Aran Sei

இந்திய உச்ச நீதிமன்றம்

மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு என்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது: நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனுத் தாக்கல்

nithish
நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனுவை தாக்கல் செய்துள்ளது. மருத்துவப் படிப்புக்குள் நுழைய...

வருமானவரித்துறை அதிகாரிகளின் சோதனைக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம் – பிபிசி நிறுவனம் ட்வீட்

nithish
டெல்லியில் உள்ள பிபிசி செய்தி நிறுவனத்தின் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வருவாய் தொடர்பான...

டெல்லி: பிபிசி அலுவலகங்களில் வருமானவரித் துறையினர் சோதனை

nithish
டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பிபிசி அலுவலக ஊழியர்களின் செல்போன்களை பறிமுதல்...

இந்தியாவில் பிபிசி செய்தி நிறுவனத்தை தடை செய்யக்கோரி இந்து சேனா அமைப்பினர் மனுத் தாக்கல் – தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்

nithish
இந்தியாவில் பிபிசி செய்தி நிறுவனத்தை தடை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் இந்து சேனா அமைப்பினர் மனுத் தாக்கல் செய்தனர். ஒரு ஆவணப்படம்...

பாஜகவின் மகளிரணியான மகிளா மோர்ச்சாவின் மாநிலச் செயலாளராக இருந்த விக்டோரியா கௌரியின் நீதிபதி நியமனத்திற்கு எதிரான வழக்கு: தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்

nithish
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் மூன்று நீதிபதிகள்கொண்ட கொலீஜியம், ஜனவரி 17-ம் தேதி, அலகாபாத், கர்நாடகா, சென்னை உயர்...

மோடி – பிபிசி ஆவணப்படத்திற்கு ஒன்றிய அரசு விதித்த தடையை நீக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு: பிப்ரவரி 6-ம் தேதி விசாரணை

nithish
மோடி – பிபிசி ஆவணப்படத்தை ஒன்றிய அரசு முடக்கியதற்கு எதிரான பொதுநல வழக்கை வரும் பிப்ரவரி 6-ம் தேதி விசாரிப்பதாக உச்சநீதிமன்றம்...

தன்பாலின ஈர்ப்பு திருமணங்களை இந்திய சமூகம் ஏற்றுக்கொள்ளாது, அவை நமது கலாச்சாரம், பாரம்பரியத்திற்கு எதிரானது – பாஜக எம்.பி. சுஷில் மோடி

nithish
தன்பாலின ஈர்ப்பு திருமணங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. அவை நமது கலாச்சாரம், பாரம்பரியத்திற்கு எதிரானது என்று பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுஷில் மோடி...

இட ஒதுக்கீடு முறையை ரத்து செய்ய கோரி சட்டக்கல்லூரி மாணவி மனுத் தாக்கல் – விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

nithish
இட ஒதுக்கீடு முறையை ரத்து செய்ய கோரி சட்டக்கல்லூரி மாணவி தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது....

குஜராத்: கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 11 பேருக்கு எதிராக பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

nithish
குஜராத்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டிக்கப்பட்ட 11 பேர் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டதற்கு எதிராக, பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில்...

தலைமைத் தேர்தல் ஆணையராக அருண் கோயலை அவசர அவசரமாக ஒன்றிய அரசு நியமித்தது ஏன்?: தேர்தல் ஆணையர் அரசியல் சார்பற்றவராக இருக்க வேண்டும் – உச்சநீதிமன்றம்

nithish
தலைமைத் தேர்தல் ஆணையர் அரசியல் சார்பற்றவராக இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கருத்து தெரிவித்துள்ளது. ஒன்றிய...

குறுகிய காலத்தில் ஓய்வுபெறும் வகையில் தலைமைத் தேர்தல் ஆணையர்களை ஒன்றிய அரசு நியமனம் செய்கிறது – உச்சநீதிமன்றம் குற்றச்சாட்டு

nithish
குறுகிய காலத்தில் ஓய்வுபெறக்கூடிய வகையிலேயே தலைமைத் தேர்தல் ஆணையர்களை ஒன்றிய அரசு நியமிப்பதாக உச்சநீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது. தேர்தல் ஆணையத்தில் சீர்திருத்தம்...

உச்ச நீதிமன்றத்தில் வழக்காடும் மொழி ஆங்கிலம்தான் – இந்தியில் வாதிட்டவருக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

nithish
உச்ச நீதிமன்றத்தில் வழக்காடும் மொழி ஆங்கிலம்தான், இந்தி கிடையாது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.எம்.ஜோசப், ரிஷிகேஷ் ராய்...

நீதிபதிகள் நியமனம் தொடர்பான கொலிஜியம் சிபாரிசுகளை ஒன்றிய அரசு நிலுவையில் வைப்பதை ஏற்க முடியாது – உச்ச நீதிமன்றம் கருத்து

nithish
நீதிபதிகள் நியமனம் தொடர்பான கொலிஜியம் சிபாரிசுகள் மீது ஒன்றிய அரசு முடிவெடுக்காமல் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என உச்ச நீதிமன்றம் கருத்து...

ராஜீவ்காந்தி கொலை வழக்கு: நளினி உள்பட 6 பேரை விடுதலை செய்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை மிகுந்த மகிழ்ச்சியோடு பாராட்டுகிறேன் – வைகோ

nithish
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினி உள்பட 6 பேரை விடுதலை செய்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை மிகுந்த மகிழ்ச்சியோடு பாராட்டுகிறேன் என்று...

ராஜிவ் காந்தி கொலை வழக்கு: நளினி உள்பட 6 பேரை விடுதலை செய்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

nithish
ராஜிவ் காந்தி வழக்கில் சிறையிலிருந்த 6 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் இன்று வழங்கியுள்ள தீர்ப்பை வரவேற்பதாக தமிழ்நாடு முதலமைச்சர்...

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: நளினி உள்பட 6 பேரும் விடுதலை – உச்ச நீதிமன்றம் உத்தரவு

nithish
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி உள்பட 6 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது. ராஜீவ் காந்தி...

10% இட ஒதுக்கீடு தீர்ப்பு: “சமூக நீதி தத்துவத்திற்கு நேர் முரணானது” – திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி

nithish
“உயர் சாதி ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, அரசமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமான சமூக...

ஹிஜாப் தடை செல்லும், செல்லாது என்று இரு மாறுபட்ட தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் – மீண்டும் ஹிஜாப் வழக்கு முதலிலிருந்து விசாரிக்கப்படும்

nithish
ஹிஜாப் வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு இரண்டு தீர்ப்புகளை வழங்கி உள்ளனர். இரட்டை நீதிபதி அமர்வில் இரண்டு நீதிபதிகளும் தனித்...

இன்னும் எத்தனை நாள் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் துயரம் அனுபவிப்பார்கள் – ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

nithish
இன்னும் எவ்வளவு நாட்களுக்கு தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது உள்ளிட்ட துயரங்களை அனுபவிப்பார்கள்? என ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்ற...

கேரளா: ஹிஜாப் அணிய அனுமதி மறுக்கும் பள்ளிக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம்

nithish
கேரளாவின் கோழிக்கோட்டில் உள்ள ப்ராவிடன்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகள் ஹிஜாப் அணிந்து கொண்டு வரக்கூடாது என அறிவித்த பள்ளிக்கு...

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி: உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யுங்கள் – தமிழக அரசுக்கு சீமான் வலியுறுத்தல்

Chandru Mayavan
ஆர்எஸ்எஸ்  பேரணிக்கு அனுமதி வழங்கியிருக்கும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின்...

கர்நாடகா: ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சி நடத்த கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு

nithish
பெங்களூருவில் உள்ள ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டதை எதிர்த்து கர்நாடக வக்பு வாரியம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு...

“பிரேதப் பரிசோதனை அறிக்கைகளில் உண்மை மறைக்கப்பட்டுள்ளது” – முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்த கள்ளக்குறிச்சி மாணவியின் தாயார்

nithish
தனது மகளின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளதாக கள்ளக்குறிச்சி மாணவியின் தாயார் செல்வி தெரிவித்துள்ளார்.என் மகளின்...

பெகாசஸ் உளவு வழக்கில் நிபுணர் குழு அறிக்கை தாக்கல்: ஒன்றிய அரசு ஒத்துழைக்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் கண்டனம்

nithish
பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் உளவு பார்த்ததாக எழுந்த புகார் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ரவீந்திரன் கண்காணிப்பில் ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட...

டோலோ 650 மாத்திரையை பரிந்துரைக்க மருத்துவர்களுக்கு ரூ.1000 கோடி இலவசம் வழங்கப்பட்ட குற்றச்சாட்டு- டோலோ மருந்து நிறுவனம் மறுப்பு

nithish
காய்ச்சலின் தீவிரத்தை குறைக்க பயன்படுத்தப்படும் டோலோ 650 மாத்திரையை பரிந்துரைக்க மருத்துவர்களுக்கு ரூ.1,000 கோடி அளவுக்கு இலவசங்கள் வழங்கப்பட்டதாக கூறப்படுவது மிக...

நுபுர் சர்மாவை கைது செய்ய இடைக்கால தடை – உச்ச நீதிமன்றம் உத்தரவு

nithish
பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவை ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து உச்ச நீதிமன்றம்...

மனித உரிமை ஆர்வலர் டீஸ்டா செடல்வாட் கைது: அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையென மும்பை பிரஸ் கிளப் கண்டனம்

nithish
ஜூன் 25 அன்று பத்திரிகையாளர் மற்றும் மனித உரிமை ஆர்வலரான டீஸ்டா செடல்வாட் குஜராத் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதற்கு மும்பை பிரஸ்...

ஆளும் கட்சியினரை பாதுகாக்கும் வகையில் டீஸ்டா செடல்வாட் கைது செய்யப்பட்டுள்ளார்: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி

nithish
நீதிக்காக போராடியவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய பொறுப்பு உச்ச நீதிமன்றத்துக்கு உள்ளது. ஆளும் கட்சியினரை பாதுகாக்கும் வகையில் டீஸ்டா செடல்வாட் உள்ளிட்டோர்...

உ.பி: சட்டவிரோதமாக வீடுகள் இடிக்கப்படுவதை தடுக்க ஜாமியத் உலமா-ஐ-ஹிந்த் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

nithish
உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல் மேற்கொள்ளப்பட்ட இடிப்பு நடவடிக்கைகளை நிறுத்துமாறு உத்தரபிரதேச அரசுக்கு உத்தரவிடக் கோரி ஜாமியத் உலமா-ஐ-ஹிந்த் உச்ச நீதிமன்றத்தில்...

சிதம்பரம் நடராஜர் கோயில் சொத்து விபரங்களை ஆய்வு செய்யவுள்ள இந்து சமய அறநிலையத் துறை: கோயில் தீட்சிதர்கள் எதிர்ப்பு

nithish
இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், சிதம்பரம் நடராஜர் கோயில் சொத்து விபரங்கள் தொடர்பாக ஆய்வு நடத்த வருவதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு...