Aran Sei

ஐஐடி

மும்பை ஐஐடியில் பட்டியலின மாணவர் தற்கொலை: சாதி ரீதியிலான பாகுபாடுதான் என் மகனின் மரணத்திற்கு காரணம் என மாணவரின் தந்தை குற்றச்சாட்டு

nithish
சாதி ரீதியிலான கொடுமையே தனது மகன் மரணத்திற்கு காரணம் என்று மும்பை ஐஐடியில் தற்கொலை செய்து கொண்ட பட்டியலின மாணவரின் தந்தை...

உயர்கல்வியில் இந்தியை மட்டுமே பிரதான மொழியாக திணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது: இந்தி திணிப்பு விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும் – பினராயி விஜயன்

nithish
உயர் கல்வி நிலையங்களில் இந்தியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்ற நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரையில் தலையிட வேண்டும்” என்று வலியுறுத்தி...

சென்னை ஐஐடியில் பட்டியலின மாணவியிடம் பாலியல் அத்துமீறல் – வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற மாதர் சங்கம் கோரிக்கை

nandakumar
சென்னை ஐஐடியில் படித்து வரும் பட்டியலின மாணவி பாலியல் சீண்டலுக்கு உள்ளானது தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என...

சாதிய ஒடுக்குமுறையும் சென்னை ஐஐடியும் – சாதிப் பாகுபாட்டை எதிர்த்து பதவி விலகிய பேராசிரியர் விபினோடு நேர்காணல்

News Editor
சாதியப்பாகுபாடு சென்னை ஐஐடி யில் பணியாற்றிய இணைப் பேராசிரியர் விபின் பத்வி விலகினார். பின்னர் பணிக்குச் சேர்த்துக்கொள்ளப்பட்டார். மீண்டும் சாதியப் பாடுபாடு...

பேயோட்டும் ஐஐடி பேராசிரியர் – கான்பூர் ஐஐடியில் நடந்தது என்ன?

News Editor
ஐஐடி கான்பூர் பேராசிரியர் லக்ஷ்மிதர் பெஹெரா, சில நாட்களுக்கு முன்பு ஐஐடி மண்டியின் இயக்குனராக நியமிக்கப்பட்டார். புனித மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம்...

2014-2020 வரை ஒன்றிய உயர்கல்வி நிறுவனங்களில் 122 மாணவர்கள் தற்கொலை – மக்களவையில் அமைச்சர் தகவல்

News Editor
நாடு முழுவதிலும் உள்ள ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட ஒன்றிய அரசின் உயர் கல்வி நிலையங்களில் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் 2020-ஆம்...

ஐஐடியில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி மனு – பதிலளிக்க ஒன்றிய அரசுக்கும் ஐஐடிகளுக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

Aravind raj
ஆராய்ச்சி பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கையிலும் ஆசிரியர்களை நியமிப்பதிலும் இடஒதுக்கீடு கொள்கையை அமல்படுத்த உத்தரவிடக் கோரிய மனு தொடர்பாக, ஒன்றிய அரசிற்கும் 23...

சாதிய ஒடுக்குமுறையும் சென்னை ஐஐடியும் – சாதிப் பாகுபாட்டை எதிர்த்து பதவி விலகிய பேராசிரியர் விபினோடு நேர்காணல்

News Editor
சாதியப்பாகுபாடு சென்னை ஐஐடி யில் பணியாற்றிய இணைப் பேராசிரியர் விபின் பத்வி விலகினார். பின்னர் பணிக்குச் சேர்த்துக்கொள்ளப்பட்டார். மீண்டும் சாதியப் பாடுபாடு...

‘சென்னை ஐஐடியில் சாதி பாகுபாடு’ – பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் விசாரிக்க பாதிக்கப்பட்ட பேராசிரியர் ஒன்றிய அரசிடம் கோரிக்கை

News Editor
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐடி) சாதி பாகுபாடு நிலவுவதாக கூறி அங்கு பணிபுரிந்து வந்த பேராசிரியர் விபின் பி...

