Aran Sei

ஐக்கிய நாடுகள் சபை

800 கோடியை எட்டும் உலக மக்கள் தொகை – 2023-ல் உலக மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம் பிடிக்கும் – ஐநா சபை 

nithish
உலகின் மக்கள் தொகை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கிட்டத்தட்ட ஆண்டுக்கு சராசரியாக 1.1 விழுக்காடு மக்கள் தொகை பெருக்கம் பதிவாகி வருகிறது. கொரோனா பெருந்தொற்று காரணத்தால்...

“மனித உரிமைகளைப் பாதுகாப்பது ஒன்றும் குற்றமல்ல”: டீஸ்டா செடல்வாட் கைது நடவடிக்கைக்கு ஐ.நா. சபை அதிகாரி கண்டனம்

nithish
2002 ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு கலவரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு எதிராக வழக்கு தொடர்ந்த மனித உரிமை ஆர்வலர்...

ஐ.நாவுக்கான கோவாக்சின் தடுப்பூசி விநியோகம் நிறுத்தம்: தடுப்பூசி வாங்கிய நாடுகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை

nithish
இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியான கோவாக்சினை ஐக்கிய நாடுகள் சபையின் ஏஜென்சிகள் மூலம் வழங்குவதை உலக சுகாதார நிறுவனம்...

இந்தியாவுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே கலாச்சார ரீதியான உறவுள்ளது – இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் கருத்து

nithish
“இந்தியாவும் அரபு தேசங்களும் “கலாச்சார ரீதியான உறவை” பகிர்ந்து கொள்கின்றன. மேலும் இந்த பிராந்தியத்தில் உள்ள நாடுகளுடன் நட்புறவுடன் இருப்பதையே விரும்புவதாகவும்”...

இந்து, பௌத்தம், சீக்கிய மதங்களுக்கெதிரான தாக்குதல் கவலையளிக்கிறது – ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் குருமூர்த்தி

News Editor
மதவெறி மிகவும் கவலையளிக்கிறது.  குறிப்பாக இந்து, பௌத்தம், சீக்கிய மதங்களுக்கு எதிரான தாக்குதல் மோசமானது என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின்...

‘இந்து வெறுப்பு’ இருப்பதை உலகநாடுகள் அங்கீகரிக்க வேண்டும் – ஐ.நா.வுக்கான இந்திய தூதர் வலியுறுத்தல்

News Editor
கடந்தாண்டு நிறைவேற்றப்பட்ட ஐ.நாவின் சமீபத்திய உலகளாவிய பயங்கரவாத எதிர்ப்பு உத்தி, குறைபாடுகள் நிறைந்ததாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் உள்ளது என்றும் பயங்கரவாத எதிர்ப்பு தீர்மானங்களில்...

பட்டினி குறியீட்டில் அபாய இடத்தில் இந்தியா: மோடியின் மெத்தன போக்கே காரணம் – கே.எஸ்.அழகிரி

News Editor
பட்டினி அதிகரித்துள்ள 116 நாடுகளில் இந்தியா 101 ஆவது இடத்தைப் பிடித்திருப்பதாக வெளியிடப்பட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக, தமிழ்நாடு  காங்கிரஸ் தலைவர்...

ஐக்கிய நாடுகள் சபையில் காஷ்மீர் பிரச்னைகுறித்து மீண்டும் பேசிய துருக்கி அதிபர் – கண்டனம் தெரிவித்த ஒன்றிய அரசு

News Editor
ஐக்கிய நாடுகள் பொது சபையில் காஷ்மீர் பிரச்னைகுறித்து துருக்கி அதிபர் ரெசெப் தயிப் ஏர்டோகன் மீண்டும் பேசியிருப்பதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது....

‘ஜம்மு காஷ்மீர் பத்திரிகையாளர்கள் மீதான அரசின் அடக்குமுறை’ – ஐநா பிரதிநிதி கண்டனம்

News Editor
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பத்திரிக்கையாளர்களின் கருத்து சுதந்திரத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் குறித்து கருத்துச் சுதந்திரத்தின் பாதுகாப்பிற்கான ஐநா சிறப்பு பிரதிநிதி மக்கள்...

தனியார்மயமாகிறதா ஐக்கிய நாடுகள் சபை? – உலக பொருளாதார மன்றத்துடன் ஒப்பந்தம்

News Editor
ஐக்கிய நாடுகள் சபையும் (United Nations) உலக பொருளாதார மன்றமும் (World Economic Forum) ஏற்படுத்தியுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தால், ஐ.நா சபையில்...

‘பொதுமுடக்கத்தால் 8.9 கோடி இந்தியர்கள் கொடிய வறுமைக்கு தள்ளப்படுவர்’ – ஐ.நா. ஆய்வறிக்கை

Aravind raj
இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்த போதிலும் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்த போதிலும், 2021 ஆம் ஆண்டிற்கான இந்திய பொருளாதார உற்பத்தியானது,...

மியான்மர் அகதிகளுக்கு உதவ தடை விதிக்கும் உத்தரவு– ஐநா கோரிக்கையை ஏற்று திரும்ப பெற்ற மணிப்பூர் அரசு

News Editor
மியான்மரில் இருந்து வரும் அகதிகளுக்கு உணவு, தங்குமிடம் வழங்கத் தடை விதிக்கும் உத்தரவை, ஐநா அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று மணிப்பூர் அரசு திரும்பப்...

