Aran Sei

இந்தி மொழி

ஒன்றிய அரசு என்று அழைப்பதில் தவறில்லை, ஆனால் தமிழ்நாட்டில் அரசியல் காரணங்களுக்காக ஒன்றிய அரசு என்று கூறுவதுதான் பிரச்சினை – ஆளுநர் ஆர்.என்.ரவி

nithish
ஒன்றிய அரசு என்று அழைப்பதில் தவறில்லை. ஆனால், அதை அரசியலாக்கும்போது தான் பிரச்சினை ஆகிறது. ஒன்றிய அரசு என்று அழைத்து அவமதிக்கும்போது...

இந்தி திணிப்பு: திருப்பூர் ரயில் நிலையத்தில் வைக்கப்பட்ட இந்தி பலகை அகற்றம்

nithish
திருப்பூர் ரயில் நிலையத்தில் உள்ள சேவை மையத்தின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த இந்தி பலகை பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து...

தேசிய மொழியான இந்தி உங்களுக்கு தெரியாதா? – தேசிய சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் பேச்சிற்கு திமுக எம்.எல்.ஏ சிவா கண்டனம்

nithish
”தமிழ் அதிகாரிகள் கூட்டத்தில் இந்தி பேச வற்புறுத்திய தேசிய சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று புதுச்சேரி...

இந்தி தெரிந்தவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பை உருவாக்க ஒன்றிய அரசு முயற்சி: மொழி அடிப்படையிலான பாகுபாடு காட்டக் கூடாதென ஹெச்.ஜவாஹிருல்லா கண்டனம்

nithish
இந்தி தெரிந்தவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பை உருவாக்க ஒன்றிய அரசு முயற்சி செய்து வருகிறது என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஹெச்.ஜவாஹிருல்லா...

உயர்கல்வியில் இந்தியை மட்டுமே பிரதான மொழியாக திணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது: இந்தி திணிப்பு விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும் – பினராயி விஜயன்

nithish
உயர் கல்வி நிலையங்களில் இந்தியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்ற நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரையில் தலையிட வேண்டும்” என்று வலியுறுத்தி...

இந்து ராஷ்டிரத்தை உருவாக்க, ஒரே மொழி, அது சமஸ்கிருதம் அல்லது அதன் சாயலில் உள்ள இந்தி மொழியை பாஜக திணிக்கிறது – வைகோ கண்டனம்

nithish
இந்தியாவின் பன்முகத்தன்மையைச் சிதைத்து, ஒரே நாடு; ஒரே மதம்; ஒரே பண்பாடு என்று கூப்பாடு போட்டு வரும் இந்துத்துவ சக்திகள், இந்து...

டெல்லி: ஜேஎன்யுவில் தமிழ் இலக்கியவியல் எனும் தனித்துறை தொடங்க 5 கோடி நிதி வழங்கிய தமிழக அரசு

Chandru Mayavan
டெல்லி உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியவியல் எனும் தனித்துறை தொடங்கிட தமிழ்நாடு அரசு ரூபாய் 5கோடி நிதி வழங்கி...

இந்தி மொழி குறித்து ஜிப்மர் மருத்துவமனை வெளியிட்ட சுற்றறிக்கையை திரும்பப் பெற வேண்டும் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை

nithish
புதுச்சேரியில் இயங்கி வரும் ஒன்றிய அரசின் ஜிப்மர் மருத்துவமனையில் இனி இந்தி மொழியை மட்டுமே அலுவல் மொழியாக பயன்படுத்த வேண்டுமென ஜிப்மர்...

தமிழ்நாட்டில் ‘பானிபூரி’ விற்பவர்களின் மொழியாகத்தான் இந்தி உள்ளது: உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி கருத்து

nithish
தமிழ்நாட்டில் இந்தி மொழி என்பது ‘பானிபூரி’ விற்பவர்களின் மொழியாகத்தான் உள்ளது என்று தமிழ்நாடு உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். “நீங்கள்...

