வீடுகளின் மீது புல்டோசர் ஏற்றுவது சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய அழிவு – டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்
வீடுகளை இடிக்க புல்டோசர்களை பயன்படுத்துவது சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய அழிவு என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். காணொளி காட்சி...