Aran Sei

ஊழல்

அதானி ரூ.10 லட்சம் கோடிக்கு மேல் ஊழல் செய்துள்ளார், ஆனால் இதுகுறித்து பிரதமர் மோடி பேச மறுக்கிறார் : காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சனம்

nithish
அதானி ரூ.10 லட்சம் கோடிக்கு மேல் ஊழல் செய்துள்ளார். இதைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் எஸ்பிஐ, எல்ஐசி முன் போராட்டங்கள் நடத்தி...

அதானி நாட்டை விட்டு தப்பிச் செல்லாமல் இருக்க அவரது பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்ய வேண்டும் – பிரதமர் மோடிக்கு ஆம் ஆத்மி எம்.பி கடிதம்

nithish
அதானி நாட்டை விட்டு தப்பிச் செல்லாமல் இருக்க அவரின் பாஸ்போர்ட்டை பறிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடிக்கு ஆம் ஆத்மி நாடாளுமன்ற...

கர்நாடகா: பாஜக அரசு மீது 40% ஊழல் குற்றச்சாட்டு சுமத்திய ஒப்பந்ததாரர் கூட்டமைப்பு தலைவர் கைது

nithish
கர்நாடகாவில் பாஜக அரசு மீது 40% ஊழல் குற்றச்சாட்டு சுமத்திய ஒப்பந்ததாரர் கூட்டமைப்பு தலைவர் கெம்பண்ணா கைது செய்யப்பட்டுள்ளார். இவர் அண்மையில்...

குஜராத்: மோர்பி பால விபத்து ஊழல் நிறைந்த பாஜக அரசால் நிகழ்த்தப்பட்ட கொலை – ஆம் ஆத்மி கட்சி விமர்சனம்

nithish
மோர்பி பாலம் அறுந்து விழுந்த சம்பவம் விபத்து அல்ல ஊழல் நிறைந்த பாஜக அரசால் நிகழ்த்தப்பட்ட கொலை என ஆம் ஆத்மி...

எதிர்க்கட்சிகளை அச்சுறுத்துவதை தவிர்த்துவிட்டு மக்கள் நலனில் கவனம் செலுத்துங்கள் – ஒன்றிய அரசுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தல்

Chandru Mayavan
சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளால் இந்த தேசமே அச்சத்தில் உள்ளது என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் ஆம்...

கைது செய்ய வந்த பெண் காவல் அதிகாரியிடம் “என் உடலைத் தொடாதே, நீ ஒரு பெண்” என்று பேசிய மேற்குவங்க பாஜக தலைவர் – திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கண்டனம்

nithish
மேற்கு வங்கத்தில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஊழல் செய்ததாக கூறி எதிர்க்கட்சியான பாஜக சார்பில் தலைமைச்செயலகம் நோக்கி நேற்று (செப்டம்பர்...

அமலாக்கத்துறை தவறாகப் பயன்படுத்தப்படுவதை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் – ஒத்திவைப்பு நோட்டீஸ் அனுப்பிய மாணிக்கம் தாகூர்

Chandru Mayavan
அமலாக்கத்துறை இயக்குனரகத்தை தவறாகப் பயன்படுத்தி எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைப்பது குறித்து மக்களவையில் விவாதிக்கக் கோரி காங்கிரஸைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம்...

ஊழல் என்று சொல்ல வேண்டாம்; பணத்தை திருடிவிட்டார்கள் என்று சொல்வோம் – ப. சிதம்பரம் கருத்து

nandakumar
ஊழல் என்று சொல்ல கூடாது என்றால் மக்கள் பணத்தை திருடிவிட்டார்கள் என்று சொல்வோம் என்று ஒன்றிய அரசின் முன்னாள் நிதியமைச்சர் ப....

நாடாளும்னற வளாகத்தில் போராடுவதற்குத் தடை – ஒன்றிய அரசின் புதிய உத்தரவு

Chandru Mayavan
மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு, நாடாளுமன்றத்தில் தர்ணா போராட்டம் நடத்த அனுமதிக்கப்பட மாட்டாது என உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளது. . மாநிலங்களவை பொதுச்செயலாளர் பி.சி....

