Aran Sei

இந்துத்துவ அமைப்பினர்

அம்பேத்கர் மீது பாசம் பொழியும் இந்துத்துவா: அம்பேத்கர் மீதான திரிபுகளை எதிர்க்க வேண்டியது காலத்தின் கட்டாயம்

nithish
அம்பேத்கர் நினைவு தினத்தை ஒட்டி அவரை காவி உடையில் விபூதி பட்டையுடன் சித்தரித்து கும்பகோணத்தில் போஸ்ட்டர் ஒட்டப்பட்டது பலத்த எதிர்ப்பை சந்தித்தது....

பில்கிஸ் பானு வழக்கு: உச்சநீதிமன்றத்திலிருந்து நீதி கிடைக்கவில்லை என்றால், மக்கள் எங்கே செல்வார்கள்? – டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் கேள்வி

nithish
கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 11 குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து பில்கிஸ் பானு தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி...

குஜராத்: கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 11 பேருக்கு எதிராக பில்கிஸ் பானு தொடர்ந்த வழக்கு – தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

nithish
கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 11 குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதை எதித்து பில்கிஸ் பானு தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி...

தீபிகா படுகோனின் காவி பிகினி சர்ச்சை: சுதந்திரம் நமது அடிப்படை உரிமை ஆகவே பெண் வெறுப்புக்கு எதிராக போராட வேண்டும் – திரைக்கலைஞர் திவ்யா ஸ்பந்தனா

nithish
ஷாருக்கான் தீபிகா படுகோனே நடிப்பில் வெளிக்கவுள்ள பதான் திரைப்படத்தில் இடப்பெற்றுள்ள ஒரு பாடல் காட்சியில் காவி நிற உடையில் தீபிகா படுகோனே...

தீபிகா படுகோனின் காவி பிகினி சர்ச்சை: காவி உடை அணிந்து வன்கொடுமை செய்வது சரியா? – இந்துத்துவ அமைப்பினரின் எதிர்ப்புக்கு பிரகாஷ் ராஜ் பதிலடி

nithish
ஷாருக்கான் தீபிகா படுகோனே நடிப்பில் வெளியாகவுள்ள பதான் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு பாடலில் தீபிகா படுகோனே காவி நிற உடையில்...

கர்நாடகா: மசூதியில் காவி கொடி ஏற்றியதால் ஸ்ரீராம் சேனை அமைப்பினருக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே மோதல்

nithish
கர்நாடகாவின் சிருங்கேரி நகரில் உள்ள மசூதியில் ஸ்ரீராம்சேனை அமைப்பினர் காவி கோடி ஏற்றியுள்ளனர். இதனால் ஸ்ரீராம்சேனை அமைப்பினருக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே மோதல்...

கர்நாடகாவில் ஹிஜாப் தடை தொடரும் – பள்ளிகளைவித்துறை அமைச்சர் பி.சி.நாகேஷ்

nithish
கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய கர்நாடகா உயர்நீதிமன்றம் விதித்த தடை உத்தரவு தொடரும் என அந்த மாநில பள்ளிகளைவித்துறை அமைச்சர் பி.சி.நாகேஷ்...

குண்டுவெடிப்பு வழக்குகளில் கைதான ஆர்எஸ்எஸ் அமைப்பினர் சுதந்திரமாக இருக்க, பி.எப்.ஐ அமைப்பினர் மீது மட்டும் என்ஐஏ சோதனையா? – இஸ்லாமிய இயக்கங்கள் கண்டனம்

nithish
பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா தொடர்பான இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்திய விவகாரத்தில் ஜனநாயக ரீதியாக சட்டப் போராட்டங்களில்...

சேலம்: இந்துத்துவ அமைப்புகளுக்கு பணிந்து மாட்டிறைச்சி கடையை மூடுவது வெட்கக்கேடானது – சீமான் கண்டனம்

Chandru Mayavan
சேலத்தில் நபர் ஒருவருக்கு சொந்தமான மாட்டிறைச்சி உணவுக்கடையை  மூட உத்தரவிட்டது வெட்கக்கேடானது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்  கண்டனம்...

கியான்வாபி மசூதியும் சர்ச்சைக்கான பின்னணியும் – ஒரு விரிவான அலசல்

Chandru Mayavan
பாபர் மசூதி இருக்கின்ற இடத்தில்தான் ராமர் பிறந்தார். அங்கே ராமர் கோயில் இருந்தது. அதை இடித்துவிட்டு தான் பாபர் மசூதி கட்டினார்கள்...

கள்ளக்குறிச்சி: ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத வந்த மாணவிகளை தடுத்து நிறுத்திய தேர்வு மைய கண்காணிப்பாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – வைகோ

nithish
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஹிஜாப் அணிந்த 11 ஆம் வகுப்பு மாணவிகளை தேர்வு எழுத விடாமல் தடுத்த தேர்வு மைய கண்காணிப்பாளர் மீது...

ம.பி: ரம்ஜான் பண்டிகையின் போது ஊரடங்கு தளர்வு – கார்கோன் மாவட்ட நிர்வாகம் உத்தரவு

Chandru Mayavan
ராமநவமி கலவரம் நடந்து வீடுகள் இடிக்கப்பட்ட மத்திய பிரதேசத்தின் கார்கோன் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகைக்கு வாய்ப்புள்ள நாட்களான மே 2, 3...

ஜஹாங்கிர்புரி வன்முறை: இஸ்லாமியர்களுக்கு எதிராக ஆர்எஸ்எஸ் ஷாகாவின் வழியாக அணிதிரட்டப்பட்ட பட்டியல் சாதியினர்

nithish
ஜஹாங்கிர்புரி வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்ட சுகென் சர்க்கர் என்பரால் உள்ளூரில் நடத்தப்படும் ஆர்எஸ்எஸ் ஷாகாவின் வழியாகத்தான் பலரும் அனுமன் ஜெயந்தி...

‘நேதாஜி உயிருடன் இருந்திருந்தால் மதச் சிறுபான்மையினருக்கு எதிராக பேச யாரும் துணியமாட்டார்கள்’ – நேதாஜி பேரன் சுகதா போஸோடு நேர்காணல்

Chandru Mayavan
இன்றைய இந்தியாவில் சிறுபான்மையினர் எவ்வாறு பாகுபாடு காட்டப்படுகிறார்கள் என்பதைப் பார்த்து  அந்த சுதந்திரப் போராட்ட வீரர் ‘மிகவும் திகைத்திருப்பார்’ என்று  கரண்...

யார் இந்த யோகி ஆதித்யநாத்? – சாமியார் மடம் முதல் சட்டமன்றம் வரை(பகுதி 2)

Chandru Mayavan
யோகி வருகை: உத்தரப் பிரதேசம் to காவி பிரதேசம். சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக, தீவிர மதத் தலைவர் ஒருவர் பொதுப்...

தொழுகையை எதிர்த்த இந்துத்துவாவினர் – நடவடிக்கை எடுக்காத ஹரியானா அதிகாரிகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு

News Editor
ஹரியானாவில் உள்ள குருகிராமில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தக் கூடாது என இந்துத்துவ அமைப்பினர் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்துத்துவவாதிகளின் இந்த...

கர்நாடகா அரசுப் பள்ளியில் இஸ்லாமிய மாணவர்களின் தொழுகை – இந்துத்துவ அமைப்புகள் எதிர்ப்பு

News Editor
கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வகுப்பறையிலேயே தொழுகை நடத்துவதற்கு சுமார் 20 இஸ்லாமிய மாணவர்களுக்கு...