Aran Sei

இஸ்லாமியப் பெண்கள்

இஸ்லாமியர்களின் உணவகங்கள் குறித்து சர்ச்சை கருத்து: கைது செய்யப்பட்ட பி.சி ஜார்ஜுக்கு ஜாமீன் வழங்கிய கேரள உயர் நீதிமன்றம்

nithish
கேரளத்தில் ஏப்ரல் 29 அன்று நடைபெற்ற இந்து மகாசங்கத்தில் இஸ்லாமியர்கள் மீது வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியதாகக் கூறப்படும் வழக்கில் கைது...

இஸ்லாமியர்கள் குறித்து பேசிய கருத்தில் உறுதியாக இருக்கிறேன்: கேரள அரசு ஜிஹாதிகளின் ஆதரவை விரும்புவதாக பிணையில் வெளிவந்த பி.சி.ஜார்ஜ் கருத்து

nithish
நேற்று (மே 1) மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் கேரளாவின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான பி.சி.ஜார்ஜ் கைது...

இஸ்லாமியர்களின் உணவகங்கள் குறித்து சர்ச்சை கருத்து: கேரள மூத்த அரசியல் தலைவர் பி.சி. ஜார்ஜ் கைது

Aravind raj
இஸ்லாமியர்கள் நடத்தும் ஓட்டல்களில் பரிமாறப்படும் குளிர்பானங்களில் கருத்தடை மாத்திரை கலக்கப்படுகிறது என்றும் இதனால் இஸ்லாமியர் அல்லாத சமூகத்தின் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி...

இந்து, கிறிஸ்தவ பெண்கள் குறைந்தது 4 குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்: கேரள எம்.எல்.ஏ., பி.சி. ஜார்ஜ் கருத்து

nithish
இஸ்லாமியர்கள் நடத்தும் ஓட்டல்களில் பரிமாறப்படும் குளிர்பானங்களில் கருத்தடை மாத்திரை கலக்கப்படுகிறது. இதனால் இஸ்லாமியர் அல்லாத சமூகத்தின் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி இந்தியாவை...

உ.பி: இஸ்லாமியப் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்வேன் என்று கூறியதில் எனக்கு எந்த குற்றவுணர்வும் இல்லை: சிறையிலிருந்து வெளியே வந்த சாமியார் கருத்து 

nithish
உத்தரபிரதேசத்தின் கைராபாத் நகரத்தில் நவராத்திரி விழாவையொட்டி ஊர்வலம் செல்லும் போது மசூதிக்கு முன்பு இஸ்லாமியப் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்வேன் என்று...

புல்லி பாய் செயலி வழக்கில் 3 மாணவர்களுக்குப் பிணை – வயதையும் முதிர்ச்சியற்ற புரிதலையும் சிலர் பயன்படுத்தியதாக நீதிபதிகள் கருத்து

Aravind raj
இஸ்லாமியப் பெண்களை அவதூறு செய்யும் நோக்கில் புல்லி பாய் என்ற செயலியில் அப்பெண்களின் புகைப்படங்களை பதிவேற்றியது தொடர்பான வழக்கில், கைது செய்யப்பட்ட...

உத்தரபிரதேசம்: மசூதியின் முன்பு இஸ்லாமியப் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்வேன் என்று மிரட்டிய சாமியார் – 11 நாட்களுக்குப் பிறகு கைது செய்த காவல்துறை

nithish
உத்தரபிரதேசத்தின் கைராபாத் நகரத்தில் நவராத்திரி விழாவையொட்டி ஊர்வலம் செல்லும் போது மசூதிக்கு முன்பு இஸ்லாமியப் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்வேன் என்று...

இஸ்லாமியப் பெண்களை அவதூறு செய்த புல்லி பாய் செயலி வழக்கு – குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்

nithish
புல்லி பாய் செயலி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட 3 பேருக்கு பந்த்ரா குற்றவியல் நடுவர் நீதிமன்றம் நேற்று(ஏப்ரல் 12)...

ஹிஜாப் தடை வழக்கு: கர்நாடக உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு

Aravind raj
கர்நாடாக மாநிலத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது தொடர்பான வழக்கில் கர்நாடக...

புல்லிபாய் வழக்கு: பிரபலமான 100 இஸ்லாமிய பெண்களின் புகைப்படங்கள் ஏலத்தில் விடப்பட்டது அம்பலம்

Aravind raj
புல்லி பாய் செயலியை உருவாக்கியதாக குற்றஞ்சாட்டப்படும் நீரஜ் பிஷ்னாய், 100 பாஜக அல்லாத பிரபல இஸ்லாமிய பெண்களின் புகைப்படங்களை ஏலத்தில் விடுமாறு...

