Aran Sei

எல்கர் பரிஷத் வழக்கு

எல்கர் பரிஷத் வழக்கு: சமூக செயற்பாட்டாளர் ஆனந்த் டெல்டும்டேவுக்கு பிணை வழங்கி மும்பை நீதிமன்றம் உத்தரவு

nithish
எல்கர் பரிஷத் வழக்கில் கைதான சமூக செயற்பாட்டாளர் ஆனந்த் டெல்டும்டேவுக்கு மும்பை நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. புனேயில் கடந்த 2017-ம்...

எல்கர் பரிஷத் வழக்கு: பெகாசஸ் உளவு மென்பொருள் பயன்படுத்தப்பட்டதை கவனத்தில் கொள்ளாத நீதிமன்றங்கள்

nithish
எல்கர் பரிஷத் வழக்கில் தி வயர் நிறுவனம், 16 சர்வதேச ஊடக நிறுவனங்களுடன் இணைந்து நடத்திய புலனாய்வு விசாரணையின் முடிவில் பெகாசஸ்...

எல்கர் பரிஷத் வழக்கு: சமூக ஆர்வலர் மீதான சுரேந்திர காட்லிங் மீதான பண மோசடி புகார் – விசாரிக்க அனுமதி கோரும் அமலாக்கத்துறை

nandakumar
எல்கர் பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுரேந்திர காட்லிங் மீதான பண மோசடி புகாரை விசாரிக்க அனுமதி கோரி சிறப்பு நீதிமன்றத்தில்...

அருட்தந்தை ஸ்டான் சுவாமி மரணம் தொடர்பான சுயாதீன விசாரணை – அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் அறிமுகம்

nandakumar
மனித உரிமை செயல்பாட்டாளர் ஸ்டான் சுவாமியை நினைவு கூறும் வகையிலும் அவரது மரணம் தொடர்பான சுயாதீன விசாரணை நடத்தைக் கோரியும் அமெரிக்க...

பேராசிரியர் ஜி.என். சாய்பாபாவுக்கு உடனடியாக பிணை வழங்க வேண்டும் – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உலகளாவிய மனித உரிமை குழுக்கள் கடிதம்

nandakumar
டெல்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் ஜி.என். சாய்பாபாவுக்கு உடனடியாக பிணை வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணாவுக்கு...

எல்கர் பரிஷத் வழக்கு: நிரந்தர பிணை கோரிய வரவர ராவின் மனுவை தள்ளுபடி செய்த மும்பை உயர்நீதிமன்றம்

nithish
எல்கர் பரிஷத் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கவிஞரும் சமூக செயற்பாட்டாளருமான வரவர ராவின் நிரந்தர மருத்துவ பிணை கோரிய மனுவை மும்பை...

மக்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டு அடக்குமுறை மிகுந்த நாடாக இந்தியா மாறுகிறது -சிவிகஸ் மானிட்டர் இணையதளம்

nithish
குடிமக்கள் சுதந்திரமாக இருக்கும் நாடுகளில் பட்டியலில் இந்தியா கடுமையான சரிவைக் கண்டுள்ளதால், கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட வேண்டிய நாடுகளின் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது என்றும்...

எல்கர் பரிஷத் வழக்கு: நோய்களால் அவதியுறுவதால் கட்டில் கோரி ஆனந்த டெல்டும்டே விண்ணப்பம்

Aravind raj
எல்கர் பர்ஷத் வழக்கில் சிறையில் இருக்கும் கல்வியாளர் ஆனந்த் டெல்டும்டே, பல நோய்களால் தான் அவதிப்படுவதால் சிறையறைக்குள் ஒரு கட்டில் தரக்...

எல்கர் பரிஷத் வழக்கு: மும்பையில் தங்க அனுமதி கோரி என்ஐஏ நீதிமன்றத்தில் சுதா பரத்வாஜ் மனு

Aravind raj
எல்கர் பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்டு, அண்மையில் பிணையில் விடுதலைச் செய்யப்பட்ட வழக்கறிஞரும் சமூக செயற்பாட்டாளருமான சுதா பரத்வாஜ், மும்பை புறநகர்...

