Aran Sei

ஊரடங்கு

உதய்பூர் படுகொலை: ஊரடங்கு தடையை மீறி நடத்தப்பட்ட இந்துத்துவ அமைப்புகளின் கண்டன ஊர்வலத்தில் வன்முறை வெடித்தது

nithish
உதய்பூரில் தையல்கடை நடத்தி வந்த கன்னைய்யா லால் டெலி என்பவர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து இன்று (ஜூன் 30) இந்துத்துவ அமைப்புகளை...

2021-22-ல் நடந்த 511 குழந்தை திருமணங்கள்: மாணவிகளை மீட்டு மீண்டும் பள்ளியில் சேர்த்த தமிழ்நாடு அரசு

nithish
கொரோனா முதல் அலையின்போது அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காலத்தில், 511 பள்ளி மாணவிகளுக்குக் குழந்தைத் திருமணம் நடத்தப்பட்டுள்ளது என்று தற்போது தமிழ்நாடு அரசுக்கு...

ம.பி: ரம்ஜான் பண்டிகையின் போது ஊரடங்கு தளர்வு – கார்கோன் மாவட்ட நிர்வாகம் உத்தரவு

Chandru Mayavan
ராமநவமி கலவரம் நடந்து வீடுகள் இடிக்கப்பட்ட மத்திய பிரதேசத்தின் கார்கோன் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகைக்கு வாய்ப்புள்ள நாட்களான மே 2, 3...

இலங்கை அதிபர் மாளிகை முற்றுகை – காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் படுகாயம்

Chandru Mayavan
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அதிபர் மாளிகை முற்றுகையிட்டு எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டத்தில் பெரும் வன்முறை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து...

ஹிஜாப் விவகாரம்: பல்கலைக்கழக கொடிக்கம்பத்தில் காவிக்கொடி ஏற்றிய வலதுசாரிகள் – வன்முறை; ஊரடங்கு

News Editor
கர்நாடகாவின் ஷிவமொக்காவில் உள்ள அரசுப் பல்கலைக்கழகத்தில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதை எதிர்த்துக் ​​காவி துண்டு அணிந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஜெய்...

தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தரவுகள் எதார்த்தத்தைப் பிரதிபலிக்கவில்லை – தேசிய பெண்கள் ஆணையம் குற்றச்சாட்டு

News Editor
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்திருப்பதாக தேசிய குற்ற ஆவணங்கள் காப்பகத்தின் (என்சிஆர்பி) தரவுகள், எதார்தத்தை பிரதிபலிக்கவில்லை என தேசிய மகளிர் ஆணையத்தின்...

ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை திரும்ப தடியடி நடத்தியதில் தவறில்லை – ஆளுநர் பதில்

News Editor
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இயல்பு நிலையைக் கொண்டுவர தடியைப் பயன்படுத்துவதில்   எந்தத் தவறும் இல்லை என்று ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்....

கொரோனா ஊரடங்கில் சம்பளத்துடன் விடுமுறை வழங்க வேண்டும் – சென்னை போர்டு தொழிலாளர்கள் சங்கம் கோரிக்கை

News Editor
ஊரடங்கு முடியும் காலம்வரை ஊழியர்களுக்குச் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என சென்னை போர்டு தொழிலாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்....

மனித குலத்திற்கு எதிரான குற்றத்திற்கு நாம் சாட்சியாக நிற்கிறோம்: அருந்ததி ராய்

News Editor
2017 ம் ஆண்டில் உ.பி.யில் மக்களை பிளவுப்படுத்தும் தேர்தல் பரப்புரை நடந்தபோது, நிலைமையை தீவிரப்படுத்த இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி களத்தில்...

‘கொரோனாவில் இருந்து இந்தியா மீள தடுப்பு மருந்து ஒன்றே நிரந்தர தீர்வு’ – அமெரிக்கா அதிபருக்கான மருத்துவ ஆலோசகர்

News Editor
இந்தியா கொரோனா தொற்றில் இருந்து மீள கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப்படுவது மட்டுமே நிரந்தர தீர்வு என்று அமெரிக்கா அதிபருக்கான முதன்மை...

“ஊரடங்கு, போராட்டத்திற்கு பின்னடைவை ஏற்படுத்த விட மாட்டோம்” – விவசாயிகள் போராட்டக் குழு

News Editor
பஞ்சாபில் விதிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கிற்கு, விவசாயிகள் எதிர்ப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது. வர்த்தக மற்றும் பிற அத்தியாவசியமற்ற கடைக்காரர்களை,...

தமிழகம் முழுவதும் மே 10 தொடங்கி 24 வரை முழு ஊரடங்கு: மளிகை, காய்கறி, இறைச்சி, தேநீர் கடைகள் நண்பகல் 12 மணி வரை இயங்கலாம்

Aravind raj
டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. உணவகங்களில் பார்சலுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அமர்ந்து உண்ண அனுமதி இல்லை. மாவட்டங்களுக்குள்ளேயும் மாவட்டங்களுக்கு...

‘பிரதமரின் தோல்வியும் ஒன்றிய அரசின் செயலின்மையும் நாட்டை பொதுமுடக்கத்தை நோக்கித் தள்ளுகிறது’ – ராகுல் காந்தி குற்றஞ்சாட்டு

Aravind raj
கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட திட்டமிடப்படாத பொதுமுடக்கமானது மக்களின் உயிரை பறிக்கும் தாக்குதலாகும். அதன் காரணமாகவே, நான் முழு பொதுமுடக்கத்தை எதிர்கிறேன்....

கொரோனா ஊரடங்கினால் பொருளாதார பின்னைடைவு ஏற்பட்டாலும், காலநிலைமாற்றம் குறையவில்லை – உலக வானிலை ஆய்வு மையம்

News Editor
கொரோனா தொற்றின் காரணமாகக் கடந்த ஆண்டு போடப்பட்ட ஊரடங்கு எந்த அளவிலும் புவி வெப்பமயமாதலையும், பருவநிலை மாற்றத்தையும் மட்டுப்படுத்தவில்லை என்று உலக...

ஊரடங்கிற்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் – உத்தரவை ஏற்காத உத்தரபிரதேச பாஜக அரசு – கேள்விக்குள்ளாகிறதா மக்களின் உயிர்?

News Editor
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்று அதிவேகமாகப் பரவி வருவதைத் தடுக்க ஊரடங்கை நடைமுறைப்படுத்த வேண்டுமென உத்தரவிட்ட உயர்நீதிமன்ற முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில்...

மகாராஷ்டிராவில் ஊரடங்கு – சொந்த ஊர்களுக்குத் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்கள்

News Editor
மகாராஷ்டிரா  மாநிலத்தில், மே 1 ஆம் தேதிவரை மாநிலம் தழுவிய ஊடரங்கை முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவித்திருக்கும் நிலையில், அறிவிப்பு வெளியாவதற்கு...

கொரோனாவால் கோயம்பேட்டில் சில்லறை வியாபார கடைகளுக்கு தடை: வியாபாரிகள் உள்ளிருப்பு போராட்டம்

Aravind raj
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாளை (ஏப்ரல் 10) முதல் கோயம்பேட்டில் சில்லறை வியாபாரிகள் கடைகள் திறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், கோயம்பேடு சிறு...

மீண்டும் ஊரடங்கிற்கு தயாராகிறதா தமிழகம் – ஏப்ரல் 10 முதல் அமலுக்கு வருகிறது கொரோனா கட்டுப்பாடுகள்

Aravind raj
தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதன் காரணமாக, ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்குத் தடை...

செல்போனில் வரும் கொரோனா அறிவிப்புகளை நீக்க வேண்டும் : மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்

News Editor
ஒருவரை அலைபேசியில் (Mobile Phone) தொடர்பு கொள்ளும்போது கொரோனா நோய்த்தொற்று தொடர்பாக வெளியாகும் அறிவிப்புகளை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில்...

உத்தரகாண்ட் கும்பமேளா : ‘ கொரோனா பரிசோதனை சான்றிதழ் இல்லாமல் வரும் பக்தர்கள் ’ – மாவட்ட ஆணையர்

Aravind raj
உத்தரகாண்ட் கும்பமேளாவுக்கு வருகை தரும் பல பக்தர்கள் தங்களது கொரோனா தொற்று சோதனை சான்றிதழைக் கொண்டு வருவதில்லை என்று உள்ளூர் ரயில்...

‘ஊரடங்கு தீர்வல்ல; இனி கொரோனாவுடன் வாழ பழகுங்கள்’ – டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர்

Aravind raj
கொரோனாவுடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என்றும் முகமூடி அணிதல், தனிமனித இடைவெளி ஆகியவற்றை நம் வாழ்க்கை முறையுடன் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும்...

