Aran Sei

இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

மோடி – பிபிசி ஆவணப்படத்தை தமிழ்நாடு முழுவதும் திரையிட உள்ளோம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

nithish
“தமிழ்நாடு முழுவதும் வாய்ப்புள்ள இடங்களிலெல்லாம் இடதுசாரி, ஜனநாயக அமைப்புகள் முன்னின்று பிபிசியின் ஆவணப்பட திரையிடலையும், அதன் மீதான உரையாடலையும் முன்னெடுக்கவுள்ளோம்” என்று...

கேரளா: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர் கொலை வழக்கு – ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் 11 பேருக்கு ஆயுள் தண்டனை

nithish
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர் கொலை வழக்கில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் 11 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நெய்யாற்றின்கரை நீதிமன்றம் தீர்ப்பு...

கேரளாவில் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க முடியாததால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்க்க ஆளுநர் மூலம் சதி நடக்கிறது: முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு

nithish
கேரளாவில் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க முடியாததால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்க்க ஆளுநர் மூலம் சதி நடப்பதாக முதலமைச்சர் பினராயி...

பில்கிஸ் பானு வழக்கு: பிரதமர் மோடி பாலியல் பலாத்கார குற்றவாளிகளுடன் துணை நிற்கிறார் – ராகுல் காந்தி விமர்சனம்

nithish
பிரதமர் நரேந்திர மோடி பாலியல் குற்றவாளிகளுடன் துணை நிற்கிறாரென ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் பலாத்கார வழக்கில்...

கொடூரச் செயல்களுக்கு தயங்காத ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம்: தடுத்து நிறுத்துவது தேச பக்த கடமை – சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வேண்டுகோள்

nithish
ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் பரிவார அமைப்புகளுக்கும், அப்பாவிகளை கொன்று அழித்த பல பயங்கரவாத குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கும் இடையிலான தொடர்பினை பற்றி...

சென்னை: தனியார் கல்லூரியாக மாறும் அரசு உதவி பெறும் டி.பி.ஜெயின் கலை அறிவியல் கல்லூரி – தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்குமா?

nithish
சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள டி.பி. ஜெயின் கலை அறிவியல் கல்லூரியில் ஆண்டுதோறும் சராசரியாக 1000 மாணவர்கள் சேர்ந்து படிக்கும் அரசு உதவி...

கேரளாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படாது: முதலமைச்சர் பினராயி விஜயன் திட்டவட்டம்

nithish
சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச்சட்டம் கேரளாவில் அமல்படுத்தப் படாது என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரளாவின் மீண்டும் ஆட்சியை பிடித்த...

இஸ்லாமியர்கள் குறித்து பேசிய கருத்தில் உறுதியாக இருக்கிறேன்: கேரள அரசு ஜிஹாதிகளின் ஆதரவை விரும்புவதாக பிணையில் வெளிவந்த பி.சி.ஜார்ஜ் கருத்து

nithish
நேற்று (மே 1) மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் கேரளாவின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான பி.சி.ஜார்ஜ் கைது...

சாதி ஆணவ கொலைகளை தடுக்க தனிச் சட்டம் வேண்டும் – தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கோரிக்கை

nithish
தமிழ்நாட்டில் சாதிவெறியால் பட்டியலின இளைஞர் கோகுல் ராஜ் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு வெளியானதையடுத்து, சாதிய வன்முறைகளைத் தடுக்க தனிச் சட்டம்...

‘பாஜகவை பண்பாட்டு ரீதியாகவும் கருத்தியல் அடிப்படையிலும் தனிப்படுத்த வேண்டும்’ -சீதாராம் யெச்சூரி

nithish
பாஜக அரசு ஆர்எஸ்எஸ் இன் பாசிச வேலைத் திட்டத்தை இடைவிடாமல் முன்னெடுத்து வருவதாகவும், பாஜகவைத் தனிமைப்படுத்தித் தோற்கடிக்க இடதுசாரி கட்சிகளும், நாட்டில்...

உக்ரைன்-ரஷ்யா போருக்கு அமெரிக்காவே காரணம் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிக்கை

nithish
ரஷ்யாவின் கிழக்கு எல்லையின் நாடுகளில் நேட்டோவின் படைகள், ஏவுகணைகள் இருப்பதால், அதன் பாதுகாப்பிற்காக உக்ரைன் நேட்டோவில் சேர்க்கக்படகூடாது என்ற ரஷ்யாவின் கோரிக்கை...

‘சூழலியலை அழித்து; அமெரிக்க நிறுவனங்கள் லாபமடையும்’ – ஆந்திராவின் அணுமின் நிலைய திட்டத்தை எதிர்க்கும் சி.பி.எம்

News Editor
ஆந்திராவின் ரணஸ்தலம் மண்டல் எனும் ஊரில் வரவுள்ள கொவ்வாடா அணுமின் நிலைய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், இத்திட்டம் ஒட்டுமொத்த...

சிஏஏ எதிர்ப்பு போராளி நடாஷா நர்வாலின் தந்தை மரணம் – 3 வாரம் பிணை  வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

News Editor
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடியதற்காக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நடாஷா நர்வாலின் தந்தை மகாவீர் நர்வால், கொரோனாவால் உயிரிழந்ததை அடுத்து, நடாஷாவிற்கு...

சிஏஏ எதிர்ப்பு போராளி நடாஷா நர்வாலின் தந்தை மரணம் – சிறையில் இருக்கும் மகள் தந்தையின் முகத்தை காண முடியாத சோகம்

News Editor
குடியிரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடிதற்காக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நடாஷா நர்வாலின் தந்தை மகாவீர் நர்வால், கொரோனா தொற்றால் நேற்று மாலை...

கொரோனோ இரண்டாம் அலைப்பரவலிலும் மதுக்கடைகள் மூடப்படாதது ஏன்? -மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி

News Editor
கொரனோ இரண்டாம் அலை பரவலுக்கு பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் மதுக்கடைக்கடைகளை ஏன் மூட உத்தரவிடவில்லையென தமிழக அரசுக்கு  மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட்...

“அதானியின் கார்ப்பரேட் கொள்ளைக்கு அரசு துணைபோகக் கூடாது” – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

News Editor
அதானியின் துறைமுக விரிவாக்கத் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் திட்டத்திற்கான கண்துடைப்பு கருத்துக் கேட்பினை ரத்து செய்ய வேண்டும் என்றும் கார்ப்பரேட்...

டெல்லிக் கலவரத்திற்கு அமித் ஷாதான் காரணம் – உண்மையறியும் குழு அறிக்கை

News Editor
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள உண்மை அறியும் குழு அறிக்கையில், வட கிழக்கு டெல்லியில் நடந்த கலவரத்திற்கு அமித் ஷாதான் காரணம்...