இஸ்லாமிய பெண்களை அவதூறு செய்த புல்லிபாய் செயலி வழக்கு: விஷால் ஜாவுக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுப்பு

Aravind raj
புல்லி பாய் செயலி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட விஷால் ஜாவுக்கு பிணை வழங்க மும்பை நீதிமன்றம் மறுத்துள்ளது. புல்லி பாய் செயலி...

மத ரீதியிலான ஆடைகள் அணிய மாணவர்களுக்குத்தான் இடைக்காலத் தடை, ஆசிரியர்களுக்கு அல்ல – கர்நாடக உயர்நீதிமன்றம் விளக்கம்

nithish
சீருடை முறை அமலில் உள்ள கல்லூரிகளில் மட்டும் தான் மாணவர்களுக்கு மத ரீதியிலான ஆடைகள் அணிய இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது...

ஹிஜாப் வழக்கு: விரைவில் தீர்த்து வைக்க விரும்புவதாக கர்நாடக உயர்நீதிமன்றம் கருத்து

nithish
ஹிஜாப் தொடர்பான வழக்கை இந்த வாரத்திலேயே தீர்த்து வைக்க விரும்புவதாகவும், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பையும் கோருவதாகவும் கர்நாடக உயர் நீதிமன்றம்...

பர்தா அணியக்கூடாதென பெண்களை மிரட்டிய முதியவர்: கைது செய்த மகாராஷ்டிரா காவல்துறை

nithish
பிப்பிரவரி 18 அன்று மகாராஷ்டிராவில் உள்ள அகோலா மாவட்டத்தில் பர்தா அணிந்து வந்த தாய் மற்றும் மகளை பர்தா அணியக் கூடாது...

ஹிஜாப் விவகாரம்: முன்னாள் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் ஹிஜாபுக்கு ஆதரவாக கடிதம்

nithish
500 வழக்கறிஞர்கள், 2 முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதிகள், கர்நாடக மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் துவாரகநாத் உட்பட 700...

இந்தியத் தலைவர்கள் இஸ்லாமியப் பெண்களை ஒடுக்க கூடாது – மலாலா யூசுஃப்ஸை

Chandru Mayavan
இந்தியத் தலைவர்கள் இஸ்லாமியப் பெண்களை ஒடுக்க கூடாது என்று நோபல் பரிசு பெற்றவரும் பெண்ணுரிமை செயற்பாட்டாளருமான மலாலா தெரிவித்துள்ளார். இது குறித்து...

மாணவிகள் ஹிஜாப் அணிய தடை: காந்தியின் இந்தியா கோட்சேவின் இந்தியாவாக மாறுகிறது – மெஹபூபா முப்தி விமர்சனம்

News Editor
கர்நாடகாவின் கல்வி நிறுவனங்களில் பயிலும் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவதைத் தடை செய்யும் அரசின் செயலானது இஸ்லாமியர்கள் பொதுச் சமூகத்திலிருந்து ஓரங்கட்டுவதை...

பாஜக ஆட்சி என்பது இந்தியக் குடியரசைத் தகர்க்கும் அபாயம் – ஹுவா மொய்த்ரா

News Editor
அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து பாஜகவைத் தோற்கடிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் நேற்று (பிப்ரவரி 3)...

‘க்ளப்ஹவுஸில் இஸ்லாமியப் பெண்கள் மீது அவதூறு: சட்டக்கல்லூரி மாணவர் கைது – பிணை வழங்கிய நீதிமன்றம்

News Editor
க்ளப்ஹவுஸ் செயலியில் இஸ்லாமியப் பெண்களுக்கு எதிராக ஆபாசமான கருத்துக்களைத் தெரிவித்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் கைதான யாஷ் குமார் என்ற சட்டக்கல்லூரி மாணவருக்கு...

இஸ்லாமியப் பெண்களை இழிவு செய்யும் செயலி: உருவாக்கியவரின் ஜாமீன் மனு – தள்ளுபடி செய்த டெல்லி உயர்நீதிமன்றம்

News Editor
சுல்லி டீல்ஸ் செயலியை உருவாக்கிய ஓம் கரேஷ்வர் தாகூரின் ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. விசாரணை ஆரம்பக் கட்டத்தில்தான்...

புல்லிபாய் வழக்கு: அவதூறு பரப்பிய கணக்குகளின் தகவல் தர மறுத்த ட்விட்டர் – தேச பாதுகாப்பு பிரச்சினை இல்லை என விளக்கம்

News Editor
கிட்ஹப் தளத்தின் செயலியான புல்லி பாய், இஸ்லாமியப் பெண்களின் புகைப்படங்களைப் பதிவேற்றி, அவர்களை ஏலத்திற்கு விடுவதாக டிசம்பர் 31 அன்று அறிவித்திருந்தது....