Aran Sei

கடலூர்

தமிழர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவது பச்சை துரோகம் – என்.எல்.சி நிர்வாகத்திற்கு வை.கோ கண்டனம்.

nandakumar
என்.எல்.சி பொதுப்பணித்துறை நிறுவனங்கள் தொடங்குவதற்காக நெய்வேலி சுற்று வட்டார மக்கள் தங்கள் துயரங்களை பொருட்படுத்தாமல் சொத்துக்களை அளித்தனர். ஆனால், இன்று அந்த...

கள்ளக்குறிச்சி வன்முறை: பள்ளி நிர்வாகம்தான் வாகனத்தை எரித்து கலவரத்தை உண்டாக்கியது – உயிரிழந்த மாணவியின் தாய் குற்றச்சாட்டு

Chandru Mayavan
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று நடைபெற்ற கலவரத்துக்கு பள்ளி நிர்வாகமே காரணம் என உயிரிழந்த...

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழப்பு: போராட்டத்தைக் கலைக்க தடியடி, துப்பாக்கிச்சூடு நடத்திய காவல்துறை

Chandru Mayavan
கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்ததை தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டத்தில் காவல்துறை தடியடி நடத்தி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. கடலூர் மாவட்டம்...

சிதம்பரம் நடராஜர் கோயில் சொத்து விபரங்களை ஆய்வு செய்யவுள்ள இந்து சமய அறநிலையத் துறை: கோயில் தீட்சிதர்கள் எதிர்ப்பு

nithish
இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், சிதம்பரம் நடராஜர் கோயில் சொத்து விபரங்கள் தொடர்பாக ஆய்வு நடத்த வருவதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு...

கடலூர்: பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த துணை வட்டார வளர்ச்சி அலுவலரை செருப்பால் அடித்த ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கைது

Aravind raj
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கண்டமங்கலம் ஊராட்சி  கிராம சபை கூட்டத்தின்போது மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலரை (BDO/...

புவனகிரி: பாலம் இல்லாததால் ஆபத்தான முறையில் ஓடையைக் கடக்கும் மாணவர்கள்

Chandru Mayavan
கடலூர்  மாவட்டத்தில் பள்ளி செல்லும் வழியில் பாலம் இல்லாத்தால் ஆபத்தான முறையில் மாணவர்கள் ஓடையைக் கடக்கின்றனர். புவனகிரி அருகே உள்ள மருதூர்...

‘கடலூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரியின் கல்விக் கட்டணத்தை முறைப்படுத்துக – மருத்துவர் மற்றும் மாணவர் சங்கங்கள் போராட்டம்

Chandru Mayavan
கடலூரில் உள்ள அரசு  மருத்துவக் கல்லூரியின் கல்விக் கட்டணத்தை தமிழ்நாடு அரசு குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி சமூக...

திமுக உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்து கூட்டணி அறத்தைக் காக்க வேண்டும் – முதல்வருக்கு திருமாவளவன் வலியுறுத்தல்

Chandru Mayavan
தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுக சார்பில் போட்டி வேட்பாளர்களாக நின்று வெற்றிப் பெற்றவர்களை ‘ராஜினாமா’ செய்ய...

தீபாவளி எதிரொலி – காற்று மாசுபாட்டால் அல்லல் பட்ட சென்னை

News Editor
நேற்று தீபாவளியை முன்னிட்டு வெடிக்கப்பட்ட பட்டாசால் ஏற்பட்ட காற்று மாசுபாட்டின் காரணமாக சென்னையில் உள்ள மக்கள் 45 சிகரெட் பிடித்த அளவுக்கு...

நின்று கிடைத்த நீதி – கண்ணகி – முருகேசன் வழக்கின் வரலாறும் தீர்ப்பும்

News Editor
கடலூர் மாவட்டம் புதுக்கூரைப்பேட்டையில் கடந்த 2003ம் ஆண்டு நடந்த    கண்ணகி – முருகேசன் ஆணவக் கொலை சம்பவத்தில் ஏறத்தாழ 17...

மார்கண்டேய அணை: பறிபோகும் தமிழ் நாட்டின் உரிமை – யார் பொறுப்பேற்பது?

News Editor
தமிழ்நாடு அரசின் அனுமதியின்றி தென்பெண்ணை ஆற்றின் கிளை நதியான மார்கண்டேய நதியில் கர்நாடக அரசு கட்டியிருக்கும் அணையால் தமிழ்நாட்டின் ஆறு மாவட்டங்களில்,...

அநீதியை எதிர்ப்பதுதான் அறம் – (கண்ணகி – முருகேசன்) வழக்கறிஞர் ரத்தினத்தோடு ஓர் உரையாடல்

News Editor
புதுகூர் பேட்டை கண்ணகி, முருகேசன் கொலை தமிழக வரலாற்றில் ஒரு துயரக்குறியீடாய் நிலைத்துவிட்டது. ஊர்க் கூடி சமத்துவத் தேர் இழுக்க அறைகூவல்...

