இஸ்லாமியர்கள் குறித்து பேசிய கருத்தில் உறுதியாக இருக்கிறேன்: கேரள அரசு ஜிஹாதிகளின் ஆதரவை விரும்புவதாக பிணையில் வெளிவந்த பி.சி.ஜார்ஜ் கருத்து
நேற்று (மே 1) மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் கேரளாவின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான பி.சி.ஜார்ஜ் கைது...