ஈஷா அறக்கட்டளை கட்டிடங்களுக்கு சுற்றுச்சூழல் விலக்கு அளித்தது ஏன்? – ஒன்றிய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
ஈஷா அறக்கட்டளைக்கு சுற்றுச்சூழல் அனுமதியில் இருந்து எதன் அடிப்படையில் விலக்கு அளிக்கப்பட்டது என ஒன்றிய அரசு விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....