின் 2020 ஆம் ஆண்டிற்கான சர்வதேச மத சுதந்திரம் குறித்த அறிக்கை, இந்தியாவில் மதம் மற்றும் இன சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் பாகுபாடுகள்...

இந்தியாவில் மனித உரிமை மோசமடைந்துள்ளது கவலையளிக்கிறது – ஐரோப்பிய ஒன்றியம் அறிக்கை

News Editor
இந்தியாவில் மனிதஉரிமை மோசமடைந்து வரும் சூழல் கவலையளிப்பதாக உள்ளது என ஐரோப்பிய ஒன்றியம் கருத்து தெரிவித்துள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது....

‘அகில் கோகோய்க்கு ஊபா சட்டத்தின் கீழ் தண்டனையளிக்க முடியாது’ : பிணையை உறுதி செய்த கௌஹாத்தி நீதிமன்றம்

Aravind raj
வெறுப்பை பரப்பும் விதமான பேச்சுகள் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (ஊபா) கீழ் வந்தாலும், அச்செயலானது நாட்டின் ஒற்றுமை, பாதுகாப்பு மற்றும்...

சிஏஏவுக்கான விதிகள் இயற்றப்பட்டு வருகிறது – உள்துறை அமைச்சர் அமித் ஷா தகவல்

News Editor
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கான (சிஏஏ) விதிகளை இயற்றும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது என்றும் கொரோனா பரவலால் மட்டுமே காலதாமதம்...

கொலைக்கும் இனப்படுகொலைக்கும் அறைகூவல் விடுத்த நரசிங்கானந்த் – ஏன் இன்னும் சிறையில் அடைக்கப்படவில்லை?

News Editor
இந்த தீவிரவாத இந்துத்துவா அரசியல்வாதி மீண்டும் மீண்டும் வன்முறையை தூண்டுவதன் மேல் கவனம் செலுத்தாமல், அவரது இறைநிந்தனை கருத்துக்களின் மீது கவனம்...

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடியவர் மீது வழக்கு – போராடுவதற்கு உரிமை உள்ளது என்று கூறி வழக்கைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம்

News Editor
அமைதியான வழியில் போராடுவதற்கும், கருத்தை வெளியிடுவதற்கும் உரிமை உள்ளதாகச் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடியவரின் மீது...

” ஷாஹீன் பாக் போராட்டத்தை கலைத்தது போல விவசாயிகள் போராட்டத்தை கலைக்க நினைக்க வேண்டாம் ” – ராகேஷ் திகாயத்

Aravind raj
 கடந்த ஆண்டு, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லி ஷாஹீன் பாக்கில் நடந்த போராட்டத்தை கலைத்தது போன்று விவசாயிகளின் இப்போராட்டத்தை கலைத்துவிட...

பத்திரிகையாளரை மிரட்டிய பாஜக அமைச்சர் – அசாம் தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி புகார்

News Editor
அசாம் மாநிலத்தில் பத்திரிகையாளரை மிரட்டியது தொடர்பாக அம்மாநில பாஜக அமைச்சர் மீது காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது....