Aran Sei

ஒடிசா

ஒடிசா: சூரிய கிரகணத்தின் போது பிரியாணி சாப்பிடும் திருவிழா நடத்தியவருக்கு கொலை மிரட்டல் – இந்துத்துவ அமைப்புகளின் புகாரால் 4 வழக்குகள் பதிவு

nithish
கடந்த அக்டோபர் 25 அன்று மாலை சூரிய கிரகணம் ஏற்பட்டது. இந்த நேரத்தில் எதுவும் சாப்பிடக் கூடாது என சொல்வதுண்டு. மேலும்...

இந்தியாவில் வறுமை, பருவநிலை மாற்றத்தால் 22 கோடி குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர் – சேவ் தி சில்ட்ரன் ஆய்வில் தகவல்

nithish
இந்தியாவில் வறுமை, பருவநிலையால் 22 கோடி குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருவதாக சேவ் தி சில்ட்ரன் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிய...

ஒடிசா: தலித் மருத்துவர் பிரேத பரிசோதனை செய்ததால் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு

Chandru Mayavan
ஒடிசாவில் இறந்த நோயாளியின் உடலை பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த  மருத்துவர் பிரேத பரிசோதனை செய்ததால், அவரது உடலை வாங்க குடும்ப உறவுகள்...

ஒடிசா: வறுமையின் காரணமாக பெண் குழந்தையை விற்ற பெற்றோர்

Chandru Mayavan
ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டத்தில், வறுமையின் காரணமாக பெற்றோரால் விற்கப்பட்டதாகக் கூறப்படும் புதிதாகப் பிறந்த பெண் குழந்தை மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சுரேஷ்...

‘நாங்கள் இந்துக்கள் அல்ல’ – ஜார்கண்ட், ஒடிசா, அசாம் உள்ளிட்ட பழங்குடி மக்கள் போராட்டம்

Chandru Mayavan
பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் திரௌபதி முர்முவின் இனத்தைச் சேர்ந்த மக்கள் “நாங்கள் இந்துக்கள் அல்ல எங்களை ’சர்னா’ என்று...

மாத சம்பளம் ரூ.9,000 என்பது ஓர் உழைப்பு சுரண்டல் – உச்சநீதிமன்றம்

Chandru Mayavan
ஒடிசா மாநிலத்தின் ஊர்க்காவல் படையில் பணிபுரிபவர்களுக்கு மாத சம்பளமாக ரூ.9,000 வழங்கப்படுகிறது. இது உழைப்புச் சுரண்டல் என்றும் இச்சம்பளத்தை மறு பரிசீலனை...

பீகார்: சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு முதலமைச்சர் நிதீஷ் குமார் ஒப்புதல்

nithish
பீகாரில் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பதிலாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த அனைத்துக் கட்சி...

ஒடிசாவில் அம்பேத்கர் ஜெயந்தி ஊர்வலத்தின் மீது பஜ்ரங் தளம் தாக்குதல் – தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்யாத காவல்துறை

nandakumar
ஒடிசாவில் அம்பேத்கர் ஜெயந்தி ஊர்வலத்தின் போது பஜ்ரத் தளத்தின் உறுப்பினர்கள் தாக்குதல் நடத்தியது தொடர்பாக இதுவரை ஒருவரை கூட அம்மாநில காவல்துறையினர்...

பத்திரிகையாளரை மருத்துவமனையில் சங்கிலியால் கட்டிவைத்த காவல்துறையினர் – விசாரணை நடத்த காவல் கண்காணிப்பாளர் உத்தரவு

nandakumar
ஒடிசாவில் பாலசோர் மாவட்டத்தில் தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் லோக்நாத் தலேவை மருத்துவமனையில் சங்கிலியால் கட்டிவைத்தது தொடர்பாக விசாரணை நடத்த...

ஒடிசாவில் ஸ்டீல் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டம் – பொதுநல வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம்

Aravind raj
ஒடிசா மாநிலம் ஜகத்சிங்பூர் மாவட்டம் திங்கியா கிராமத்தில் முன்மொழியப்பட்ட ஜிண்டால் ஸ்டீல் ஒர்க்ஸ் (ஜேஎஸ்டபிள்யூ) ஆலைக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடி...

ஐஏஎஸ் நியமன விதிகள் திருத்தப்படுவதை எதிர்த்து ஒடிசா கடிதம்: ஒன்றிய அரசிற்கு வலுக்கும் எதிர்ப்பு

Aravind raj
ஐஏஎஸ் நியமன சட்ட விதிகளில் திருத்தம் செய்யும் ஒன்றிய அரசின் முடிவிற்கு ஒடிசா அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, ஒடிசா...

2021 இல் இடி, மின்னல் தாக்கி 780 பேர் உயிரிழப்பு – புவி வெப்பமாதலே காரணமென ஆய்வாளர்கள் கருத்து

Aravind raj
நாட்டிலேயே கடந்த ஆண்டு இடி, மின்னல்களால் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள மாநிலமாக ஒடிசா உள்ளது. இந்திய வானிலை ஆய்வகம் வெளியிட்டுள்ள...

‘அன்னை தெரசாவின் மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டியில் உள்ள யாரும் பாதிக்கப்படக் கூடாது’- மாவட்ட ஆட்சியர்களுக்கு ஒடிசா முதலமைச்சர் உத்தரவு

News Editor
இன்று ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் தனது மாவட்ட ஆட்சியர்களிடம், மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டியால் நடத்தப்படும் அமைப்புகளில் உள்ள யாரும் குறிப்பாக...

‘அரசு நலத்திட்டங்கள் முறையாக செயல்படுத்தினால்தான், கஞ்சா பயிரிடுதலை நிறுத்துவோம்’- ஒடிசா கிராமவாசிகள் போராட்டம்

Aravind raj
ஒடிசாவின் மல்கங்கிரி மாவட்டத்தில் உள்ள கிராம மக்கள் தங்கள் குறைகளை வலியுறித்தி வித்தியாசமான போராட்டத்தை கையாண்டுள்ளனர். கஞ்சாவை பயிரிட்டால், போதைப்பொருள் தடுப்புச்...

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட வேலை நாட்களை உயர்த்துக – ஒன்றிய அரசுக்கு ஒடிசா முதல்வர் வேண்டுகோள்

Aravind raj
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ்(நூறுநாள் வேலைத்திட்டம்), 2021-22 ஆம் ஆண்டிற்கான ஒடிசா பட்ஜெட்டையும் வேலை நாட்களையும்...

வரலாறு காணாத அளவில் பெட்ரோல், டீசல் விலை – ரூ.100ஐ தாண்டிய டீசல் விலை

News Editor
டெல்லியில் பெட்ரோலின் விலை இதுவரை இல்லாத அளவுக்கு லிட்டருக்கு ரூ.105.14 ஆகவும், மும்பையில் லிட்டருக்கு ரூ.111.09 ஆகவும் உயர்ந்துள்ளது. பெட்ரோல் மற்றும்...

சதம் அடித்த டீசல் விலை – விலையேற்றம் தொடருமா?

News Editor
கேரளா மற்றும் கர்நாடாகாவில் டீசல் விலை 100 ரூபாயைத் தொட்டது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின்  விலை  உயர்வால் விலை ஏற்றப்பட்டுள்ளது....

இணையவசதிக்காக மலையுச்சிக்கு சென்ற பழங்குடியின மாணவன் தவறிவிழுந்து மரணம் – கிராமங்களில் போதிய வசதிகள் செய்துதர கல்வியாளர்கள் கோரிக்கை

News Editor
ஒடிசா மாநிலத்தில் இணையவகுப்பில் பங்கேற்கும்போது போதிய இணையத்தொடர்பு[network] கிடைப்பதற்காக,  மலை உச்சிக்கு ஏறிய பழங்குடியினச்  சிறுவன்  மலையிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளான்....

அழகப்பா பல்கலை. துணைவேந்தர் பதவிக்கு தமிழரல்லாதோர் விண்ணப்பம் – ஆளுநரின் அதிகார மீறலாயென திருமாவளவன் கேள்வி

Aravind raj
தமிழகத்தில் அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்குத் தமிழர் அல்லாதோரும் எந்த நம்பிக்கையில் மனு செய்துள்ளனர் என்றும், ஆளுநரின் அதிகார வரம்புமீறல்தான் காரணமா...

பழங்குடிப் பெண்ணின் சடலத்தை வண்டியில் ஏற்ற மறுத்த மருத்துவமனை ஊழியர்கள்- இடைநீக்கம் செய்து நிர்வாகம் உத்தரவு

News Editor
ஒடிசா மாநிலம் புவனேஷ்வர் மாவட்டத்தில் உள்ள மோட்டிங்கியா கிராமத்தில் வசிக்கும் காந்த் பழங்குடியினத்தைச் சார்ந்தவர் பாலகிருஷ்ணா கன்ஹார். கடுமையான இரத்த சோகை...

தடுப்பு மருந்து மையத்தில் பிரதமரின் படம் இல்லையென பாஜகவினர் போராட்டம் – கீழ்த்தரமான அரசியல் என விமர்சித்த ஒடிசா சுகாதாரத்துறை அமைச்சர்

News Editor
ஒடிசா மாநிலத்தில் கொரோனா தடுப்பு மருந்து செலுத்தும் மையங்களில் பிரதமரின் படம் இல்லையெனக்கூறி பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ்...

‘உச்சநீதிமன்றத்தின் விமர்சனங்களுக்கு பிறகுதான் இலவச தடுப்பு மருந்தை அறிவித்த ஒன்றிய அரசு’ – எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

News Editor
பிரதமர் நரேந்திரமோடி நேற்றைய தினம் 18 வயதுக்கு மேலுள்ளவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் இலவசத் தடுப்பூசி வழங்கப்படும் என்று அறிவித்தது உச்சநீதிமன்றத்தின் விமர்சனம்...

கடந்த நான்கு ஆண்டுகளில் ஐந்து மடங்காக உயர்ந்துள்ள விவசாயிகள் போராட்டங்கள் – 2019 ஆம் ஆண்டு 10,281 விவசாயிகள் மற்றும் விவசாயக்கூலிகள் தற்கொலை

News Editor
கடந்த நான்கு ஆண்டுகளில் விவசாயிகள் நடத்திய போராட்டங்கள் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளதாக அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் (CSE) மையத்தின் தகவல் படி...

கொரோனா 2வது அலைக்கு டெல்டா கொரோனா தான் காரணம் – ஒன்றிய அரசின் ஆய்வில் தகவல்

News Editor
கொரோனா இரண்டாவது அலை பரவலுக்கு டெல்டா கொரோனா தான் காரணம் என ஆய்வு முடிவுகள் தெரிவிப்பதாக ஒன்றிய அரசு கூறியுள்ளது. இந்தியாவில்...

‘தடுப்பு மருந்துக்காக மாநிலங்கள் சண்டையிட்டுக் கொள்கின்றன; இந்தியா என்ற நாடு எங்கே போனது?’ – அரவிந்த் கெஜ்ரிவால்

Aravind raj
உத்தரபிரதேசம் மகாராஷ்ட்ராவுடன் சண்டையிடுகிறது. மகாராஷ்ட்ராவுடன் ஒடிசாவுடன் சண்டையிடுகிறது. ஒடிசா டெல்லியுடன் சண்டையிடுகிறது. இதில், “இந்தியா” என்ற நாடு எங்கே?...

மக்கள் குறித்து பேசாமல், தற்பெருமை பேசுகிறார் – பிரதமரின் தொலைபேசி அழைப்பு குறித்து ஜார்க்ண்ட முதல்வர் கருத்து

News Editor
மக்களின் நிலைமை குறித்து பேசாமல், ‘மன் கி பாத்’தில் பேசுவது போலவே, மாநில முதலைமைச்சர்களுடன் பிரதமர் மோடி பேசி வருகிறார் என,...

கொரோனா பணியில் 15 ஊடகவியலாளர்கள் மரணம்: ஊடகவியலாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்தது ஒடிசா அரசு

Aravind raj
ஒடிசா மாநில ஊடகவியலாளர்களை முன்களப் கொரோனா பணியாளர்களாக அறிவித்து மாநில முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக பேசிய முதல்வர்...

‘கைதிகள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும்’ – ஒடிசா அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

Aravind raj
பதிவு செய்ய உரிய ஆவணங்கள் இல்லை என்று எந்தவொரு கைதிக்கும் கொரோனா தடுப்பூசி மறுக்கப்பட கூடாது என்று ஒடிசா உயர்நீதிமன்றம் அம்மாநில...

‘கொரோனா தடுப்பூசி கையிருப்பு இல்லை’ – .தடுப்பூசி மையங்களை மூடும் மகாராஷ்டிரா, ஒடிசா அரசு

News Editor
கொரோனா தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் 700 தடுப்பூசி மையங்களை ஒடிசா அரசு மூடியுள்ளது. மேலும், அடுத்த இரண்டு நாட்களுக்குத் தேவையான அளவே...

மத்திய அரசின் தனியார்மய நடவடிக்கை – ” ஒடிசா இரும்பு ஆலை நிறுவன விற்பனை இரண்டாம் கட்டத்தை அடைந்தது “

News Editor
2021-22 நிதியாண்டில் மத்திய அரசு ரூ 1.75 லட்சம் கோடி தனியார்மய இலக்கை நிர்ணயித்துள்ளது. இந்த நிதியாண்டில் இலக்கு ரூ 32,000...