குஜராத்தில் கொரோனா பரப்பிய பாஜகவின் ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சி – காங்கிரஸ் குற்றச்சாட்டு

Aravind raj
கடந்தாண்டு ஜனவரியில் கொரோனா தொற்றுக் குறித்து அதிகாரப்பூர்வ எச்சரிக்கை விடுத்தும், பாஜக தலைமையிலான குஜராத் அரசு ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சியை நடத்தியது...

‘கொரோனா ஊரடங்கின் போது, மகாராஷ்ட்ராவில் 17 புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழப்பு’ – மத்திய அரசு

Aravind raj
சுமார் ஒரு கோடி தொழிலாளர்கள் தங்கள் பணிபுரிந்து வந்த மாநிலங்களிலிருந்து தங்களின் சொந்த மாநிலங்களுக்கு திரும்பியிருக்கிறார்கள்...

’ஏர் கலப்பை சுமக்கும் விவசாயிகளும்; கார்ப்பரேட்டுகளுக்கு பல்லாக்கு சுமக்கும் மத்திய அரசும்’ – சு.வெங்கடேசன் கண்டனம்

Aravind raj
வேளாண் மக்கள், ஏர்கலப்பைகளை தங்கள் தோள்களில் சுமப்பார்கள், இந்த அரசாங்கத்தை போல கார்ப்பரேட்டுகளுக்கு பல்லக்கு சுமப்பவர்கள் அல்ல என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...

’வளரும் பொருளாதாரத்தை அழிப்பது எப்படி? பாடம் எடுக்கும் மோடி அரசு’ – ராகுல் காந்தி விமர்சனம்

Aravind raj
உலகில் வேகமாக வளர்ந்து வரும் ஒரு பொருளாதாரத்தை எவ்வாறு அழிப்பது என்பதற்கு மோடி நிர்வாகம் ஒரு சாட்சி என்று காங்கிரஸ் தலைவர்...

பொதுமக்கள் மீதான ஊரடங்கு கால வழக்குகள் : ’கேள்விக்குறியான இளைஞர்களின் எதிர்காலம்’ – ஸ்டாலின் கண்டனம்

Aravind raj
கொரோனா காலத்தில்,ஊரடங்கை மீறியதாக பொதுமக்கள் மீது தமிழக அரசு பதிவு செய்த வழக்குகள் தற்போது நிலுவையில் உள்ளதால், அரசு மற்றும் தனியார்...

‘கோவிட் போர்வீரர்களின் வேலையை பறிப்பதுதான், பொங்கல் பரிசா?’ – கனிமொழி கண்டனம்

Aravind raj
கொரோனா பெருந்தொற்றில் நமக்காக உழைத்த துப்புரவு தொழிலாளர்களின் வேலையை பறித்ததுதான், பொங்கலுக்கு முன்பாக நாம் அவர்களுக்கு காட்டும் நன்றியா என்று தூத்துக்குடி...

பூஜ்ஜியம் கல்வியாண்டு மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் – கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா எச்சரிக்கை

News Editor
மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் பூஜ்ஜியம் கல்வியாண்டு என்கின்ற விவாதத்தை அரசு கைவிட வேண்டும் என்று கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வலியுறுத்தியுள்ளது....

கொரோனா ஊரடங்கிற்குப் பின் அதிகரித்துள்ள குடும்ப வன்முறைகள் : தேசிய மகளிர் ஆணைய புள்ளிவிவரம்

News Editor
பெண்களுக்கு நடக்கும் வன்முறைகளுக்கு எதிராக தேசிய மகளிர் ஆணையத்தில் (என்சிடபிள்யூ) அளிக்கப்பட்ட புகார்களின் எண்ணிக்கை (23,722) கடந்த ஆறு ஆண்டுகளை விட...

‘பாஜக தரும் கொரோனா தடுப்பூசியை நான் எப்படி நம்ப முடியும்?’ – அகிலேஷ் யாதவ்

Aravind raj
“கொரோனா தொற்றுக்கான தடுப்பூசியை எடுத்துக்கொள்ள மாட்டேன். ஏனென்றால், நான் பாஜகவின் தடுப்பூசியை நம்பவில்லை” என்று சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ்...