Aran Sei

உத்திரபிரதேசம்

‘உ.பி. புல்டோசர் நடவடிக்கை அரசியல் சாசனத்தை அலட்சியம் செய்கிறது’ – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் கடிதம்

Chandru Mayavan
உத்திரபிரதேசத்தில் நபிகள் நாயகம் பற்றிய கருத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் வீடுகள் இடிக்கப்பட்டது தொடர்பாக ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள்...

புல்டோசர் கலாச்சாரத்தை அறிமுகப்படுத்த கர்நாடகா ஒன்றும் உத்திரபிரேதம் அல்ல: கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் கருத்து

nandakumar
புல்டோசர் கலாச்சாரத்தை அறிமுகப்படுத்த கர்நாடகா ஒன்றும் உத்திரபிரதேசம் அல்ல என்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார். பெங்களூருவில்...

உ.பி: பணியிட மாறுதலை ரத்து செய்ய வேண்டும் – மாணவிகளை பூட்டி வைத்து மிரட்டிய ஆசிரியர்கள்

nandakumar
உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் 2 ஆசிரியர்கள் தங்களது பணியிட மாறுதல் உத்தரவை ரத்து செய்யக் கோரி மாணவிகளை மொட்டை மாடியில்...

உ.பி, ம.பி யை தொடர்ந்து குஜராத்திலும் புல்டோசர் கலாச்சாரம்: ராம நவமி வன்முறையாளர்களுக்குச் சொந்தமான இடங்கள் இடிப்பு

nandakumar
உத்திரபிரதேசம், மத்தியபிரதேசத்தை தொடர்ந்து குஜராத்திலும் பின்பற்றப்படும் புல்டோசர் கலாச்சாரம். வகுப்புவாத வன்முறையைத் தூண்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டவர்களின் கட்டிடங்களை இடிக்கப் புல்டோசர் பயன்படுத்தப்பட்டுள்ளது....

‘இஸ்லாமியர்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராக நடவடிக்கை வேண்டும்’ – தேசிய சிறுபான்மையினர் ஆணையத்திற்கு ஹரியானா எம்எல்ஏ கோரிக்கை

nandakumar
நாடு முழுவதும் அதிகரித்து வரும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறை தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய சிறுபான்மையினர் ஆணையத்திடம் (என்சிஎம்)...

உத்திரபிரதேசத்தில் பாகிஸ்தானி பாடல்களை கேட்ட இஸ்லாமிய சிறார்கள் – வழக்கு பதிந்த காவல்துறை

nandakumar
உத்திரபிரதேச மாநிலம் பரேலி பகுதியில் பாகிஸ்தானி பாடல்களை கேட்டதற்காக இஸ்லாமிய சிறுவர்கள் மீது அம்மாநில காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏப்ரல்...

பெண் நோயாளிக்கு ஆம்புலன்ஸில் சிகிச்சை அளித்த விவகாரம் – உத்திரபிரதேச மருத்துவர் கஃபீல் கான் மீது வழக்கு பதிவு

nandakumar
உத்திரபிரதேச மாநிலம் தியோரா மாவட்டத்தில் ஆம்புலன்ஸில் வைத்துப் பெண் நோயாளிக்கு சிகிச்சை அளித்தது தொடர்பாக சமாஜ்வாதி கட்சி மேல்சபை வேட்பாளும் மருத்துவருமான...

குற்றம்சாட்டப்பட்டவர்களின் வீடுகளை புல்டோசரால் இடிக்கும் நடைமுறை – உ.பி.,யை அடுத்து ம. பி., யிலும் தொடரும் பாஜக

nandakumar
குற்றங்களை தடுப்பதாக காரணம் கூறி குற்றம்சாட்டப்பட்டவர்களின் வீடுகளை புல்டோசர் கொண்டு இடிக்கும் நடைமுறையை உத்திரபிரதேசத்தை தொடர்ந்து மத்தியப் பிரதேசத்திலும் பாஜக பின்பற்ற...

விவசாயிகள் போராட்டம் சாதித்தது என்ன? – உத்திரபிரதேச தேர்தல் முடிவுகள் கூறும் சான்று

nandakumar
வேளாண் சட்டங்களை எதிர்த்து ஒரு ஆண்டிற்கும் மேலாக நடைபெற்ற விவசாயிகள் போரட்டம் உண்மையில் சாதித்தது என்ன என்பதை உத்திர பிரதேச தேர்தல்...

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் – தோல்வியடைந்த முதல்வர்கள், முன்னாள் முதல்வர்கள்

nandakumar
உத்திரபிரதேசம், உத்திரகண்ட், கோவா, மணிப்பூர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் சட்டமன்றங்களுக்கு பிப்ரவரி மாதம் தொடங்கி மார்ச் 7 ஆம் தேதி நடைபெற்றது....

இஸ்லாமியருக்கு எதிராக அதிகரிக்கும் குற்றச்சம்பவங்கள் – தி வயர் ஆய்வில் தகவல்

nandakumar
அக்டோபர் 2021 முதல் 6 வட இந்திய மாநிலங்களில் 89 வெறுப்பு பேச்சு மற்றும் வெறுப்பு குற்றச் சம்பவங்கள் நடைபெற்று உள்ளன...

உ.பி., தேர்தல் – வகுப்புவாதத்தை உருவாக்குவதாக பாஜக எம்எல்ஏ மீது குற்றச்சாட்டு

nandakumar
உத்திரபிரதேச சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில், பாஜக சட்டமன்ற உறுப்பினர் ராகவேந்திர பிரதாப் சிங், தொடர்ந்து இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரம் மேற்கொண்டு...

உ.பி. தேர்தல்:  என் மகனை பாஜக வேட்பாளராக நிறுத்தினால் எம்.பி. பதவியை ராஜினாமா செய்வேன் – ரீடா பகுணா ஜோஷி

News Editor
உத்திரபிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிய வரும் வேளையில் பாஜகவைச் சேர்ந்த 3 அமைச்சர்கள் உட்பட 10 சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்தது...

சண்டிகர் உள்ளாட்சித் தேர்தல்; வீழ்ச்சியில் பாஜக – வேளாண் சட்டங்கள் காரணமா?

News Editor
பாஜக அரசு ஒரு வருடத்திற்கு முன்பு தான் கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ஒரு மாதத்திற்கு முன்பு திரும்பப் பெற்றுக்கொண்டதோடு,...

‘இந்திரா காந்தியை மக்கள் மன்னிக்கவில்லை மோடியையும் மன்னிக்க மாட்டார்கள்’ – மம்தா பானர்ஜி

Aravind raj
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை மக்கள் மன்னிக்கவில்லை என்றும் பிரதமர் மோடியையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்றும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின்...

‘சாலை தடுப்புகள் நீக்கப்படுவது போல் வேளாண் சட்டங்களும் விரைவில் நீக்கப்படும்’ – ராகுல்காந்தி

News Editor
டெல்லி மற்றும் உத்திரபிரதேச எல்லையான காசிப்பூர் பகுதியில் வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகள் போராடி வந்த போராட்டக் களத்திற்கு அருகில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகள்...

ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் 43 விழுக்காடு கிராமப் புற வீடுகளில் மட்டுமே குடிநீர் இணைப்புகள் – 7 மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 25 விழுக்காட்டிற்கு கீழ் உள்ளதாக தகவல்

News Editor
ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் இதுவரை 43 விழுக்காடு கிராமப்புற வீடுகளுக்குக் குடிநீர் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் ஜல்சக்தித் துறை...

உத்திரபிரதேசத்தில் தீண்டாமை கடைபிடித்த பள்ளி தலைமையாசிரியர் – பணியிடை நீக்கம் செய்த நிர்வாகம்

News Editor
உத்திரபிரதேச மாநிலம் அமேதி பகுதியில் உள்ள பன்பூர்வா அரசு தொடக்கப்பள்ளியில், பட்டியலின மாணவர்கள்மீது தீண்டாமை கடைபிடித்ததாக புகார் எழுந்ததை தொடர்ந்து, அப்பள்ளியின்...

உத்திரபிரதேசத்தில் ஆரம்ப பள்ளியில் சாதிய பாகுபாடு – தலைமை ஆசிரியரைப் பணியிடை நீக்கம் செய்த மாவட்ட கல்வி அதிகாரிகள்

News Editor
உத்திரபிரதேச மாநில மெய்ன்பூரி மாவட்டத்தில் உள்ள தவுதாப்பூர் அரசு ஆரம்பப்பள்ளியில் சாதிய பாகுபாடு நடப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து அந்த பள்ளியை...

‘பிரதமர் மோடி, முதல்வர் யோகிஆதியநாத்தை விமர்சித்து வெளியான காணொளி’ – இரண்டு பேரை கைது செய்த காவல்துறையினர்

News Editor
உத்திரபிரதேசம் மாநிலத்தில், பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை அநாகரீகமான வார்த்தைகளில் விமர்சித்துக் காணொளி வெளியிட்டது தொடர்பாக இரண்டு பேரை...

தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தரவுகள் எதார்த்தத்தைப் பிரதிபலிக்கவில்லை – தேசிய பெண்கள் ஆணையம் குற்றச்சாட்டு

News Editor
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்திருப்பதாக தேசிய குற்ற ஆவணங்கள் காப்பகத்தின் (என்சிஆர்பி) தரவுகள், எதார்தத்தை பிரதிபலிக்கவில்லை என தேசிய மகளிர் ஆணையத்தின்...

கொலை முழக்கமாகிறதா ஜெய் ஸ்ரீராம்? – உ.பி.யில் முழக்கமிடக்கோரி இஸ்லாமியரை வதைத்த இந்துத்துவ மதவெறியர்கள்

News Editor
உத்திரபிரதேசம் மாநிலம் கான்பூரில் ’ஜெய் ஸ்ரீராம்’ முழங்க கோரி கட்டாயப்படுத்தப்பட்டு இஸ்லாமியர் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த...

மதமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் மூவர் கைது – தீவிரவாத தடுப்பு பிரிவினர் நடவடிக்கை

News Editor
உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் மதமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்ட மூன்று பேரை, மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வைத்து உத்திரபிரதேச காவல்துறையின்...

உத்திரபிரதேசத்தில் பத்திரிக்கையாளர்மீதான தாக்குதல் – நிர்வாகத்தின் கடுமையான போக்கு என எடிட்டர்ஸ் கில்ட் அமைப்பு கண்டனம்

News Editor
உத்திரபிரதேச மாநிலம் உன்னோவ் பகுதியில் ஊடகவியலாளர்மீது தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது மற்றும் நடவடிக்கை எடுக்கக்கூடியது என எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா...

மசூதி இடிப்பு குறித்து நேர்காணல் அளித்தவர்மீது வழக்கு – நடவடிக்கையை ரத்து செய்ய முடியாது என உயர்நீதிமன்றம் அறிவிப்பு

News Editor
உத்திரபிரதேசத்தில் பாரபங்கி மசூதி இடிக்கப்பட்டது தொடர்பாக நேர்காணல் அளித்ததற்காக பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய முடியாது என அலகாபாத்...

இஸ்லாமிய முதியவர் தாக்கப்பட்ட காணொளி வெளியான சம்பவம் – ட்விட்டர் இந்தியா நிர்வாக இயக்குநருக்கு உத்திரபிரதேச காவல்துறை நோட்டீஸ்

News Editor
உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத்தில், முதியவர்மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக ’வகுப்புவாத அமைதியின்மையைத் தூண்டியதற்காக’ ட்விட்டர் நிறுவனத்தின் இந்திய தலைவருக்கு உத்திரபிரதேச காவல்துறையீனர்...

ட்விட்டரில் காணொளியைப் பகிர்ந்ததற்கு காவல்துறை வழக்கு – ஊடகவியலாளர்கள் பழிவாங்கப்படுவதாக பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா குற்றச்சாட்டு

News Editor
உத்திரபிரதேசத்தில் வயதான இஸ்லாமிய முதியவர்மீதான தாக்குதல் தொடர்பாக செய்தி வெளியிட்டதற்கான தி வயர் இணையதளம் மற்றும் சில மூத்த ஊடகவியலாளர்கள்மீது வழக்கு...

உத்தரபிரதேசத்தில் இஸ்லாமிய முதியவர் தாக்கப்பட்ட சம்பவம் – ட்விட்டரில் காணொளி பகிர்ந்ததவர்கள் மீது வழக்குப் பதிந்த காவல்துறை

News Editor
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் தொழுகைக்கு சென்ற முதியவர் தாக்கும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலானது. இந்தக் காணொளியை ட்விட்டரில் பகிர்ந்ததற்காக, ட்விட்டர்...

உத்திரபிரதேச ஊடகவியலாளர் மரணத்திற்கு சிபிஐ விசாரணை வேண்டும் – முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்கு பிரியங்கா காந்தி கடிதம்

News Editor
உத்திரபிரதேசத்தில் செயல்பட்டு வரும் மதுபான மாஃபியா கும்பல்குறித்து செய்தி வெளியிட்ட ஊடகவியலாளர் சுலப் ஸ்ரீவத்சவா மர்மான முறையில் உயிரிழந்தது தொடர்பாக சிபிஐ...

உத்திரபிரதேசத்தில் தொழுகைக்கு சென்ற முதியவரைத் தாக்கி தாடியை மழித்த கும்பல் – வழக்கு பதிந்து காவல்துறை விசாரணை

News Editor
உத்திரபிரதேசம் மாநிலம் காசியாபாத் மாவட்டம் லோனி பகுதியில், தொழுகைக்கு சென்ற இஸ்லாமிய முதியவர் அப்துல் சமத்தை தாக்கிய கும்பல், அவரது தாடியை...