நினைவை வதைக்கும் வாதை – கண்ணகி முருகேசன் நினைவு நாள்

News Editor
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் புதுக்கூரைப்பேட்டை ஊராட்சி மன்ற தலைவரான வன்னியர் சாதியைச் சேர்ந்த துரைசாமி என்பவரின் மகள் கண்ணகி. புதுக்கூரைப்பேட்டை...

கடலூர் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் – அரசாணையை செயல்படுத்த ஸ்டாலின் வலியுறுத்தல்

Aravind raj
தனது அரசாணையையே மதிக்காத அ.தி.மு.க. அரசுக்கு எதிராக மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இரட்டை வேடம் போட்டு கபட நாடகம் ஆடும்...

கடலூரில் மீட்கப்பட்ட பஞ்சமி நிலம் – 4 ஏக்கர் நிலத்தை ஒப்படைக்க நீதிமன்றம் தீர்ப்பு

News Editor
ஆக்கிரமிக்கப்பட்ட நான்கு ஏக்கர் பஞ்சமி நிலத்தை உரியவருக்கு வழங்கக் கோரி பண்ருட்டி மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடலூர் மாவட்டம்...

‘கொள்ளை’ கட்டணத்தை எதிர்த்து கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் – உணவின்றி மாணவர் மயக்கம்

Aravind raj
கடலூர் அரசு மருத்துவ கல்லூரியில், கட்டணக் குறைப்பை வலியுறுத்தி மாணவர்கள் 40 நாட்களுக்கு மேல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், விடுதியில்...

’தனியாருக்கு இணையாக அரசு மருத்துவக் கல்லூரி கட்டணம்’ – கட்டண குறைப்பு கோரி மாணவர்கள் போராட்டம்

Aravind raj
கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு பல்மருத்துவக் கல்லூரி கல்வி கட்டணத்தை, தமிழக அரசின் இதர மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாக...

’என்.எல்.சி விபத்தில் பலியான 20 தொழிலாளர்கள் – நிர்வாகமே காரணம்’ – பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு

Aravind raj
நெய்வேலி அனல்மின் நிலைய விபத்தில் 20 தொழிலாளர்கள் உயிரிழந்ததற்கு அந்நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என்றும் இந்தியா முழுவதும் உள்ள அனல்மின் நிலையங்களின்...

தொடரும் மீனவர்கள் மீதான தாக்குதல் – பேச்சுவார்த்தைக்கு இலங்கை அழைப்பு

Aravind raj
டிசம்பர்  22 ஆம் தேதி மற்றும் 30 ஆம் தேதிகளில், இந்திய இலங்கை மீனவர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று  இலங்கை...

திறக்கப்படுகிறது செம்பரம்பாக்கம் ஏரி – முதல்கட்டமாக 1000 கன அடி நீர் வெளியேற்றம்

News Editor
"தண்ணீர் முழுவதும் ஆற்றின் வழியே சென்று கடலில் சேர்ந்து விடும் எனவும் இதனால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாது.."...

புதுவையில் கரையைக் கடக்கும் நிவர் – டெல்டா மாவட்டங்களில் கனமழை அபாயம்

Chandru Mayavan
தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து,  (நிவர்)புயலாக மாறியுள்ளதால் வரும் நவம்பர்  25 ஆம்...

`கணவரின் முருக பக்தி எங்களைக் காப்பாற்றிவிட்டது’ – குஷ்பு

Chandru Mayavan
“முருகக் கடவுள் எங்களைக் காப்பாற்றிவிட்டார். என் கணவர் முருக பக்தர். அவர் நம்பிக்கையின் பலனை நான் இன்று கண்டுகொண்டேன்” என்று மேல்மருவத்தூர்...

தெற்குத்திட்டை வன்கொடுமை: சமூக விழிப்புணர்வு மையம் விரிவான அறிக்கை

Aravind raj
ஊராட்சி மன்றத் தலைவரைத் தரையில் உட்கார வைத்த விவகாரத்தில், தலைமறைவாக உள்ள துணைத் தலைவரைக் கைது செய்து, பணி நீக்கம் செய்வதுடன்,...

பெரியாருக்கு மாலையிட்டதால் இடமாற்றம்? – ‘நிர்கதியாய் நிற்பதாக’ காவலர் வருத்தம்

Aravind raj
தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்ததால், மூன்று காவலர்கள் கடலூரிலிருந்து கள்ளக்குறிச்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக விடுதலை சிறுத்தலைகள் கட்சித் தலைவர்...