நாடாளுமன்றத்தில் பயன்படுத்த கூடாத வார்த்தைகள் பட்டியலை திரும்ப பெற வேண்டும் – மக்களவை சபாநாயகருக்கு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடிதம்

Chandru Mayavan
நாடாளுமன்றத்தில் பயன்படுத்த கூடாத வார்த்தைகளின் பட்டியலை திரும்ப பெற கோரி மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஆதிர் ரஞ்சன்...

புதிய இந்தியாவின் புதிய அகராதியில் அன்பார்லிமெண்டரி என்ற சொல்லுக்கு புதிய வரையறை உள்ளது – ராகுல் காந்தி கருத்து

nandakumar
புதிய இந்தியாவின் புதிய அகராதியில் அன்பார்லிமெண்ட்ரி என்ற சொல்லுக்கு புதிய வரையறை உள்ளது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி...

இந்திய நாடாளுமன்றத்தில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட வார்த்தைகள் – மொழியைக் கண்டும் அஞ்சுகிறதா ஒன்றிய அரசு?

Chandru Mayavan
இந்திய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 18-ந்தேதி தொடங்குகிறது. இந்தநிலையில் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம்...

அமலாக்கத்துறை மூலம் எதிர்க்கட்சி தலைவர்கள் மீது பொய் வழக்குப் போடுவது பிரதமரின் வக்கிர புத்தியையே காட்டுகிறது: நாராயணசாமி கண்டனம்

nithish
“அமலாக்கத்துறை மூலம் எதிர்க்கட்சி தலைவர்கள்மீது பொய் வழக்குப் போடுவது, பிரதமர் நரேந்திர மோடியின் வக்கிர புத்தியையும், பழிவாங்கும் நடவடிக்கையையும் காட்டுகிறது” என்று...

புல்டோசர் கலாச்சாரத்தை அறிமுகப்படுத்த கர்நாடகா ஒன்றும் உத்திரபிரேதம் அல்ல: கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் கருத்து

nandakumar
புல்டோசர் கலாச்சாரத்தை அறிமுகப்படுத்த கர்நாடகா ஒன்றும் உத்திரபிரதேசம் அல்ல என்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார். பெங்களூருவில்...

கர்நாடகா: பாஜக அமைச்சர் மீது ஊழல் குற்றம் சாட்டிய பாஜக உறுப்பினர் தற்கொலை – அமைச்சரைக் கைது செய்தால் தான் இறுதிச் சடங்கு நடத்துவோம் என பாதிக்கப்பட்ட குடும்பம் வேதனை

nithish
கர்நாடக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்திய பாஜகவின் உறுப்பினரும், ஒப்பந்ததாரருமான சந்தோஷ்...

தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் உயருகிறதா? – தமிழ்நாடு மின் பொறியாளர்கள் சங்கத் தலைவர் காந்தி சொல்வது என்ன?

nithish
“2022 மார்ச் மாதம் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் வெளியிட்ட பட்ஜெட்டில் மின்சார துறைக்கு 19,297 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால்,...

சிவ சேனா எம்.பி சஞ்சய் ராவத்தின் சொத்துக்கள் முடக்கம் – நில மோசடி வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை

nandakumar
சிவ சேனா கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத்தின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. 1034 கோடி ரூபாய் மதிப்பிலான பத்ரா...

பாஜகவின் ஜெய் ஸ்ரீராம் முழக்கமும் ஆம் ஆத்மியின் ராம ராஜ்யமும் – நந்தா

Chandru Mayavan
5 மாநில தேர்தல் முடிவுகளில் பலருக்கும் ஆச்சர்யத்தை அளித்தது பஞ்சாப் மாநில முடிவுகள் தான். பஞ்சாப்பில் காங்கிரஸ் உறுதியாக வெற்றி பெறும்...

‘கடந்த 10 ஆண்டுகளில் 278 ஊடகவியலாளர்கள் படுகொலை’ – ஊடகவியலாளர்கள் பாதுகாப்பற்ற நாடுகளில் இந்தியாவுக்கு 12 வது இடம்

News Editor
கடந்த பத்தாண்டுகளில் 278 ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் அதில் 81 விழுக்காடு சம்பவங்களில் குற்றவாளிகள் கண்டறியப்படவில்லை என்றும் பத்திரிக்கையாளர்கள் பாதுகாப்பு குழு...

ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்ட 935 கோடி – தமிழ்நாடு முதலிடம்

News Editor
கடந்த நான்கு ஆண்டுகளில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் சட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்களின் கீழ்  935 கோடி முறைதவறி கையாளப்பட்டுள்ளது ...

பிணையில் வெளிவந்த சாம்சங் துணைத்தலைவர் – பொருளாதாரத்தை சீர்படுத்த தென் கொரிய அரசு முடிவு

News Editor
ஊழல் குற்றச்சாட்டில் இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சாம்சங் நிறுவனத்தின் துணைத் தலைவர் ஜே ஒய் லீ 7 மாதங்களுக்கு...

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய ராமர் கோயில் நிர்வாகம் – அவிழும் உண்மைகள்

News Editor
ராமர் கோவில் கட்ட நிலம் வாங்கியதில் ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அதே நாளில் 1.037 ஹெக்டர் நிலத்தை 8 கோடி...

மகராஷ்டிரா அமைச்சர் மீதான ஊழல்குற்றசாட்டுகள் – முதற்கட்ட விசாரணையைத் தொடங்கிய சிபிஜ

News Editor
மகராஷ்டிரா மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக மத்திய புலனாய்வுத் துறை(CBI) முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியிருக்கிறது....

ரஃபேல் ஒப்பந்தம் – இந்திய இடைத்தரகருக்கு 8.62 கோடி ரூபாய் ‘அன்பளிப்பாக’ கொடுக்கப்பட்டது – அறிக்கை

News Editor
பிரான்ஸ் நாட்டின் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளுக்கு அது குறித்து டசால்ட் நிறுவனம் எந்த விளக்கமும் தர முடியவில்லை என்றும் அந்நாட்டின் இணைய...

பாஜக ஆட்சியில் கருத்து சுதந்திரம் கேள்விக்குள்ளாகியுள்ளது – கருத்து தெரிவித்த பாஜக எம்.எல்.ஏ மகள் பணி இடைநீக்கம்

News Editor
திரிபுரா மாநிலத்தில் பாஜக அரசுக்கு எதிராக முகநூலில் பதிவிட்ட பாஜக சட்டமன்ற உறுப்பினரின் மகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தி வயர்...

உத்தரகாண்டில் முதல்வரை மாற்றுவதற்கு பதிலாக ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்தியுங்கள் – முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத் சவால்

News Editor
முதல்வரை மாற்றுவதற்கு பதிலாக முடிந்தால் ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலைச் சந்தியுங்கள்  என காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் ஹரிஷ்...

2020 ஆம் ஆண்டிற்கான ஊழல் தரவரிசை பட்டியல் – 86 வது இடத்திற்கு சரிந்தது இந்தியா

News Editor
டிரான்ஸ்பரன்சி இண்டர்நேஷனல் என்ற அமைப்பு, 2020 ஆம் ஆண்டிற்காகன் ஊழல் தரவரிசை பட்டியலை ஜனவரி 28 ஆம் தேதி வெளியிட்டது. அதில்...

நான்காண்டு சிறைவாசத்துக்கு பின்னர் சசிகலா இன்று விடுதலை – அரசியல் விளைவு என்ன?

News Editor
கடந்த 2017-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம், சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு நான்காண்டுகளாக சிறைத்தண்டனையை அனுபவித்து வரும் வி.கே.சசிகலா பெங்களூரு பரப்பன...

‘ஜெயலலிதா ஊழலை நிரூபிக்க வாய்ப்பளித்த முதல்வருக்கு நன்றி’ – ஆ.ராசா

Aravind raj
வழக்குகள் மூலம் அச்சுறுத்தலாம்  சட்டரீதியான வாதங்களை தடுக்கலாம் என்று முதலமைச்சர் நினைப்பது அரசியல் அறியாமை என்றும் ஜெயலலிதா ஊழல் குறித்த உச்ச...

ஊழலற்றதா பாஜக அரசு? – மோசடியாக பரப்பப்படும் கருத்து

News Editor
"சர்வதேச வெளிப்படைத் தன்மை" (Transparency International) அமைப்பின் சமீபத்திய ஆய்வு ஆசியாவிலேயே அதிக லஞ்சத்தில் ஊறித் திளைக்கும் நாடு இந்தியா என்று...