ஜஹாங்கீர்புரி வீடுகள் இடிப்பு: நாற்காலிகள், மேஜைகள், பெஞ்சுகளை அகற்ற புல்டோசர்கள் தேவையா என உச்சநீதிமன்றம் கேள்வி
“நாற்காலிகள், மேஜைகள் மற்றும் பெஞ்சுகளை அகற்ற புல்டோசர்கள் தேவையா?” என புது டெல்லி முனிசிபல் கவுன்சிலை நோக்கி உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது....