Aran Sei

உத்தரபிரதேச காவல்துறை

உ.பி: 581 கிலோ கஞ்சாவை விற்றுவிட்டு, எலி தின்றதாக நாடகமாடிய காவல்துறையினர்

nithish
உத்தரபிரதேசத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 581 கிலோ கஞ்சாவை சாப்பிட்டுவிட்டதாக மதுரா காவல்துறையினர் எலிகள் மீது குற்றம்சாட்டி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....

உ.பி: அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்திய பெண்கள் மீது காவல்துறையினர் சரமாரி தாக்குதல்

nithish
அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது காவல்துறையினர் சரமாரியாக தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....

உ.பி: காவல்துறையினருக்கு தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதை வெளிக்கொண்டு வந்த காவலருக்கு தண்டனையாக 600 கிமீ தொலைவில் இடமாற்றம்

nithish
உத்தரபிரதேசத்தில் காவல்துறையினருக்கு தரமற்ற உணவுகள் வழங்கப்படும் பிரச்சினை தொடர்பாக காணொளி வெளியிட்ட கான்ஸ்டபிள் மனோஜ் குமாருக்கு தண்டனையாக பிரோசாபாத்தில் இருந்து 600...

உ.பி: தன்னுடைய இருசக்கர வாகனத்தை தொட்டதற்காக பட்டியலின மாணவனை தாக்கிய ஆசிரியர் பணி இடைநீக்கம்

nithish
உத்தரபிரதேசத்தில் தன்னுடைய இருசக்கர வாகனத்தை தொட்டதற்காக பட்டியலின மாணவனை ஆசிரியர் ஒருவர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள அரசுப்...

உ.பி: சட்ட விரோத ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தவரை தாக்கிய பாஜக தலைவர் – காவல் துறை நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு

Chandru Mayavan
நொய்டா ஹவுசிங் சொசைட்டியில் பாஜக தலைவர் ஒருவர் பெண்ணை தாக்கியதாக  இந்தியா டுடே செய்தி வெளியிட்ட ஒரு நாள் கழித்து ,...

உ.பி: லூலூ மாலில் தொழுகை நடத்தியது இஸ்லாமியர்கள் அல்ல – சிசிடிவி காட்சிகளை காவல்துறையிடம் வழங்கிய மால் நிர்வாகம்

nandakumar
உத்தரபிரதேசத்தில் உள்ல லூலூ மாலில் தொழுகை நடத்தியதாக பகிரப்பட்ட காணொளியில் இருப்பது இஸ்லாமியர்கள் அல்ல, மாலில் பெயரை கெடுக்க திட்டமிட்டு தொழுகை...

உ.பி: ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர் முகமது சுபேர் மீதான வழக்குகள் – விசாரணை மேற்கொள்ள சிறப்பு புலனாய்வு குழு அமைத்த காவல்துறை

nandakumar
உண்மை சரிபார்ப்பு இணையதளமான ஆல்ட் நியூஸின் இணை நிறுவனர் முகமது சுபேர் மீதான வழக்குகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை (எஸ்ஐடி)...

உ.பி: விலைவாசி உயர்வு தொடர்பாக வைக்கப்பட்ட சுவர் விளம்பரம் – தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஆபத்து என வழக்கு பதிந்த காவல்துறை

nandakumar
உத்தரபிரதேச  மாநிலம் அலகாபாத்தில் விலைவாசி உயர்வு தொடர்பாக நரேந்திர மோடியின் கேலிச் சித்திரம் பொறிக்கப்பட்ட விளம்பர பலகைகள் தொடர்பாக அம்மாநில காவல்துறையினர்...

உ.பி: நபிகள் விவகாரம், அக்னிபத் எதிராக போராடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க திட்டம் – காவல்துறையிடம் ஆவணங்களை கோரிய அமலாக்கத்துறை

nandakumar
நபிகள் தொடர்பாக நுபுர் சர்மாவின் கருத்துக்கு எதிராக போராடியவர்கள் மற்றும் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது பணமோசடி தடுப்புச் சட்டத்தின்...

உ.பி: தவறான தகவல்களுடன் நோட்டீஸ் வழங்கிய மாவட்ட நிர்வாகம் – சட்டவிரோதமாக இடிக்கப்பட்ட அரசியல் செயல்பாட்டாளர் ஜாவேத் முகமதுவின் வீடு

nandakumar
உத்தரபிரதேச மாநிலத்தில் முஹம்மது நபிகுறித்து பாஜக பிரமுகர்கள் கருத்து தெரிவித்ததற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றது. போராட்டங்களின்போது கலவரம் மற்றும் கல்வீச்சு சம்பவங்களை...

கான்பூர்: நபியை அவமதித்த பாஜக செய்தித் தொடர்பாளருக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை – 36 பேரை கைது செய்த உ.பி காவல்துறை

nandakumar
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில், முஹம்மது நபியை அவமதிக்கும் வகையில் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் நூபுர் ஷர்மாவை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில்...

உத்தரபிரதேசம்: மகனை கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்ததால் தாயை சுட்டுக் கொன்ற காவல்துறை

nandakumar
உத்தரபிரதேசம் மாநிலத்தின் சித்தார்த் நகர் மாவட்டதில் காவல்துறையினர் சுட்டத்தில் ரோஷ்னி என்ற பெண் உயிரிழந்துள்ளார். மேலும், சம்பவம் நடைபெற்ற உடன் காவல்துறையினர்...

உ.பி: ’காவல்துறையினர் தாக்கியதால் பெண் உயிரிழப்பு’ – குடும்பத்தினர் குற்றச்சாட்டு

Chandru Mayavan
உத்தரபிரதேச மாநிலம், சந்தோலி மாவட்டத்தில் உள்ள மன்ராஜ்பூர் கிராமத்தைச் சேர்ந்த 21 வயது பெண்ணின் வீட்டிற்கு சோதனை நடத்தச் சென்ற காவல்துறையினர்...

உத்தரபிரதேசம்: வழிபாட்டு தலங்களில் இருந்து 45 ஆயிரத்திற்கும் அதிகமான ஒலிப்பெருக்கிகள் அகற்றம்

nandakumar
மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு வழிபாட்டுத் தலங்களில் இருந்து 45,773 ஒலிப்பெருக்கிகள் அகற்றப்பட்டுள்ளதாக உத்தரபிரதேச காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பான ஏஎன்ஐ...

ஒவைசியை கொல்ல முயற்சி – பாஜக உறுப்பினர் கைது

News Editor
பிப்ரவரி 3 அன்று மீரட்டில் இருந்து தேர்தல் நிகழ்ச்சியை முடித்தது விட்டு டெல்லிக்குப் புறப்பட்ட தனது கார் மீது சஜர்சி சுங்கச்சாவடியில்...

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வெற்றியை கொண்டாடியதாக புகார் – 3 காஷ்மீர் மாணவர்கள் மீது தேசத்துரோக வழக்கு

News Editor
கடந்த 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவை வென்ற பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வெற்றியைக் கொண்டாடியதாகக் கைது செய்யப்பட்ட 3...

ட்விட்டர் இணையதளத்தில் தவறான இந்திய வரைபடத்தை வெளியிட்ட விவகாரம் – நிர்வாக இயக்குநர்மீது புகாரளித்த பாஜக அமைச்சர்

News Editor
ட்விட்டர் இந்தியா நிர்வாக இயக்குநர்மீது, உத்தரபிரதேச காவல்துறையை தொடர்ந்து, மத்தியபிரதேச காவல்துறையும் வழக்கு பதிந்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி...

ட்விட்டர் இந்தியா நிர்வாக இயக்குநர்மீது பஜ்ரங்தள் புகார் – முதல் தகவல் அறிக்கை பதிந்த உத்தரபிரதேச காவல்துறை

News Editor
ட்விட்டர் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மனிஷ் மஹேஸ்வரி மீது உத்தரபிரதேச காவல்துறை முதல்தகவல் அறிக்கை பதிந்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ்...

‘விவசாயிகள் போராட்டம் தீவிரமடைவதால், லக்னோவில் ஏப்ரல் 5 வரை ஊரடங்கு’ – உத்தரபிரதேச காவல்துறை அறிவிப்பு

Aravind raj
விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைவதற்கான வாய்ப்பு உள்ளதால், உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில், ஏப்ரல் 5 ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது....

‘லவ் ஜிகாத் வழக்கு : நிரூபிக்க ஆதாரம் இல்லை’ – அலகாபாத் உயர் நீதிமன்றம்

News Editor
சட்டவிரோத மதமாற்ற தடுப்புச் சட்டம் 2020-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நதீம் என்பவருக்கு எதிராக எந்தவொரு கட்டாய நடவடிக்கையும் எடுக்க...