Aran Sei

உத்தர பிரதேசம்

பத்திரிகையாளர் சித்திக் கப்பன் வழக்கு – பிணை கிடைத்தும் சிறைக் கதவு திறக்காத அவலம்

Chandru Mayavan
அண்மையில் உச்ச நீதிமன்றத்தால் பிணை பெற்ற டெல்லியைச் சேர்ந்த கேரள பத்திரிகையாளர் சித்திக் கப்பன் மீதான அமலாக்கத்துறை இயக்குநரகம் விசாரித்து வரும்...

உ.பி: கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பட்டியல் சமூக சிறுமி – குற்றஞ்சாட்டப்பட்ட இருவர் கைது

Chandru Mayavan
உத்தர பிரதேச மாநிலம் பிலிபிட்டில்  தலித் சிறுமி ஒருவரை இருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து தீ வைத்து எரித்ததாக காவல்துறையினர்...

ஹத்ராஸ் வழக்கு: பத்திரிக்கையாளர் சித்திக் கப்பனின் பிணை மனு மீது உ.பி., அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

Chandru Mayavan
2020 அக்டோபரில் கைது செய்யப்பட்ட கேரளாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் சித்திக் கப்பனின் பிணை மனு மீது உத்தரபிரதேச அரசிடம் உச்ச நீதிமன்றம்...

உ.பி.: பள்ளியின் அசெம்பிளியில் இஸ்லாமிய வசனம் இருந்ததால் வலதுசாரிகள் போராட்டம் – காயத்ரி மந்திரம் ஓதியதால் போராட்டம் வாபஸ்

Chandru Mayavan
உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள பள்ளிக்கூடத்தில் (School) காலை சட்டசபையின் போது இஸ்லாமிய வசனங்களை ஓதுவதற்கு சில பெற்றோர்கள் மற்றும்...

பஞ்சாப்: வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஒன்றிய அரசுக்கு எதிராக விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்

Chandru Mayavan
40 விவசாய சங்கங்களின்  கூட்டமைப்பான சன்யுக்த் கிசான் மோர்ச்சா  நாடு தழுவிய போராட்டத்திற்கு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று பஞ்சாப் முழுவதும் விவசாயிகள்...

காவல் மரணத்தில் உத்தர பிரதேசம் முதலிடம்; எண்கவுண்டரில் ஜம்முகாஷ்மீர் முதலிடம் – ஒன்றிய அரசு அளித்த புள்ளிவிவரம்

Chandru Mayavan
விசாரணையின்போது காவல் நிலையத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. இதில் பாஜக ஆளும் உத்தர பிரதேசம் முதலிடம் பெற்றுள்ளது. உத்தரபிரதேசத்தில்...

ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கு: பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 3 மாதத்திற்குள் வேலை – அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவு

Chandru Mayavan
உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பலியான தலித் பெண்ணின் குடும்ப உறுப்பினருக்கு மூன்று மாதங்களுக்குள் வேலை வழங்குவது...

உ.பி.: நெடுஞ்சாலையைப் போட்டவர்கள் மீது புல்டோசர் எப்போது பாயும் – அகிலேஷ் யாதவ் கேள்வி

Chandru Mayavan
உத்தர பிரதேச மாநிலம் லக்னோ மாவட்டம் ஜலானில் பெய்த மழையால் பண்டேல்கண்ட் விரைவுச்சாலையின் ஒரு பகுதியில் ஆழமான பள்ளம் உருவாகியுள்ளது. இந்த...

விவசாயக் கடன் தள்ளுபடியால் 50% விவசாயிகள் மட்டுமே பயனடைந்துள்ளனர் – எஸ்பிஐ வங்கி தகவல்

Chandru Mayavan
தெலுங்கானா, மத்திய பிரதேசம்., ஜார்கண்ட், பஞ்சாப், கர்நாடகா, உத்தர பிரதேசம்  ஆகிய மாநிலங்களில் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதில் 50 விழுக்காடு...

வீடுகளை இடிக்கும் உத்தர பிரதேச அரசின் நடவடிக்கைக்கு தடைவிதிக்க முடியாது – உச்ச நீதிமன்றம்

Chandru Mayavan
உத்தர பிரதேசத்தில் கட்ட்டங்களை இடிப்பதற்கு தடை விதிக்க கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மாநிலங்கள் முழுவதும் இடிக்கும் பணிகளுக்கு தடை...

