Aran Sei

உயர் நீதிமன்ற மதுரை கிளை

கோயில் வழிப்பாடுகளில் சாதி, நிற அடிப்படையில் பாகுபாடு கூடாது – உயர்நீதிமன்றம் உத்தரவு

Chandru Mayavan
கோயில் வழிபாடுகளில் சாதி, நம்பிக்கை, நிற அடிப்படையில் பாகுபாடு பார்க்கக் கூடாது. அது அரசிய சாசன சட்டத்திற்கு எதிரானது என்று உயர்நீதிமன்ற...

திரையரங்குகளில் 100% அனுமதி : தமிழக அரசின் ஆணையை எதிர்த்து – உயர் நீதிமன்றத்தில் மனு

News Editor
தமிழகத்தில் 100 விழுக்காடு இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்படலாம் என்று தமிழக அரசு அறிவித்ததை  எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர்கள்...

கடனை வசூலிக்க மூன்றாம் தர நடவடிக்கைகளை முன்னெடுக்க கூடாது – உயர் நீதிமன்ற மதுரை கிளை

News Editor
இணையத்தளம் வழியாகக் கடன் வழங்கி அதனை வசூலிக்க மூன்றாம்தர நடவடிக்கைகளை முன்னெடுப்பதை ஏற்க முடியாது என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை...

கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் – சுகாதாரத்துறை செயலர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

News Editor
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்குக் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கக்கோரிய வழக்கில் சுகாதாரத்துறைச் செயலர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை...

காவல்துறையினர் தங்கள் உரிமைக்காக போராட முடியாது – உயர் நீதிமன்றம் கவலை

News Editor
காவல்துறையில் காலியிடங்கள் நிரப்புதல் மற்றும் ஊதிய உயர்வு ஆகியவற்றை பற்றி நாளை பதிலளிக்க வேண்டும் என்று அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை...

7.5 இட ஒதுக்கீடு : எதன் அடிப்படையில் வழங்கப்படுகிறது- உயர்நீதி மன்றம்

News Editor
கடந்த 5 ஆண்டுகளாகத் தமிழ் வழியில் பயின்றதற்கான இட ஒதுக்கீட்டின் கீழ் தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரங்களைத் தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற...

`லஞ்சம் கேட்கும் அரசு ஊழியர்கள் பிச்சைக்காரர்கள்’ – உயர்நீதி மன்ற மதுரைக் கிளை

Aravind raj
முறைகேடுகளின் மூலம் சம்பாதித்த சொத்துகள் மட்டுமல்லாமல் முழுச் சொத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் முறைகேடுகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மீது...

’ஆபாசத்தை பரப்பும் விளம்பரங்களுக்கு தடை’ – உயர் நீதிமன்றம்

Aravind raj
ஆபாசத்தை பரப்பும் வகையிலான கருத்தடை சாதனங்கள், பாலியல் பிரச்சினை தொடர்பான மருத்துவங்கள், உள்ளாடைகள் உள்ளிட்ட விளம்பரங்களை ஒளிபரப்ப இடைக்கால தடை விதித்து...

7.5 % இடஒதுக்கீடு – ‘ஆளுநருக்கு மேலும் அவகாசம் தேவையா?’ – நீதிமன்றம் கேள்வி

News Editor
7.5% உள்ஒதுக்கீடு தொடர்பாக ஆளுநர் மனசாட்சிப்படி முடிவெடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் 15-ம்...