Aran Sei

ஊபா சட்டம்

அசாம்: காவல் மரணமடைந்த நபரின் மனைவி உட்பட 5 பேர் மீது ஊபா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு

nithish
அசாம் காவல்துறையினர் கடுமையான சட்டவிரோத தடுப்பு நடவடிக்கைகள் சட்டமான ஊபாவின் கீழ் போலீஸ் காவலில் மரணமடைந்தவரின் மனைவி உட்பட ஐந்து பேர்...

உமர் காலித்தின் பிணை மனு நிராகரிப்பு: அவரது பேச்சு அருவருப்பானது என டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து

nandakumar
வடக்கு டெல்லி கலவரம் தொடர்பாக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் உமர் காலித்தின் பிணை மனுவை விசாரித்த டெல்லி...

மக்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டு அடக்குமுறை மிகுந்த நாடாக இந்தியா மாறுகிறது -சிவிகஸ் மானிட்டர் இணையதளம்

nithish
குடிமக்கள் சுதந்திரமாக இருக்கும் நாடுகளில் பட்டியலில் இந்தியா கடுமையான சரிவைக் கண்டுள்ளதால், கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட வேண்டிய நாடுகளின் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது என்றும்...

இசட் பாதுகாப்பு வேண்டாம்; சிறுபான்மையினர் பாதுகாப்பாக இருந்தாலே போதும் – ஒவைசி

News Editor
பிப்ரவரி 3 அன்று உத்தரபிரதேச தேர்தல் பிரச்சாரத்தில் முடித்து விட்டு டெல்லிக்குப் புறப்பட்ட தனது கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக...

ஸ்டான் சுவாமிக்கு நேர்ந்தது போல் இனி எவருக்கும் நிகழக் கூடாது – ஸ்டான் சுவாமி மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்

News Editor
பழங்குடியின மக்கள் உரிமை போராளி ஸ்டான் சுவாமியின் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது...

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பழங்குடியின உரிமை செயல்பாட்டாளர் ஸ்டான் சுவாமி – உடல்நிலை மோசமடைந்துள்ளதால் பொருத்தப்பட்ட செயற்கை சுவாசம்

News Editor
சட்டவிரோத (நடவடிக்கை) தடுப்புச் சட்டத்தில் கீழ் கைதுச் செய்யப்பட்டு, தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனாவிற்கு சிகிச்சைப் பெற்று வரும் ஸ்டான் சுவாமியின்...

‘வாழ்தலுக்கான உரிமையை மறுக்கும் உபா சட்டம்’ – சட்டப் பிரிவை எதிர்த்து ஸ்டான் சுவாமி நீதிமன்றத்தில் மனு

News Editor
பீமா கோரகான் வன்முறை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் பழங்குடியின உரிமைகள் செயல்பாட்டாளர் ஸ்டான் சுவாமி, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்...

டெல்லி கலவர வழக்கில் கைதான மாணவர் அமைப்பின் பிரதிநிதிகள் – பிணையில் விடுவித்த டெல்லி உயர்நீதிமன்றம்

News Editor
டெல்லி கலவரத்திற்கு தொடர்பிருப்பதாக கைது செய்யப்பட்டிருந்த மாணவர் அமைப்பைச் சேர்ந்த  தேவங்கனா கலிதா, நடாஷா நர்வால், ஆசிப் இக்பால், தன்ஹா ஆகியோருக்கும்...

டெல்லி கலவர வழக்கில் கைது செய்யப்பட்ட நடாஷா நர்வால் – 3 வார பிணைக்கு பின் சிறையில் அடைப்பு

News Editor
கடந்த ஆண்டு, கிழக்கு  டெல்லி கலவர வழக்கில் தொடர்பிருப்பதாக கைது செய்யப்பட்டிருக்கும் பிஜ்ரா டோட் அமைப்பைச் சேர்ந்த நடாஷா நர்வால் மூன்று...

பத்திரிகையாளர் சித்திக் காப்பான் மருத்துவ அறிக்கை – உத்தரபிரதேச அரசு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

Aravind raj
இதனையடுத்து, சித்திக் காப்பானுடைய தற்போதைய உடல்நிலை குறித்து நாளை (ஏப்ரல் 28) மருத்துவ அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசு...

‘ஊபா சட்டத்தில் கைதான என் கணவருக்காக சுண்டு விரலையாவது அசைத்தீர்களா கேரள முதல்வரே?’ : சித்திக் கப்பனின் மனைவி கேள்வி

Aravind raj
உத்தரபிரதேசத்தில் சங் பரிவார் தொண்டர்களால், கன்னியாஸ்திரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை ஒரு முதல்வராக கண்டித்துள்ளீர்கள். ஆனால், அதே உத்தரபிரதேசத்தில் ஊபா சட்டத்தில்...

‘அசாமின் வளங்களை விற்று, நம்மை டெல்லியின் காலடியில் தள்ளிய பாஜகவை தோற்கடியுங்கள்’ – சிறையிலிருந்து அழைப்புவிடுத்த அகில் கோகோய்

Aravind raj
இரண்டு ஆண்டுகள் என்னை சிறை வைத்துள்ளனர். இங்கு (சிறையில்) நான் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஒரு துற்பிரளத்திற்குள் தள்ளப்பட்டு, அதனுடனேயே என்...

ஊபா – மிசா, தடா, பொடாவுக்கு நிகரானது, மக்களாட்சிக்கு எதிரானது – வைகோ

Aravind raj
"பாலன், கோ.சீனிவாசன், செல்வராஜ், விவேக் ஆகியோர் மீது போடப்பட்டுள்ள ஊபா மற்றும் 124A வழக்குகளை அரசு கைவிட வேண்டும்.”...

இதுவரை கண்டிராத மோசமான அரசாங்கம் இதுதான்: பிரசாந்த் பூஷண்

News Editor
  உச்ச நீதிமன்றத்தால் கிரிமினல் அவமதிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு 1 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட பின்னர், வழக்கறிஞர்- சமூக ஆர்வலர்...