‘தமிழ்நாடு அரசு பிரிவினைவாத எண்ணம் கொண்டிருக்கிறது’ – துக்ளக் ஆண்டு விழாவில் நிர்மலா சீதாராமன் பேச்சு

Aravind raj
தமிழ்நாடு அரசின் கருத்துக்கள் பிரிவினைவாத எண்ணம் கொண்டவர்களின் கருத்தாகவே பார்க்கமுடியும் என்று ஒன்றிய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். நேற்று...

‘தமிழர்கள் ஏன் இந்தி பேச வேண்டும்?’ – பிரபல பாடகர் சோனு நிகம் கேள்வி

Aravind raj
நம் நாட்டில் அதிகம் பேசப்படும் மொழி இந்தி என்றாலும், இந்தி மொழி பேசாத மக்கள் மீது அதை திணிக்க முடியாது என்றும்...

‘இந்தியாவின் தேசிய மொழியாக சமஸ்கிருதம் இருக்கலாம்’ – கங்கனா ரனாவத் ஆலோசனை

Aravind raj
நமது நாட்டின் தேசிய மொழி இந்தி இல்லை என்றும் அது சமஸ்கிருதமாக இருக்கலாம் என நினைக்கிறேன் என்றும் நடிகை கங்கனா ரனாவத்...

தேசிய மொழி சர்ச்சை: கிச்சா சுதீப்பின் கருத்தை வரவேற்றுள்ள ராம் கோபால் வர்மா: தென்னிந்தியாவில் பெரும் ஆதரவு

Aravind raj
வடஇந்திய நட்சத்திரங்கள் தென்னிந்திய நட்சத்திரங்களை பார்த்து பாதுகாப்பற்றவர்களாக உணர்கிறார்கள் என்றும் அவர்கள்மீது பொறாமை கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள் என்றும் திரைப்பட இயக்குனர் ராம்...

‘இந்தி தேசிய மொழி அல்ல’ – அஜய் தேவ்கானின் அறியாமை அதிர்ச்சியளிப்பதாக திவ்யா ஸ்பந்தனா கருத்து

Aravind raj
இந்தி நமது தேசிய மொழி அல்ல என்றும் உங்கள் அறியாமை அதிர்ச்சியளிக்கிறது என்றும் இந்தி நடிகர் அஜய் தேவ்கானை நாடாளுமன்ற முன்னாள்...

சென்னை அலுவலகப் பணிக்கு எதற்கு இந்தி மொழி அறிவு? அறிவிப்பை மாற்றுக – ஒன்றிய அரசுக்கு சு.வெங்கடேசன் வலியுறுத்தல்

Chandru Mayavan
சென்னை அலுவலகப் பணிக்கு எதற்கு இந்தி மொழி அறிவு? சட்ட மீறலை கைவிட்டு  புதிய அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று ஒன்றிய...

வடகிழக்கு மாநிலங்களில் இந்தியைத் திணிக்கும் நடவடிக்கையை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் – வடகிழக்கு மாணவர் கூட்டமைப்பு கோரிக்கை

nithish
வடகிழக்கு மாநிலங்களில் 10 ஆம் வகுப்புவரை இந்தியைக் கட்டாயப் பாடமாக்கப் போவதாக ஒன்றிய அரசு அறிவித்ததற்கு வடகிழக்கு மாணவர் கூட்டமைப்பு எதிர்ப்பு...

தமிழ் மொழிதான் இந்தியாவின் இணைப்பு மொழி – ஏ.ஆர் ரகுமான்

Aravind raj
தமிழ் மொழிதான் இந்தியாவின் இணைப்பு மொழி என்று இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் தெரிவித்துள்ளார். இந்தி அல்லாத பிற மொழிகளைப் பேசும் இந்திய...

‘வடகிழக்கு மாநிலங்களில் இந்தியை கட்டாயமாக்குவது பழங்குடி மொழிகளின் எதிர்காலத்திற்கு ஆபத்து’ – அசாம் சாகித்ய சபா

Aravind raj
வடகிழக்கு மாநிலங்களில் 10ஆம் வகுப்பு வரை இந்தியைக் கட்டாயப் பாடமாக்குவதற்கான நடவடிக்கையை விமர்சித்துள்ள அசாம் சாகித்ய சபாவானது, அம்மண்ணின் பூர்வீக மொழிகளைப்...

