Aran Sei

இந்திரா காந்தி

எதிரிகளை அழிப்பதற்காக ஹிட்லர் கட்டிய நச்சு வாயு அறைகளை மட்டும் தான் ஒன்றிய அரசு இன்னும் கட்டவில்லை: சிவசேனா விமர்சனம்

nithish
மறைந்த காங்கிரஸ் தலைவர்களான ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி மற்றும் ராஜீவ்காந்தி ஆகியோரின் நினைவுகளை அழிக்க பாஜக விரும்புகிறது என்று சிவசேனா...

காங்கிரஸ் தலைவர்கள் குறித்த பகுதிகளை பாடப்புத்தகங்களில் இருந்து பாஜக அரசு நீக்கிவிட்டது – ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

Aravind raj
மகாத்மா காந்தியைத் தவிர ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களின் வரலாற்றைப் பாடப்புத்தகங்களில் இருந்து பாஜக...

‘இந்திரா காந்தி ஏழைகளுக்காக திறந்த வங்கிகளை பாஜக மூடுகிறது’ – சித்தராமையா

Aravind raj
கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவருமான சித்தராமையா ‘பாஜக ஹடாவோ’(பாஜக ஒழிக) என்ற பரப்புரையை அம்மாநிலத்தில் தொடங்கியுள்ளார். காங்கிரஸ் மற்றும்...

‘சிபிஎஸ்இ வினா தாளில் பெண் வெறுப்பு கேள்வி’ – ஒன்றிய அரசு மன்னிப்பு கேட்க வலியுறுத்தி காங்கிரஸ், திமுக வெளிநடப்பு

News Editor
சிபிஎஸ்இ 10ம் வகுப்பு கேள்வித்தாளில் “அப்பட்டமான பெண் வெறுப்பு” பத்தியை சேர்த்ததற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கண்டனம் தெரிவித்ததோடு, மோடி...

‘இந்திரா காந்தியை மக்கள் மன்னிக்கவில்லை மோடியையும் மன்னிக்க மாட்டார்கள்’ – மம்தா பானர்ஜி

Aravind raj
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை மக்கள் மன்னிக்கவில்லை என்றும் பிரதமர் மோடியையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்றும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின்...

சீக்கியர்களை அவதூறு பேசியதாக கங்கனா ரனாவத் மீது புகார் – விளக்கமளிக்க டெல்லி சட்டப்பேரவை நல்லிணக்க குழு சம்மன்

Aravind raj
சீக்கியர்கள் குறித்து அவதூறாகவும் இழிவுப்படுத்தும் வகையிலும் பேசியுள்ளதாக நடிகை கங்கனா ரனாவத்திற்கு, டெல்லி சட்டபேரவையின் அமைதி மற்றும் நல்லிணக்க குழு சம்மன்...

‘வருண்காந்திக்கு ஆதரவாக விவசாய சங்கங்கள் தீர்மானம் இயற்ற வேண்டும்’ – சிவசேனா வலியுறுத்தல்

Aravind raj
விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் வருண் காந்திக்கு ஆதரவாக, அனைத்து விவசாயிகள் சங்கங்களும் தீர்மானம்...

’கோட்சே ஜிந்தாபாத்’ – கோட்சேவைப் புகழ்பவர்கள் மீது நடவடிக்கை வேண்டும் – காங்கிரஸ் வலியுறுத்தல்

Aravind raj
தேசத் தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த நாளில் அவரைக் கொன்ற நாதுராம் கோட்சேவை புகழ்ந்து பேசுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க...

வேளாண் சட்டங்கள் அறிமுகப்படுத்தியதன் ஒர் ஆண்டு நிறைவு – முழு புரட்சி நாளாக கொண்டா சம்யுக்ட் கிசான் மோர்ச்சா அறிவிப்பு

News Editor
புதிய வேளாண் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு ஆண்டு நிறைவை சம்பூர்ண கிராந்தி திவாஸ் அல்லது முழு புரட்சி நாளாக...