இலங்கை மனித உரிமை மீறல்கள் – ஹார்வர்ட் சட்டக் கல்லூரி மாணவர் ஒருங்கிணைப்பில் ஐநாவுக்கு கடிதம்

News Editor
ஹார்வர்ட் சட்டப் பள்ளியின் இரண்டாமாண்டு மாணவரான சோண்ட்ரா ஆர். பி. ஆன்டன் இலங்கையில் மனித உரிமை மீறல்களுக்கு அந்நாட்டு அரசிடம் பொறுப்புக்...

இலங்கைக்கு எதிராக ஐநா மனித உரிமை கவுன்சிலில் தீர்மானம் – வாக்கெடுப்பை புறக்கணித்தது இந்தியா

News Editor
இலங்கைக்கு எதிராக ஐநா மனித உரிமை கவுன்சிலில் முன்மொழியப்பட்ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்துள்ளது. பிரிட்டன், கனடா, ஜெர்மனி, மலாவி,...

ஐநா மனித உரிமைகள் சபை – இலங்கை மீதான தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு – இந்தியாவின் நிலைப்பாடு என்ன?

News Editor
திமுக தலைவர் மு க ஸ்டாலின், மதிமுக, பாமக ஆகியோர் இலங்கைக்கு ஆதரவான நிலையை இந்தியா எடுக்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளனர்....

உலகில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு 139வது இடம் – ஐ.நா சபை தகவல்

News Editor
ஐ.நாவின் 2021 ஆம் ஆண்டிற்கான உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இந்தியா 139வது பிடித்திருக்கிறது. 149 நாடுகளில் ”குடிமக்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக...

‘விவசாயிகளின் உரிமைகள் குறித்த ஐநாவின் விதிகளை மீறும் விவசாய சட்டங்கள்’ – ஐநா மனித உரிமைகள் சபையிடம் புகார்

Aravind raj
டெல்லி எல்லைகளில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தின் 110 வது நாளை, தனியார்மயமாக்கல் எதிர்ப்பு நாளாகவும் கார்ப்ரேட் எதிர்ப்பு நாளாகவும் அனுசரிப்பதாக...

விவசாயிகள் போராட்ட களத்தில் சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டம் – மேடையேறி உரை நிகழ்த்திய பெண் விவசாயிகள்

News Editor
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வரும் டெல்லியின் சிங்கு, திக்ரி மற்றும் காசிப்பூர் எல்லைகளில், ஆயிரக்கணக்கான பெண் விவசாயிகள்...

நடுக்கடலில் உணவும் குடிநீரும் இல்லாமல் தத்தளிக்கும் ரோகிங்யா அகதிகள் – இந்தியா உதவுமா?

News Editor
"கடவுளே, படகில் சிக்கிக் கொண்டுள்ள எல்லோரையும் உனது தெய்வீக சக்தியால் காப்பாற்று! அவர்களை எங்காவது ஒரு ஆற்றின் கரையில் சேர்த்து விடு....

ஐநா மனித உரிமைகள் குழுவில் காஷ்மீர் பிரச்சினை – பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி

News Editor
"ஐக்கிய நாடுகள் சபை தீர்மானங்களைப் பொறுத்தவரை, துருக்கி தன் நாடு தொடர்பான தீர்மானங்களை முதலில் நிறைவேற்ற வேண்டும்"...

கனடா தமிழர்கள் – இலங்கை மீது இனப்படுகொலை, போர்க்குற்ற விசாரணை கோரி பேரணி

News Editor
கனடிய பிரதமர் ட்ரூடோ பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்திடம் இலங்கை பற்றி விசாரிக்கும்படி பரிந்துரைக்காமல் தமிழர்களை வஞ்சித்து இலங்கையை காப்பாற்றி விடுவாரா?...

உய்குர் இஸ்லாமியர்களை கண்டறியும் தொழில்நுட்பம் – போட்டி போட்டுக்கொண்டு காப்புரிமை பெறும் சீன நிறுவனங்கள்

News Editor
உய்குர் இஸ்லாமியர்களை கண்டறிந்து, கண்காணிக்கக் கூடிய கருவிகளுக்கான காப்புரிமையை, சீனத் தொழில்நுட்ப முதலாளிகள் பதிவு செய்துள்ளனர். இது சிறுபான்மை இஸ்லாமியர்கள் மீதான...

யாழ் பல்கலைக்கழகத்தில் முல்லிவாய்க்கால் நினைவிடம் இடிப்பு – மாணவர்கள் போராட்டம்

News Editor
இலங்கை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடம், இலங்கை அரசின் உத்தரவின் பேரில் இடிக்கப்பட்டதாக ஐபிசி தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது....

`தகவல் அறியும் சுதந்திரத்தை மீறுவதா’ – பிரான்ஸில் வெடித்த போராட்டம்

News Editor
பிரான்ஸில் பாதுகாப்பு மசோதாவுக்கு எதிராக மனித உரிமை அமைப்புகளும் பத்திரிகையாளர்களும் போராட்டங்களை நடத்தியுள்ளனர். இந்த மசோதா தகவல் அறியும் சுதந்திரத்தை மீறுவதாக...

ஐநா சபையில் ஜாதி பாகுபாடு – அம்பேட்கர் முதல் டர்பன் மாநாடு வரை – கிருபா முனுசாமி

News Editor
ஜாதிய பிரச்சனையையும், சுதந்திர இந்தியாவில் கேள்விக் குறியாகப்போகும் தலித்துகளின் எதிர்காலத்தையும் ஐநாவிற்கு கொண்டுசெல்ல டாக்டர் அம்பேட்கர் எடுத்த முயற்சிகள், மறக்கப்பட்ட வரலாறு....