உ.பி.: ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழக்கமிட கோரி துன்புறுத்தப்பட்ட இஸ்லாமியர் – குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர் கைது

Chandru Mayavan
உத்தர பிரதேச மாநிலம் மதுராவில்  இஸ்லாமியர் ஒருவரை ‘ஜெய் ஸ்ரீராம்’, ‘பாரத் மாதா கி ஜெய்’ என்கிற முழக்கங்களை எழுப்பும்படி கட்டாயப்படுத்திய...

ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர் முகமது சுபைர் மீதான வழக்கு -இடைக்கால பிணையை நீட்டித்த உச்சநீதிமன்றம்

Chandru Mayavan
மத உணர்வுகளை புண்படுத்தியதாக உத்தர பிரதேச காவல்துறை பதிந்த வழக்கில் ஆல்ட் நியூஸின் இணை நிறுவனர் முகமது சுபைருக்கு வழங்கப்பட்ட இடைக்கால...

டெல்லி: ஆல்ட் நியூஸின் இணை நிறுவனர் சுபைரின் பிணை மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

Chandru Mayavan
உத்தர பிரதேசத்தில் உள்ள சீதாபூரில் தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய மறுத்த அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து  உச்சநீதிமன்றத்தில் முகமது...

உத்தர பிரதேசம்: புல்டோசர்களுடன் கொடி அணிவகுப்பு நடத்திய காவல்துறையினர்

Chandru Mayavan
உத்தர பிரதேச மாநிலம் அலிகரில் ஒன்றிய அரசு கொண்டு வந்த அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது....

உ.பி.,யில் மாடு திருடிய வழக்கு: எலக்ட்ரிக் ஷாக் கொடுத்து காவல்துறை விசாரணை – 5 காவலர்கள் பணியிடை நீக்கம்

Chandru Mayavan
உத்தரபிரதேசத்தில் மாடு திருடிய வழக்கில் கைதான இளைஞருக்கு எலக்ட்ரிக் ஷாக் கொடுத்துக் கடுமையாக விசாரணை நடத்திய காவலர்கள் 5 பேர் மீது...

உ.பி: கல்லூரியில் தொழுகை செய்த பேராசிரியர் – வலதுசாரிகள் எதிர்ப்பால் கட்டாய விடுப்பளித்த கல்லூரி நிர்வாகம்

Chandru Mayavan
உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் உள்ள கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் ஒருவர் கல்லூரி புல்வெளியில் தொழுகை செய்யும் காணொளி வெளியானதை அடுத்து கல்லூரி...

ஞானவாபி மசூதி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மவுனம் காப்பது ஏன்? – ஒவைசி கேள்வி

Chandru Mayavan
“ஞானவாபி மசூதி விவகாரத்தில் காங்கிரஸ், சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி போன்ற எதிர்க்கட்சிகள் மவுனம் காப்பது ஏன்? இஸ்லாமியர்கள் அவர்களின்(எதிர்க்கட்சிகள்)...

பாபர் மசூதி இழப்பே போதும், இன்னொரு மசூதியை இழக்க நாங்கள் தயாராக இல்லை: கியான்வாபி மசூதி தீர்ப்பு குறித்து ஓவைசி கருத்து

nithish
“கியான்வாபி மசூதி தீர்ப்பு 1991 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் சட்டத்திற்கு முற்றிலும் எதிரானது. ஏற்கெனவே நாங்கள் பாபர் மசூதியை...

இஸ்லாமியப் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்வதாக மிரட்டிய சாமியாரை கைது செய்யுங்கள் – அகில இந்திய மாணவர் கழகம் போராட்டம்

Aravind raj
“உங்கள் பெண்களை வீட்டை விட்டு வெளியே கொண்டு வந்து பாலியல் வன்கொடுமை செய்வேன்” என பேசிய உத்தரப் பிரதேச சாமியாரை கைது...

உத்தரப் பிரதேசம்: இஸ்லாமியப் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்வேன் என்று பேசிய சாமியார்மீது வழக்கு பதிவு

Aravind raj
“உங்கள் பெண்களை வீட்டை விட்டு வெளியே கொண்டு வந்து பாலியல் வன்கொடுமை செய்வேன்” என பேசிய உத்தரப் பிரதேச சாமியார்மீது வழக்கு...

