Aran Sei

கிராம மக்கள்

பில்கிஸ் பானு வழக்கு: கிராமத்தை விட்டு வெளியேறும் இஸ்லாமியர்கள் – குற்றவாளிகளை சிறையில் அடைக்கும்வரை ஊர் திரும்புவதில்லை என உறுதி

Chandru Mayavan
பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகள் குஜராத் அரசால் விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து ரந்திக்பூர் கிராமத்தில் உள்ள இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளை விட்டு...

கடலூர்: பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த துணை வட்டார வளர்ச்சி அலுவலரை செருப்பால் அடித்த ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கைது

Aravind raj
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கண்டமங்கலம் ஊராட்சி  கிராம சபை கூட்டத்தின்போது மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலரை (BDO/...

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தை விமர்சித்த பட்டியலினத்தவர் – மன்னிப்பு கேட்கவைத்து வன்கொடுமை செய்த இந்துத்துவாவினர்

nithish
ராஜஸ்தான் மாநிலத்தில், ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தை விமர்சித்து பேஸ்புக்கில் பதிவு ஒன்றை எழுதிய பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ராஜேஷ் குமார்...

“எக்காரணத்திற்காகவும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கூடாது” – தொடங்கியது மக்கள் போராட்டம்

News Editor
ஸ்டெர்லை ஆலையை எந்தக் காரணத்திற்காகவும் திறக்கக் கூடாது எனக்கூறி தூத்துக்குடி பண்டாரம்பட்டி கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். ஆக்சிஜன் உற்பத்திக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட்...