‘நேரு, இந்திரா, ராஜிவ், மன்மோகன் உருவாக்கிய கட்டமைப்பால் தப்பிப்பிழைக்கும் இந்தியா’ – கொரோனா பேரிடர் குறித்து சிவசேனா

Aravind raj
பண்டிதர் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, பி.வி. நரசிம்மராவ், மன்மோகன் சிங் ஆகியோரின் முந்தைய அரசுகள்...

அவசரநிலை காலக்கட்டத்தில் சிறை சென்றவர்களுக்கு மதிப்பூதியம் – இமாச்சல் பிரதேசத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம்

Aravind raj
1975 ஆம்  ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் அமல்படுத்தப்பட்ட அவசரநிலை காலக்கட்டத்தின்போது அரசியல் காரணங்களுக்காக சிறைவைக்கப்பட்ட இமாச்சல் பிரதேச மக்களுக்கு...

இந்தியாவில் மறைமுக நெருக்கடி நிலை நிலவுகிறது – சிவ சேனா எம்.பி சஞ்சய்ரவுட் கருத்து

News Editor
இந்தியாவில் தற்போது நடக்கும் சம்பவங்களைப் பார்த்தால் 1975 ஆம் ஆண்டின் அவசரநிலை காலகட்டமே (emergency) மேல் எனத் தோன்றுகிறது என்று சிவ...

ராகுல் மன்னிப்பு கோரியது போல், குஜராத் கலவரத்திற்கு பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும் – எதிர்கட்சிகள்

Aravind raj
குஜராத் கலவரம் என்பது மனிதநேயத்தின் மீது படிந்த களங்கம். பாஜகவும் மோடியும் இதற்கு மன்னிப்பு கேட்பார்களா?...

” இந்திரா காந்தியின் அவசர நிலை தவறான முடிவு ” – காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்து

Aravind raj
சுதந்திரம் இந்தியாவில் தாக்கப்படுகிறது. இதை ஆர்எஸ்எஸ் என்ற ஒரு பெரிய நிறுவனம் முறையாக செய்கிறது. ஜனநாயகம் அழிந்து வருவதாக நான் சொல்லமாட்டேன்....

‘எமர்ஜென்சியை நோக்கி செல்கிறோம்’ – திஷா ரவிக்கு ஆதரவாக விவசாயிகள், அரசியல்வாதிகள், பொதுமக்கள்

Aravind raj
திஷா ரவியின் கைதுதானது, நரேந்திர மோடியின் ஆட்சியிலால், இந்திய ஜனநாயகத்தில் ஏற்பட்ட விரிசல்களை அம்பலப்படுத்தியுள்ளது. விவசாயிகளை ஆதரிப்பது எப்படி தேசத்துரோக குற்றமாகும்?...

இந்திராவின் நெருக்கடி நிலை பிரகடனம் சட்டவிரோதமானதா? – ஆராயும் உச்சநீதிமன்றம்

News Editor
இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது நாட்டில் நெருக்கடிநிலையைப் (Emergency) பிரகடனப்படுத்தினார். இந்த நிகழ்வு முடிந்து நாற்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, நெருக்கடிநிலை...

கச்சத்தீவை ஏன் மீட்க வேண்டும்? – மீனவ சங்க தலைவருடன் நேர்காணல்

Aravind raj
எதிரி நாடு என்று சொல்லப்படுகிற பாகிஸ்தானில் கூட இப்படியான சம்பவங்கள் நடப்பதில்லை. கைது செய்கிறார்கள். பின் சட்டப்படியான நடவடிக்கைகளை செய்கிறார்கள். ஆனால்...

இந்தியப் பெண்கள் ‘தரைமட்டம்’ – அமெரிக்க முன்னாள் அதிபர் நிக்சன்

News Editor
சமீபத்தில் வெள்ளை மாளிகையின் ரகசிய ஒலிநாடாக்கள் சில பொதுப் பார்வைக்காக வெளியிடப்பட்டன. அவற்றில், அன்றைய அமெரிக்க குடியரசுத் தலைவராயிருந்த நிக்சனிடமும், அவரது...