யார் இந்த யோகி ஆதித்யநாத்? – சாமியார் மடம் முதல் சட்டமன்றம் வரை(பகுதி 5)

Chandru Mayavan
யோகியின் ஆட்சியில் பெண்கள்: ஹத்ராஸ்களும் உன்னாவ்களும் பெண்கள் தனியாகவோ சுதந்திரமாகவோ இருக்க முடியாது என்று ஆதித்யநாத் தனது அதிகாரப்பூர்வ இணையதளமான www.yogiadityanath.in...

பாஜகவின் வெற்றி இனி மெல்ல சரியும் – அகிலேஷ் யாதவ்

Chandru Mayavan
உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சிக்கு அதிக இடங்களையும் வாக்கு விகிதத்தையும் உயர்த்தியத்திற்காக சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் மக்களுக்கு நன்றி...

உ.பி., தேர்தல்: யோகி ஆதித்யநாத்தை வெல்ல தீவிர பிரச்சாரத்தை கையில் எடுத்த சந்திரசேகர் ஆசாத்

nithish
கோரக்பூர் தொகுதியில் உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை எதிர்த்துப் போட்டியிடும் சந்திரசேகர் ஆசாத் வெற்றி பெறுவதற்காக வீடு வீடாகச் சென்று...

உ.பி. தேர்தலில் கிரிமினல் வழக்கு பின்னணி உள்ள வேட்பாளர்கள் ஏன்? – பாஜக விளக்கம்

News Editor
உத்தர பிரதேசத்தில் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக அறிவித்துள்ளது. கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட 107 வேட்பாளர்களின்...

‘நாட்டின் வளங்களை எல்லாம் தனியாருக்கு விற்று விட்டால் நாடு என்னவாகும்’? – பாஜக எம்.பி. வருண் காந்தி

Aravind raj
தனியார்மயம் என்ற பெயரில் நாட்டில் உள்ள எல்லா வளங்களும் விற்கப்படுகிறது என்று பாஜகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் வருண் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்....

‘பெண்களுக்கு எதிராகப் பதிவான 31,000 குற்றங்கள்’ – உ.பி.யில் அதிகமென தேசிய மகளி்ர் ஆணையம் தகவல்

News Editor
கடந்த 2021ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 31 ஆயிரம் புகார்கள் வந்தன. இதில் பாதிக்கு மேற்பட்ட உத்தரப்பிரதேச மாநிலத்தில்...

போராட்டத்தில் விவசாயிகள் உயிரிழந்ததாக தரவுகள் இல்லை – ஒன்றிய வேளாண்துறை அமைச்சர் தகவல்

News Editor
டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் விவசாயிகள் உயிரிழப்பு குறித்து எங்களிடம் தரவுகள் இல்லை என்று ஒன்றிய அரசின் வேளாண் துறை அமைச்சர்...

நாடாளுமன்ற கூட்டத்தொடர்: விவசாய சட்டங்களை அடுத்து எதிர்க்கட்சிகளின் திட்டங்கள் என்னென்ன?

Aravind raj
விவசாய சட்டங்கள் ரத்து செய்யப்பட்ட பிறகு, ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க எதிர்க்கட்சிகளிடம் ஒன்றுமில்லை என்று பாஜக நினைத்தாலும், எதிர்க்கட்சிகளோ வேறு...

அதிக ஏழைகள் வாழும் மாநிலங்களின் பட்டியலை அறிவித்த நிதி ஆயோக் – பாஜக ஆளும் உத்தரபிரதேசம் மூன்றாமிடம்

News Editor
பாஜக ஆளும் உத்தர பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்கள் இந்தியாவின் ஏழ்மையான மக்கள் வாழும் மாநிலங்கள் என ஒன்றிய அரசின்...

விவசாயிகளின் போராட்டம் ஓராண்டு நிறைவு: டெல்லி எல்லைக்கு டிராக்டர்களில் படையெடுக்கும் விவசாயிகள்

Aravind raj
விவசாய சட்டங்களை நீக்கக் கோரி நடந்து வரும் விவசாயிகள் போராட்டம் ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, டெல்லி-உத்தர பிரதேச எல்லையில் உள்ள காசிப்பூருக்கு டிராக்டர்களில்...