Aran Sei

இளைஞர்கள்

சென்னை: காதலர் தினத்தை எதிர்த்து எத்திராஜ் கல்லூரி முன்பு பாரத் இந்து முன்னணி அமைப்பினர் போராட்டம்

nithish
சென்னை எத்திராஜ் கல்லூரி முன்பு பாரத் இந்து முன்னணி அமைப்பினர் ‘காதலர் தினத்தை’ எதிர்த்து போராட்டம் நடத்தினர். கலாச்சாரத்தை காப்போம் என்ற...

எஸ்சி, எஸ்டி பணியிடங்களை நிரப்புக – ஒன்றிய அமைச்சருக்கு ரவிக்குமார் வலியுறுத்தல்

Chandru Mayavan
ஒன்றிய அரசில் காலியாக இருக்கும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய அரசின்...

1000 பேரில் 3 பேருக்கு மட்டுமே வேலை கொடுத்த மோடி – ராகுல் காந்தி விமர்சனம்

Chandru Mayavan
1000 பேரில் 3 பேருக்கு மட்டுமே இந்தியப் பிரதமர் மோடி வேலை கொடுத்துளார் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்...

புல்லி பாய் வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட 3 பேருக்கு பிணை – மும்பை நீதிமன்றம் உத்தரவு

nithish
புல்லி பாய் செயலி வழியாக பல இஸ்லாமிய பெண்களின் புகைப்படங்களும் தனிப்பட்ட விவரங்களும் இணையத்தில் சட்டவிரோதமாக பதிவேற்றப்பட்டது தொடர்பாக கைது செய்யப்பட்ட...

இளைஞர்களின் எதிர்காலத்துடன் விளையாடுவதை நிறுத்துங்கள், அக்னிபத் திட்டத்தை திரும்ப பெறுங்கள் – பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சி கோரிக்கை

nandakumar
ராணுவத்திற்கு ஆட்களை சேர்க்கும் புதிய திட்டத்தின் மூலம், இளைஞர்களின் எதிர்காலத்துடன் மோடி அரசாங்கம் விளையாடுகிறது. அக்னிபத் திட்டத்தை உடனடியாக திரும்ப பெற...

பக்கோடா விற்பதும், பஜ்ஜி போடுவதும் வேலைவாய்ப்பு அல்ல – ஒன்றிய அரசை விமர்சித்த ப.சிதம்பரம்

nithish
“பக்கோடா விற்பதையும், பஜ்ஜி போடுவதையும் வேலைவாய்ப்பு என சொல்ல மாட்டோம்” என்று ஒன்றிய அரசை ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். சென்னையில் காங்கிரஸ் பொருளாதார...

50% இடஒதுக்கீட்டை தாண்டி அக்னி வீரர்களுக்கு எப்படி வேலை கொடுக்க முடியும் – ஹரியானா முதல்வருக்கு காங்கிரஸ் கேள்வி

Chandru Mayavan
ஆயுதப்படையில் நான்கு ஆண்டுகள் பணிபுரிந்த அக்னிவீரர்களுக்கு ஹரியானா அரசு ‘உத்தரவாத’ வேலைவாய்ப்பை வழங்கும் என்று மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார்...

அக்னிபத் திட்டம்: போராடும் இளைஞர்கள் போலி தேச பக்தர்களை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும் – பிரியங்கா காந்தி

nithish
“அக்னிபத் திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் இளைஞர்கள் போலி தேச பக்தர்களையும், போலி தேசியவாதிகளையும் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்” என்று...

தேச நலனுக்கு எதிரான அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெறுங்கள் – ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

nithish
தேச நலனுக்கு எதிரான அக்னிபத் திட்டத்தை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ராணுவத்தில்...

வேளாண் சட்டங்களைப் போலவே, அக்னிபத் திட்டத்தையும் பிரதமர் மோடி திரும்பப் பெறுவார்: ராகுல் காந்தி

nithish
விவசாயிகளின் தொடர்ச்சியான போராட்டங்களைத் தொடர்ந்து வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டியிருந்ததைப் போலவே, அக்னிபத் திட்டத்தையும் திரும்பப் பெற வேண்டிய கட்டாயத்தில்...

அக்னிபத் திட்டம்: சென்னை தலைமைச் செயலகம் அருகே இளைஞர்கள் போராட்டம்

nithish
ஒன்றிய அரசின் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக இன்று (ஜூன் 18) காலை முதல் சென்னையில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை தலைமைச்...

வேலைவாய்ப்பில்லா இளைஞர்களின் வாழ்வைப் பொசுக்கும் அக்னிபாத் திட்டத்தை உடனே கைவிட வேண்டும் – திருமாவளவன்

nithish
அக்னிபாத் திட்டம் வேலைவாய்ப்பில்லா இளைஞர்களின் வாழ்வைப் பொசுக்கும் நாசகர திட்டமாகும். இளைய தலைமுறையினரின் கனவைச் சிதைக்கும் இத்திட்டத்தை உடனே கைவிட வேண்டும்...

பீகார்: ஒன்றிய அரசின் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு – பாஜக எம்.எல்.ஏ மீது தாக்குதல்

nithish
ராணுவத்திற்கு குறுகிய கால ஆட்சேர்ப்புக்கான ஒன்றிய அரசின் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக பீகாரில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதில் பாஜக சட்டமன்ற...

வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது; நாட்டின் எதிர்காலம் கவலையளிக்கிறது – பாஜக எம்.பி வருண் காந்தி கருத்து

nandakumar
தேர்தலின் போது பாஜக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்று பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் வருண் காந்தி தெரிவித்துள்ளார். அவரது சொந்த தொகுதிக்கு...

பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவதுதான் பிரதமர் மோடியின் அன்றாடப் பணி – ராகுல் காந்தி விமர்சனம்

nandakumar
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை உயர்த்துவதுதான் பிரதமர் நரேந்திர மோடியின் தினசரி பணி என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்...

உ.பி., தேர்தல்: யோகி ஆதித்யநாத்தை வெல்ல தீவிர பிரச்சாரத்தை கையில் எடுத்த சந்திரசேகர் ஆசாத்

nithish
கோரக்பூர் தொகுதியில் உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை எதிர்த்துப் போட்டியிடும் சந்திரசேகர் ஆசாத் வெற்றி பெறுவதற்காக வீடு வீடாகச் சென்று...

அரசின் பொய் பிரச்சாரத்தை முறியடிப்போம் : விவசாயிகளுக்கு ஆதரவாகப் படித்த இளைஞர்கள்

Deva
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளின் குடும்பத்தைச் சேர்ந்த தொழிற்நுட்ப அறிவுக் கொண்ட...

ஹரியானா – தனியார் துறையில் 75% இடஒதுக்கீடு – உள்ளூர் இளைஞர்களுக்கு வழங்க சட்டம்

Deva
"தமிழகத்திலும் மாநில இளைஞர்களுக்கு முன்னுரிமை அளித்து இது போன்ற சட்டம் ஏன் இயற்றக் கூடாது" எனத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தமிழக...