பெரம்பலூரில் கட்டப்பட்ட குடிசை மாற்று வாரிய குடியிறுப்புகள் – தரத்தை ஆய்வு செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தமிழக அரசிடம் கோரிக்கை

Aravind raj
பெரம்பலூரிலும் குடிசை மாற்று வாரிய வீடுகளின் மீது புகார் எழுந்துள்ளது என்றும் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளுடைய தரத்தினை ஐஐடி/அண்ணா...

‘இராம்கோபால் குழுவின் அறிக்கையை நிராகரித்து ஐஐடிகளில் இடஒதுக்கீட்டை உறுதிசெய்க’ – சு.வெங்கடேசன் எம்பி வலிறுத்தல்

Aravind raj
ஐஐடிகளில் உள்ள இட ஒதுக்கீட்டில் ஓ. பி.சி , எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கான சட்ட ரீதியிலான உரிமைகள் ஆசிரியர் நியமனம், மாணவர்...

ஐஐடிக்களில் இடஒதுக்கீட்டை கட்டாயம் கடைபிடிக்க உத்தரவிட வேண்டும் – உச்சநீதிமன்றத்தில் மனு

News Editor
நாட்டில் உள்ள 23 இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் (ஐஐடி) இட ஒதுக்கீட்டைக் கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிடுமாறு, உச்சநீதிமன்றத்தில் மனு...

இதர பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் சாதியினருக்கான இட ஒதுக்கீடு – ஐஐஎம்-களில் 60%-க்கு மேல் நிரப்பப்படவில்லை

News Editor
ஐஐடிகளும் ஐஐஎம்களும் கற்பிக்கும் பதவிகளில் இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று தொடர்ந்து அரசிடம் வலியுறுத்தி வருகின்றன....

ஐஐடி இட ஒதுக்கீடு: ‘சமூக நீதிக்கு எதிரான ஆய்வுக்குழுவை உடனே நிராகரியுங்கள்’- மத்திய அரசிடம் சு. வெங்கடேசன் கோரிக்கை

Aravind raj
அண்மையில், ஐ.ஐ.டி மாணவர் அனுமதி மற்றும் ஆசிரியர் நியமனங்களில் இடஒதுக்கீடு முறையாக அமலாகாதது பற்றி ஆராய அமைக்கப்பட்டுள்ள குழு அதன் நோக்கங்களுக்கு...

“இன்று பட்டேலுக்கு நேர்ந்த கதிதான், நாளை நேதாஜிக்கும்” – பாஜக மீது சிவசேனா சாடல்

Aravind raj
சர்தார் படேலுடைய எந்தக் கொள்கைகளை தற்போதைய மத்திய அரசு பின்பற்றப்படுகின்றது? விவசாயிகளின் உரிமைகளுக்காக பர்தோலி சத்தியாக்கிரகத்தை தலைமை தாங்கி நடத்திச் சென்றார்...

ஐஐடி-களில் அநியாயமாக மறுக்கப்படும் இட ஒதுக்கீடு –  ஆர்டிஐ மூலம் கிடைத்த அதிர்ச்சி தகவல்

News Editor
இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப கல்வி நிறுவனமான ஐஐடி-களில், முனைவர் பட்ட படிப்பிற்கு, பொது பிரிவில் தேர்வாகும் மாணவர்களின் எண்ணிக்கையில் பாதியே, பட்டியல்...

ஐ.ஐ.டி இட ஒதுக்கீடு: ‘பறிபோகும் ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி மாணவர்களுக்கான இடங்கள்’ – சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு

Aravind raj
 ஐஐடி முனைவர் பட்ட அனுமதியில் இட ஒதுக்கீடு குறித்தான தனது கேள்விக்குக் கல்வித் துறை அமைச்சரின் பதில் அதிர்ச்சி அளிக்கிறது என்றும்...

