Aran Sei

எதிர்க்கட்சிகள்

பிரதமர் மோடிக்கும் அதானிக்கு என்ன தொடர்பு?: ஒவ்வொரு தொழிலிலும் அதானி எப்படி வெற்றி பெறுகிறார்? – மக்களவையில் ராகுல்காந்தி கேள்வி

nithish
தமிழ்நாடு, கேரளா முதல் இமாச்சலப்பிரதேசம் வரை எங்கும் ‘அதானி’ என்ற ஒரு பெயரைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். நாடு முழுவதும் ‘அதானி’, ‘அதானி’,...

கூட்டணி கட்சிக்கே துரோகம் செய்யும் பாஜக: அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்தால் பெரும் பெரும்பான்மையுடன் பாஜகவை வெல்லலாம் – நிதிஷ்குமார்

nithish
பாஜகவை எதிர்க்கும் கட்சிகள் அனைத்து கூட்டணி சேர ஒப்புக்கொண்டால் 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடித்து “பெரும் பெரும்பான்மையுடன்” நாம் வெற்றி...

கோவை சிலிண்டர் வெடிப்பு வழக்கை என்ஐஏவிடம் ஒப்படைத்தது தமிழ்நாடு அரசின் மிகத்தவறான நிர்வாக முடிவு: சீமான் கண்டனம்

nithish
தன்னாட்சி அதிகாரம் கொண்ட மத்தியப் புலனாய்வு விசாரணை அமைப்பையே கையகப்படுத்தி, பழிவாங்கும் நோக்கத்தோடு எதிர்க்கட்சிகள் மீது பாஜக அரசு ஏவி வரும்...

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு குறித்த ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கருத்து அபத்தமானது : தேசியவாத காங்கிரஸ் கடும் விமர்சனம்

nithish
டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு குறித்த ஒன்றிய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கருத்து அபத்தமானது என தேசியவாத காங்கிரஸ்...

மோடி ஆட்சியில் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளவில்லை எனக் கூறிய பாஜக எம்.பி – உண்மை நிலவரம் என்ன?

Chandru Mayavan
ஆகஸ்ட் 1, 2022 அன்று, ஜார்கண்ட் மாநிலத்தின் பாஜகவைச் சேர்ந்த மக்களவை உறுப்பினரான நிஷிகாந்த் துபே நாடாளுமன்றத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டார்....

ஜிஎஸ்டியை திரும்பப் பெறுங்கள் – நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்

Chandru Mayavan
விலைவாசி உயர்வு மற்றும் ஜிஎஸ்டி மீதான விவாதம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து கூட்டம் அமளியில் முடிந்ததால் பேரவை...

புதிய இந்தியாவின் புதிய அகராதியில் அன்பார்லிமெண்டரி என்ற சொல்லுக்கு புதிய வரையறை உள்ளது – ராகுல் காந்தி கருத்து

nandakumar
புதிய இந்தியாவின் புதிய அகராதியில் அன்பார்லிமெண்ட்ரி என்ற சொல்லுக்கு புதிய வரையறை உள்ளது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி...

நாடாளுமன்றத்திற்கு உண்மை எதிரானதா? – ஒன்றிய அரசுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்

Chandru Mayavan
இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது. இதற்கு உண்மை பாராளுமன்றத்திற்கு எதிரானதா என்று...

அரசாங்கம் தோற்றால் அமலாக்கத்துறை நடத்தும் தேர்வை எதிர்க்கட்சியினர் எழுத வேண்டும் – அகிலேஷ் யாதவ் விமர்சனம்

Chandru Mayavan
ஆளும் அரசாங்கம் தோற்றால் அமலாக்கத்துறை (ED) நடத்தும் தேர்வை எதிர்க்கட்சியினர் எழுத வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ்...

‘மக்களை தூண்டிவிட்டுத் திட்டமிட்ட கலவரங்களை பாஜக உருவாக்குகிறது’: ராஜஸ்தான் முதலமைச்சர் குற்றச்சாட்டு

nithish
சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்திப் பதற்றத்தை உருவாக்குகிறது பாஜக என்று ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். ஜெய்ப்பூரில் நடைபெற்ற பாஜகவின் தேசிய...

கிரிமினல் குற்றவாளிகளின் உடல், உயிரியல் மாதிரிகளை சேகரிக்கும் மசோதா நிறைவேற்றம் – தனியுரிமைக்கு எதிரானது என மக்களவையில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

nithish
கிரிமினல் வழக்கின் குற்றவாளிகள் மற்றும் கைதிகளின் உடல் மற்றும் உயிரியல் மாதிரிகளை காவல்துறையினர் சட்டப்பூர்வமாகச் சேகரிக்கும் மசோதா நேற்று (மார்ச் 4)...