எல்கர் பரிஷத் வழக்கு: வரவர ராவுக்கு மார்ச் 3 வரை பிணை நீட்டிப்பு

Aravind raj
எல்கர் பரிஷத் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கவிஞரும் சமூக செயற்பாட்டாளருமான வரவர ராவுக்கு வழங்கப்பட்ட மருத்துவ பிணையை, மார்ச் 3ஆம் தேதி...

எல்கர் பரிஷத் வழக்கு – குற்றம் சாட்டப்பட்டவர்ககளுக்கு பிணை மறுத்த என்ஐஏ சிறப்பு நீதிமன்றம்

nithish
எல்கர் பரிஷத்-மாவோயிஸ்ட் ஆகியோருடன் தொடர்புடைய வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கபீர் கலா மஞ்ச் உறுப்பினர்களான சாகர் கோர்கே, ரமேஷ் கைச்சோர், ஜோதி...

அரசியல் கைதிகளை ஒடுக்குவதில் பாஜக, சிபிஎம், காங்கிரஸ் கட்சிகள் கைகோர்த்துள்ளன – ஆலன் ஷுஐப் 

News Editor
அரசியல் நடவடிக்கைக்காக சிறையில் அடைக்கப்படுவது பயங்கரமானது. ஸ்பானிய சட்ட வல்லுநரான லூயிஸ் ஜிமெனெஸ் டி அசுவாவின் கூற்றுப்படி, “அரசியல் கைதிகள், புரட்சிகர...

கவிஞர் வரவர ராவின் மருத்துவ பிணை பிப்ரவரி 5 வரை நீட்டிப்பு – மும்பை உயர் நீதிமன்றம்

News Editor
எல்கர் பரிஷத் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கவிஞரும் சமூக செயற்பாட்டாளருமான வரவர ராவ் தற்போது மருத்துவ பிணையில் உள்ளார். இந்நிலையில் அவரின்...

ஸ்டான் சாமிக்காக இடது சாரிகள் நடத்தும் போராட்டத்தில் விசிக பங்கேற்கும் – திருமாவளவன்

News Editor
பழங்குடியின உரிமைகள் போராளி ஸ்டான் சாமி மரணம் தொடர்பாக பாஜகவின் ஆட்சியைக் கண்டித்து நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் இடது சாரிகள் நடத்தும் போராட்டத்தில்...

ஸ்டான் சுவாமிக்கு நேர்ந்தது போல் இனி எவருக்கும் நிகழக் கூடாது – ஸ்டான் சுவாமி மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்

News Editor
பழங்குடியின மக்கள் உரிமை போராளி ஸ்டான் சுவாமியின் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது...

’எல்கர் பரிஷத்’ நிகழ்வை நடத்துவோம் : பி.ஜி.கோல்ஸே பாட்டில்

News Editor
2017, டிசம்பரில் சர்ச்சைக்குள்ளான எல்கர் பரிஷத் நிகழ்ச்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளரும், ஓய்வு பெற்ற முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதியுமான பி.ஜி.கோல்ஸே பாட்டில்,வருகின்ற...

பீமா கோரேகான் பாடகர்கள் கைதுக்குக்கான காரணம் – மோடியை விமர்சித்த பாடல்

News Editor
நரேந்திர மோடிக்கு எதிராக பாடல்கள் பாடியதால் கபீர் கலா மஞ்ச் குழு பாடகர்கள் கைது செய்யப்பட்டார்கள் என மும்பை உயர்நீதிமன்றத்தில் தேசிய...

வரவர ராவின் ஜாமீன் மனுவை உடனடியாக விசாரிக்கவும் – உச்சநீதி மன்றம்

Deva
"ஒரு மாதத்துக்குப் பிறகும் மனு விசாரிக்கப்படாமல் இருப்பது நீதிமன்றத்தின் கவலைக்குரியது" என்று கூறிய நீதிபதிகள், "வரவர ராவை நானாவதி மருத்துவமனையிலிருந்து சிறைக்கு...

‘மனித கௌரவத்தைச் சீர்குலைக்கும் செயல்’ – பெண்ட்யலா ஹேமலதா

News Editor
கவிஞரும் சமூக செயற்பாட்டாளருமான மருத்துவர் வரவர ராவை உடனடியாகச் சிறையில் இருந்து விடுதலை செய்யக்கோரி அவரது இணையர், பெண்ட்யலா ஹேமலதா உச்சநீதிமன்றத்தை...