ஐஐடி ஆசிரியர் நியமனத்தில் இடஒதுக்கீடு கூடாது – பரிந்துரைக்கு எதிராக களமிறங்கும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்

News Editor
ஐஐடி கல்வி நிறுவனங்களில் பேராசிரியர் நியமனங்களில் கடைபிடிக்கப்படும் இடஒதுக்கீடு முறையை ரத்து செய்யும்படி, அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ராம்கோபால் ராவ் குழு, கடந்த...

மத்திய நிறுவனங்களில் பயிலும் தமிழக மாணவர்களுக்கு உதவித்தொகை – விண்ணப்பிக்க அழைப்பு

News Editor
மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் இன மாணவ, மாணவியருக்குக் கல்வி...

விதிகளை மாற்ற மத்திய அரசு முடிவு – ஐஐடி மற்றும் ஐஐஎம்கள் கவலை

News Editor
இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் (ஐஐடி) மற்றும் இந்திய மேலாண்மை நிறுவனங்களில் (ஐஐஎம்) சில விதிகளை மாற்றுவதற்காக மத்திய அரசு எடுத்துள்ள முடிவுகள்...

மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் மறுக்கப்படும் இடஒதுக்கீடு – நடப்பது என்ன?

News Editor
சமீபத்தில் சில அரசு அதிகாரிகளும், இந்திய தொழில்நுட்ப கழகத்தின் ( ஐ.ஐ.டி) இயக்குநர்களும், ‘ஐ.ஐ.டி கல்வி நிறுவனங்கள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தவை’...

ஐஐடி களில் இடஒதுக்கீடு ரத்து : அறிக்கையைக் குப்பையில் எறியுங்கள் – சு. வெங்கடேசன்

News Editor
ஐஐடி களில் இடஒதுக்கீடுக்கெதிராக ஆய்வுக்குழு சமர்ப்பித்த அறிக்கையைக் குப்பையில் தூக்கி எறியுங்கள் என்று மத்திய கல்வித்துறை அமைச்சருக்கு எழுதிய கடித்ததில் மதுரை...

‘ஐஐடி ஆசிரியர் நியமனம் : இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்’ – திருமாவளவன்

News Editor
இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐடி) மற்றும் இந்திய மேலாண்மை நிறுவனம் (ஐஐஎம்) ஆகியவற்றின் ஆசிரியர் நியமனங்களில் இட ஒதுக்கீட்டை முழுமையாக நடைமுறைப்படுத்த...

ஐஐடி பேராசிரியர் தேர்வில் இடஒதுக்கீடு தேவையில்லை – கல்வித் தரம் பாதிக்கும் என்று மத்தியக் குழு கருத்து

News Editor
இந்திய தொழில்நுட்பக் கழகங்களில் (ஐஐடி) பேராசிரியர் பணியிடங்களுக்கு இடஒதுக்கீட்டிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசால் அமைக்கப்பட்ட குழு பரிந்துரை...

சூரப்பாவின் சூழ்ச்சி தற்காலிகமாக முறியடிப்பு – அண்ணா பல்கலைக் கழகத்தில் நடப்பது என்ன?

News Editor
"அண்ணாவையும் மறந்துவிட்டார்கள், அண்ணா பல்கலைக்கழக மாணவர்களின் நலன்களையும் மறந்துவிட்டார்கள், அதில் படிக்க ஆசைப்படும் வருங்கால மாணவர்களையும் இவர்கள் மறந்துவிட்டார்கள்"...

மத்திய பல்கலைக்கழகங்களில் ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினர் புறக்கணிப்பு – ஆர்டிஐ தகவலில் அம்பலம் – நவநீத கண்ணன்

News Editor
மத்திய பல்கலைக்கழகங்களில் இதர பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின சமூகத்து மக்களின் பிரதிநிதித்துவமும், அவர்களுக்கு அளிக்கப்பட்ட இடஒதுக்கீட்டின் தற்போதைய நிலையும்:...