Aran Sei

கர்நாடக மாநிலம்

கர்நாடகா: மயானத்தில் புதைக்க ஆதிக்கச் சாதியினர் எதிர்ப்பு – பட்டியல் சாதியினரின் உடல் சாலையோரம் புதைக்கப்பட்ட அவலம்

Chandru Mayavan
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் மயானத்திற்கு உடலை கொண்டு வர ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த  மூதாட்டியின்...

கர்நாடகா: பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத் மீது மை வீச்சு – பாஜக அரசு பாதுகாப்பு வழங்கவில்லை என்று குற்றச்சாட்டு

nithish
கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் 10 பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் நுழைந்து பாரதிய கிசான் யூனியனின் தலைவர் ராகேஷ்...

கர்நாடகா: குடிநீர், சாலை வசதி கோரிய இளைஞரை அறைந்த காங்கிரஸ் எம்எல்ஏ

Chandru Mayavan
கர்நாடக மாநிலம்  துமகூரு மாவட்டத்தில் உள்ள தனது கிராமத்திற்கு குடிநீர் வசதி, சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகள் கேட்டதற்காக ஒரு...

கர்நாடகா: வலதுசாரிகளின் நெருக்கடிக்கு மத்தியிலும் கோயிலில் நாதஸ்வரம் வாசிக்கும் இஸ்லாமிய சகோதரர்கள்

nithish
கர்நாடக மாநிலத்தில் உள்ள கோயில் விழாக்களில் இஸ்லாமியர்கள் கடை போடக்கூடாது உள்ளிட்ட சம்பங்களுக்கு மத்தியில் உடுப்பியில் உள்ள ஸ்ரீ மாரியம்மா கோயிலில்...

‘உக்ரைனில் படிக்கும் மாணவர்களை மீட்டு, உள்நாட்டில் மருத்துவம் படிக்க தடையாக உள்ள நீட்டை ரத்து செய்க’ -தமிழ்நாடு முதலமைச்சர்

nithish
12 ஆம் வகுப்புத் தேர்வில் 97% மதிப்பெண்கள் பெற்றும், நீட் தேர்வால் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்து, அதிக கல்வி கட்டணம்...

பர்தா அணியக்கூடாதென பெண்களை மிரட்டிய முதியவர்: கைது செய்த மகாராஷ்டிரா காவல்துறை

nithish
பிப்பிரவரி 18 அன்று மகாராஷ்டிராவில் உள்ள அகோலா மாவட்டத்தில் பர்தா அணிந்து வந்த தாய் மற்றும் மகளை பர்தா அணியக் கூடாது...

ஹிஜாப் அணிவது மாணவிகளின் கல்விக்கு இடையூறாக வரக் கூடாது – ராகுல் காந்தி கருத்து

News Editor
மாணவிகள் ஹிஜாப் அணிவது அவர்களின் கல்விக்கு இடையூறாக வர அனுமதிப்பதன் வழியே அவர்களின் எதிர்காலத்தை நாம் அழிக்கிறோம் என்று ட்விட்டரில்காங்கிரஸ் முன்னாள்தலைவர்...

கர்நாடகாவில் இந்துத்துவாவினரால் மிரட்டப்படும் கிறிஸ்துவ பாதிரியார்கள் – ஜெபக் கூட்டங்களை நடத்த வேண்டாம் என காவல்துறை அறிவுரை

Haseef Mohamed
கர்நாடக மாநிலம் பெலகவி மாவட்டத்தில், இந்துத்துவ அமைப்புகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்பதால், ஜெபக் கூட்டங்களை நடத்த வேண்டாம் என்று சில...

கர்நாடகவில் இடிக்கப்பட்ட கோயில் – பாஜகவுக்கு எதிராக இந்துத்துவ அமைப்பினர் போராட்டம்

News Editor
கர்நாடக மாநிலம் நஞ்சன்கவுட் பகுதியில் கோவில் இடிக்கப்பட்டதற்கு எதிராக இந்துத்துவ அமைப்பினர் அம்மாநில பாஜக அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பிப் போராட்டத்தில்...

மைசூர் பல்கலைக்கழகத்தில் மாலையில் பெண்கள் வெளியே செல்ல தடை – எதிர்ப்பு வலுத்ததால் உத்தரவைத் திரும்பப் பெற்ற நிர்வாகம்

News Editor
கர்நாடக மாநில மைசூர் பகுதியில் எம்.பி.ஏ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை தொடர்ந்து மைசூர் பல்கலைக்கழகத்தில் படிக்கும்  பெண்கள் மாலை வெளியே...

சிறுநீர் அருந்தச்சொல்லி இளைஞரை துன்புறுத்திய உதவி ஆய்வாளர் – நடவடிக்கை எடுக்கக் கோரி தலித் அமைப்புகள் போராட்டம்

News Editor
கர்நாடக மாநிலம் முடிகேரே தாலுகாவிலுள்ள கோனிபீடு பகுதியில்   கைது செய்யப்பட்ட புனித் என்ற  இளைஞரை சிறுநீர் அருந்தச் சொன்ன காவல்துறை அதிகாரி...

சாதி கடந்து காதலித்த ஜோடி ஆணவக்கொலை செய்யப்பட்ட அவலம் – பெண்ணின் குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு

News Editor
கர்நாடக மாநிலம் விஜயபுரா பகுதியில், சாதி  கடந்து  காதல்  செய்த  இணையரை பெண்ணின் குடும்பதினர் ஆணவக்கொலை செய்துள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக  என்.டி.டி.வி செய்தி...

கர்நாடகாவில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 24 பேர் மரணம் – சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உறவினர்கள் போராட்டம்

News Editor
கர்நாடக மாநிலம் சாமராஜாநகர் பகுதியில், உள்ள அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக கொரோனாவினால் பாதிக்கப்பட்ட 24 பேர் உயிரிழந்துள்ளதாக தி...

கொரோனா தொற்றால் 1400 பேர் உயிரிழப்பு – பெங்களூருவில் நிறைந்து வழியும் பிணவறைகள்

News Editor
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த மாதம் 1812 பேர் கொரோனா தொற்றினால் மரணமடைந்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த...

ஆக்சிஜன் சிலிண்டரோடு ஐ.சி.யூ வார்டு தேடி அலைந்த பெண்- ஐ.சி.யூ வார்டு இல்லாததால் ஐந்து மணிநேரம் தவிப்பு

News Editor
கர்நாடக மாநிலம் கலபுராகி பகுதியில், ஐ.சி.யூ வார்டில் இடம் இல்லாதால் நோயாளி ஒருவர் ஆக்சிஜன் சிலிண்டரைத் தூக்கிக்கொண்டு கிட்டத்தட்ட ஐந்து மணிநேரத்திற்கு...

கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்ட வாகன ஓட்டுநர் – டீசல் விலை உயர்வே காரணமென ஓட்டுநர்கள் போராட்டம்

News Editor
கர்நாடக மாநிலம் கேம்பகௌடா பன்னாட்டு விமான நிலைய வாகன நிறுத்தத்தில் கடன் தொல்லை தாங்காமல் வாகன ஓட்டுநர் தீ வைத்துக் கொண்டு...

15 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கும் வாகனங்களுக்கு பசுமை வரி – மத்திய அரசு அறிவிப்பு

News Editor
இந்தியாவெங்கும் 15 ஆண்டுகள் பழமையான 4 கோடிக்கும் அதிகமான வாகனங்கள் இயக்கப்பட்டுவருவதாகவும் அவற்றுக்குப் பசுமை வரி விதிக்கப்படவுள்ளதாக மத்திய நெடுஞ்சாலை மற்றும்...