இந்தி மொழியில் மருத்துவக் கல்வி – மத்தியப் பிரதேசம் அறிவிப்பு

Aravind raj
இந்தியாவிலேயே இந்தி மொழியில் மருத்துவக் கல்வியை வழங்கும் முதல் மாநிலமாக பாஜக ஆளும் மத்தியப் பிரதேசம் ஆகவுள்ளது. இது தொடர்பாக, நேற்று...

‘அறிவியல் முனைப்புக்கும் இந்திக்கும் என்ன தொடர்பு?’- கல்வி உதவித்தொகை தேர்வை தமிழில் நடத்த சு.வெங்கடேசன் வலியுறுத்தல்

Aravind raj
அறிவியல் முனைப்புக்கும் இந்திக்கும் என்ன தொடர்பு என்று கேள்வி எழுப்பியுள்ள மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், கல்வி உதவித்தொகை தேர்வை தமிழில்...

இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனத்தில் திணிக்கப்ப்டும் இந்தி – இந்தியை மட்டுமே பயன்படுத்த ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்

Aravind raj
ஒன்றிய அரசு நிறுவனமான இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் (ஐசிஏஐ) அக்டோபர் மாத இதழுக்கு அளித்துள்ள நேர்காணலில், ஐசிஏஐயின் மொழிக் கொள்கையை...

’‘ரயில்வே மருத்துவமனை ஊழியர்களுக்கு இந்தியில் மட்டும் வகுப்பு’- இந்தி பேசாத ஊழியர்கள் புரியாமல் தவிப்பதாக சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு

Aravind raj
ரயில்வே மருத்துவமனை நிர்வாக தகவல் அமைப்பு குறித்து ரயில்வே மருத்துவமனை ஊழியர்களுக்கு இந்தியில் மட்டும் இணைய வகுப்பு நடத்துவதை கண்டித்து ஒன்றிய...

‘தமிழ் நாட்டில் மட்டும் இந்தி திணிப்பு தொடர்ச்சியாக அரங்கேறுகிறது’ – ஒன்றிய அரசு மீது சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு

Aravind raj
தமிழ் நாட்டில் மட்டும் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் இந்தி திணிப்பு தொடர்ச்சியாக அரங்கேறி வருகிறது என்றும் விழிப்புடன் இருந்து நமக்கான உரிமைகள்...

‘தமிழக தேர்வர்களுக்கு இந்தியில் பயிற்சியா?’- நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனத்திற்கு சு.வெங்கடேசன் கடிதம்

Aravind raj
தமிழக தேர்வர்களுக்கு இந்தியில் பயிற்சியா என்று கேள்வி எழுப்பி, நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவன தலைவருக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்...

‘இந்தி தினத்தை மொழிகள் தினமாக அனுசரித்து, அனைத்து இந்திய மொழிகளையும் கொண்டாட வேண்டும்’ – ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தல்

Aravind raj
இந்தி திவாஸை (இந்தி தினத்தை) பாஷா திவாஸாக (மொழிகள் தினமாக) கொண்டாட பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் ஒவ்வொரு இந்திய மொழிக்கும்...

பொதிகைத் தொலைக்காட்சியில் சமஸ்கிருதச் செய்திக் குறிப்பு : உயர்நீதி மன்றத்தில் முறையீடு

News Editor
பொதிகைத் தொலைக்காட்சியில் தினமும் 15 நிமிடங்களை சமஸ்கிருதச் செய்தி அறிக்கைக்கு ஒதுக்கக் கோரிய ஆணையை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு...

`எங்களுக்கு இந்தி மொழியில் கடிதம் எதற்கு’ – சு.வெங்கடேசன் கேள்வி

Aravind raj
தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்தி மொழியில் பதிலளிப்பது சட்டவிதி மீறலாகும் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த...