கள்ளக்குறிச்சி: ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத வந்த மாணவிகளை தடுத்து நிறுத்திய தேர்வு மைய கண்காணிப்பாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – வைகோ
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஹிஜாப் அணிந்த 11 ஆம் வகுப்பு மாணவிகளை தேர்வு எழுத விடாமல் தடுத்த தேர்வு மைய கண்காணிப்பாளர் மீது...