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்த எதிர்க்கட்சிகள் – மக்களவையிலிருந்து வெளிநடப்பு

Aravind raj
பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் இருந்து காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்....

விலைவாசி உயர்வு குறித்து விவாதிக்க மறுத்த மாநிலங்களவைத் தலைவர் – எதிர்க்கட்சிகளின் போராட்டத்தால் அவை ஒத்திவைப்பு

Aravind raj
விலைவாசி உயர்வு குறித்து விவாதிக்க வேண்டும் என கோரி எதிர்க்கட்சிகள் மாநிலங்களவையில் போராட்டம் நடத்தியதால், இன்று (ஏப்ரல் 4) மாநிலங்களவை நடவடிக்கைகள்...

கைதிகளுக்கான புதிய அடையாளச் சட்டம் – கொடூரமானது என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

nandakumar
மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள குற்றவியல் நடைமுறை (அடையாள) மசோதா 2022 கொடூரமானது மற்றும் சட்டவரோதமானது என எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. சட்டத்தை அறிமுகம் செய்து...

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கும் தேர்தலுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை – ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

nithish
உக்ரைன் – ரஷ்யா போரினால் தான் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளதே தவிர தேர்தலுக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கும் சம்பந்தம்...

‘வளர்ச்சி திட்டங்களால் அல்ல, எதிர்க்கட்சிகளை பிளவுபடுத்துவதனால் பாஜக வெல்கிறது’ – சிவசேனா

nithish
மக்களுக்குச் செய்த வளர்ச்சி திட்டங்களால் தான் அண்மையில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல்களில் பாஜக அமோக வெற்றி பெற்றது என்ற...

பாஜக ஆட்சி என்பது இந்தியக் குடியரசைத் தகர்க்கும் அபாயம் – ஹுவா மொய்த்ரா

News Editor
அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து பாஜகவைத் தோற்கடிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் நேற்று (பிப்ரவரி 3)...

கர்நாடகா மதமாற்ற தடை மசோதா – எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி சட்டப்பேரவையில் நிறைவேறியது

News Editor
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி மத சுதந்திரத்திற்கான பாதுகாப்பு மசோதா 2021 கர்நாடகா சட்டப்பேரவையில் நிறைவேறியது. இச்சட்டம் மக்கள் விரோதமானது, மனிதாபிமானமற்றது, அரசியலமைப்புக்கு...

பாஜக விவசாயிகளை திசை திருப்புகிறது – ராகேஷ் திகைத் குற்றச்சாட்டு

News Editor
வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பாரதீய விவசாய சங்கம் அரசியல் கட்சியாக செயல்படும் எண்ணமில்லை என்று அச்சங்கத்தின் செய்தி...

மோடி அரசின் கொள்கைகளை எதிர்த்து திமுக கூட்டணிக் கட்சிகள் போராட்டம் – தமிழகம் முழுதும் நடைபெற்றது

News Editor
பாஜக அரசினைக்  கண்டித்து  திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் கறுப்புக் கொடியேந்தி போராட்டத்தில்  ஈடுபட்டுள்ளன. கடந்த மாதம் காங்கிரஸ் கட்சியின் மூத்த...

எதிர்க்கட்சிகள் விவசாயிகளைத் தவறாக வழிநடத்துகின்றனர் – பிரதமர் மோடி குற்றச்சாட்டு

Chandru Mayavan
வேளாண் சீர்த்திருத்தங்களைத் தங்கள் ஆட்சியின்போது ஆதரித்த எதிர்க்கட்சிகள் இப்போது விவசாயிகளைத் தவறாக வழிநடத்துகின்றனர் என்று பிரதமர் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார். விவசாயம் தொடர்பான...

நாளை விவசாயிகளின் “பாரத் பந்த்” – பெருகும் ஆதரவும் அரசின் பிடிவாதமும்

News Editor
"3 வேளாண் சட்டங்களையும், மின்சாரத் திருத்தச் சட்டத்தையும் திரும்பப் பெறுங்கள் என்று முன் வைக்கும் கோரிக்கை முழுக்க முழுக்க நியாயமானது"...

ராணுவ வீரர்கள் இறந்தபோது எதிர்கட்சிகள் அரசியல் செய்தன – மோடி குற்றச்சாட்டு

News Editor
புல்வாமா தாக்குதலின் போது எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேட முயன்றார்கள் என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். குஜராத்தில் வல்லபபாய் படேல்...